Categories
மாநில செய்திகள்

மெகா தடுப்பூசி முகாம்…. இன்று 22.08 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மருத்துவ செயலாளர் ராதாகிருஷ்ணன்!!

இன்று மெகா தடுப்பூசி முகாம் மூலம் 22.8 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மருத்துவ செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட மாபெரும் தடுப்பூசி முகாமில் 20 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கூடுதலாகவே 28,91,21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.. இரண்டாவதாக செப்டம்பர் 19ஆம் தேதி நடத்தப்பட்ட முகாமில் 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.. ஆனால் இலக்கை விடவும் கூடுதலாக […]

Categories
உலக செய்திகள்

BIGNEWS: ஆபத்து – வெளியான பரபரப்பு செய்தி …!!

நார்வேயில் pfizer-BioNTech  தடுப்பூசி போட்டுக் கொண்ட 23 முதியவர்கள் சில மணி நேரத்திலேயே இழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்தத் தடுப்பூசி போட்டுக் கொண்ட பலர் நோய் தொற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தடுப்பூசிக்கு மரணத்திற்கும் தொடர்பு இருக்கிறதா ? என்பது உறுதியாகவில்லை. இதுகுறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பைசர் தடுப்பூசியை நம் நாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள தடுப்பூசி இல்லை. உலகிற்கே இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி கண்டு புடிச்சாச்சுல்ல…! இனி அதுலாம் எதுக்கு ? பிரதமர் மோடி சொன்ன அட்வைஸ் ..!!

கொரோனா தடுப்பூசி வந்துடுச்சுனு யாரும் மாஸ்க் போடாமல் இருக்காதீங்க என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்தபடியே இன்று காலை 10 மணி 30 நிமிடத்துக்கு காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் என்ற அந்த தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் பணி நாடு முழுவதும் இன்று தொடங்கியது. இதனை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், குறுகிய காலத்தில் நமக்கு கொரோனா […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

முழு செலவையும் அரசே ஏற்கும்… நாடு முழுவதும் பிரதமர் அதிரடி … மிக முக்கிய அறிவிப்பு …!!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் முகாமை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர்,இந்த நோய் மக்களை தங்கள் குடும்பத்திலிருந்து ஒதுக்கி வைத்தது. தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்காக அழுதனர் & விலகி இருக்க வேண்டியிருந்தது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட முதியவர்களை மக்கள் சந்திக்க முடியவில்லை. இன்று நாம் கடந்த ஆண்டைப் பார்க்கும்போது, ஒரு நபர், ஒரு குடும்பம் மற்றும் ஒரு தேசமாக நாம் நிறைய கற்றுக்கொண்டோம் என்பதை உணர்கிறோம். இந்தியாவின் மருத்துவ கட்டமைப்பை உலகமே தற்போது வியந்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இது தான்… மேட் இன் இந்தியா: அடுத்த இலக்கு 30கோடி… காலரை தூக்கி விட்ட மோடி ..!!

நாடு முழுவதும் 3000 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. பின்னர் பேசிய அவர், தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்று எல்லோரும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். இது இப்போது கிடைக்கிறது.  குறுகிய காலத்தில் நமக்கு கொரோனா தடுப்பூசி கிடைத்துள்ளது. இதற்காக உழைத்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் எனது சல்யூட் இந்த சந்தர்ப்பத்தில் அனைத்து நாட்டு மக்களையும் வாழ்த்துகிறேன். பொதுவாக, ஒரு தடுப்பூசி தயாரிக்க பல ஆண்டுகள் ஆகும், ஆனால் இவ்வளவு குறுகிய காலத்தில், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

3மாதத்தில்…. 3கோடி பேருக்கு… கலக்கும் இந்தியா… தடுப்பூசி பணி தொடக்கம் …!!

நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் 3000 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. பின்னர் பேசிய அவர், இந்தியாவில் தயாராகும் தடுப்பூசி தான் உலகிலேயே விலை குறைவானது. இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை வதந்திகளை நம்ப வேண்டாம். மூன்று மாதங்களில் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு  தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து இருந்தாலும் கொரோனாவுக்கு […]

Categories

Tech |