Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நீங்கள் ராணுவ வீரர்களை போல செயல்படுறீங்க – மக்களை புகழ்ந்த மோடி …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறது. இந்தியாவிலும்கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வந்ததால் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தனர்.   அதனைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவின் கடைசி நாளான இன்று காலை 10 […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருப்பூர் மற்றும் கோவையில் முகக்கவசம் கட்டாயம்…. மீறினால் கடும் நடவடிக்கை!

திருப்பூர் மற்றும் கோவையில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து  கொண்டே செல்வதன் காரணமாக தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மொத்தம் தமிழகத்தில் 34 மாவட்டங்கள் கொரோனாவின் பிடியில் இருக்கிறது. அதிகபட்சமாக சென்னை, கோவை,  திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இன்று மட்டும் 9 பேர்… சென்னையில் 200ஐ கடந்த கொரோனா பாதிப்பு…!

சென்னையில் கொரோனா வைரசால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 208ஆக உயர்ந்தது இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து  கொண்டே செல்கின்றது. மொத்தம் தமிழகத்தில் 34 மாவட்டங்கள் கொரோனாவின் பிடியில் இருக்கிறது. அதிகபட்சமாக சென்னை, கோவை,  உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. நேற்று  தமிழகத்தில் 106 பேருக்கு கொரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்,  பாதிப்பு எண்ணிக்கை 1,075  ஆக […]

Categories
அரசியல்

திருப்பூரில் 2 நாளில் 53 பேருக்கு கொரோனா…. இன்று புதிதாக 18 பேர்… பீலா ராஜேஷ்!

 திருப்பூரில் அதிகபட்சமாக இன்று புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து  கொண்டே செல்கின்றது. மொத்தம் தமிழகத்தில் 34 மாவட்டங்கள் கொரோனாவின் பிடியில் இருக்கிறது. அதிகபட்சமாக சென்னை, கோவை,  உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. நேற்று  தமிழகத்தில் 106 பேருக்கு கொரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்,  பாதிப்பு […]

Categories
அரசியல்

BREAKING : தமிழகத்தில் இன்று புதிதாக 98 பேருக்கு கொரோனா…!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர்  பீலா ராஜேஷ்  தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.  தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கின்றது. நேற்று  தமிழகத்தில் 106 பேருக்கு கொரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்,  பாதிப்பு எண்ணிக்கை 1,075  ஆக உயர்ந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் சுகாதாரத்துறை செயலாளர்  […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

அரசின் தடை உத்தரவு எங்களுக்கு அதிர்ச்சி…. பரிசீலனை செய்யுங்கள்… தமிழக முதல்வருக்கு நடிகர் லாரன்ஸ் கோரிக்கை!

இனி தன்னார்வலர்களோ தனி நபர்களோ உணவுப்பொருட்கள் எதையும் வழங்கக்கூடாது என்ற  தடை உத்தரவை தயவு செய்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கோரிக்கை வைத்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மக்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாட வேலைக்கு செல்ல முடியாமல் […]

Categories
அரசியல்

“தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை அரசே ஏற்கும்”… பீலா ராஜேஷ்!  

தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்று சுகாதாரத்துறை செயலாளர்  தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கின்றது. நேற்று  தமிழகத்தில் 58 பேருக்கு கொரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்,  பாதிப்பு எண்ணிக்கை 969 ஆக இருந்தது. இந்த நிலையில் சுகாதாரத்துறை செயலாளர்  பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் ஒரேநாளில் 106 பேருக்கு கொரோனா…!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர்  பீலா ராஜேஷ்  தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க  21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினமும் பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா பாதிப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 58 பேருக்கு கொரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்,  பாதிப்பு எண்ணிக்கை 969 ஆக […]

Categories
அரசியல்

தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற குறியீடு… எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?  

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் என்று 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.  கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களை எளிதில் அடையாளம் காணக்கூடிய வகையில் சிவப்பு, மஞ்சள் பச்சை என்று பிரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் புதிதாக 58 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 969 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் ஒருவர் பலியான நிலையில் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து நேற்று […]

Categories
அரசியல்

தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் நேரடியாக பொருட்கள் வழங்க தடை… மீறினால் சட்டப்படி நடவடிக்கை!

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் தனியாக நிவாரணப்பொருட்கள் தர தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களான மளிகை கடைகள், பால் உள்ளிட்ட கடைகள் மட்டுமே திறக்கப்படும், மக்கள் தேவையில்லாமல் வெளியே வர கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இவர்களுக்கு  தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர்  நிவாரண நிதியாகவும், […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கை மீறிய வெளிநாட்டவர்கள்…. காவலர்கள் அளித்த நூதன தண்டனை !

உத்தரகாண்ட் மாநிலத்தில்  ஊரடங்கு உத்தரவுகளை மீறியை வெளிநாட்டவர்களுக்கு காவல்துறையினர்  நூதன தண்டனை வழங்கினர். உலகம் முழுவதும் தீவிரமடையும் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட  பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுவருகிறது. அதில் முக்கிய அறிவிப்பாக  நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. ஆனால் பல்வேறு இடங்களில் சிலர் ஊரடங்கை மீறி வெளியே சுற்றி திரிகின்றனர். அவர்களுக்கு போலீசார் நூதனமான முறையில் தண்டனை வழங்கி வருகின்றனர். இந்நிலையில்  உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்த 10 பேர்  […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா நோயாளிகள் மீது கொலை முயற்சி வழக்கு… இதுதான் காரணம்!

திருச்சியில் கொரோனா பாதித்த நபர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று  58 ஆக உயர்ந்ததால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஈரோட்டில் முதியவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொரோனா மொத்தம் 34 மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவர்கள், செவிலியர்கள்  இரவு பகல் பாராமல் நோயாளிகளுக்கு  சிகிச்சையளித்து வருகின்றனர். அந்த வகையில் திருச்சியில் […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள்

திருவள்ளூரில் இன்று அதிகபட்சமாக 16 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக திருவள்ளூரில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தினமும் கொரோனா பாதிப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 77 பேருக்கு கொரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்,  பாதிப்பு எண்ணிக்கை 911 ஆக இருந்தது. இதுவரையில் மொத்தம் 34 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பை  ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது […]

Categories
அரசியல்

BREAKING : இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை – தலைமை செயலாளர் சண்முகம்!

“இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்” என்று தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக இன்று காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பல்வேறு மாநில தலைவர்களும் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என பரிந்துரை செய்தனர். அதேபோல, ஏப்ரல் 30ம் தேதி […]

Categories
அரசியல்

BREAKING : தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா… 969 ஆக உயர்வு!

தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக இன்று காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பல்வேறு மாநில தலைவர்களும் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என பரிந்துரை செய்தனர். அதேபோல, ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு […]

Categories
அரசியல்

BREAKING : தமிழகத்தில் ஒரேநாளில் 77 பேருக்கு கொரோனா…!

தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக தலைமை செயலாளர் சண்முகம்  தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க  21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். தினமும் பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா பாதிப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 96 பேருக்கு கொரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்,  பாதிப்பு எண்ணிக்கை 834 […]

Categories
மாநில செய்திகள்

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் மலேசியாவிற்கு தப்பி செல்ல முயற்சி: 10 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் மலேசியா செல்ல முயன்ற 10 பேர் மீது 8 பிரிவின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற 10 பேரும் மலேசியா செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர்.கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு நாடுகளுக்கு சென்ற விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக மலேசியா நாட்டவா்கள் பலா் இந்தியாவில் சிக்கியுள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டில் அதிக அளவு மலேசியா்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் இளைஞருக்கு நேர்ந்த சோகம்: தீ எளிதில் பரவும் இடங்களில் நின்று சானிடைசர் பயன்படுத்தாதீங்க.. மருத்துவர் எச்சரிக்கை

டெல்லியில் நேற்று 44 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் 35% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தீ காயம் ஏற்பட்டது தொடர்பாக மருத்துவர்கள் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், அந்த நபர், சமையல் எரிவாயுவை பயன்படுத்திக்கொண்டிருந்த போது, அதன் அருகாமையில் நின்றபடி தனது துணிகளில் ஹாண்ட் சானிடைசரை தெளித்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது, சானிடைசரில் உள்ள அமிலத்தன்மை காரணமாக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ்: உண்மையை மறைத்ததா சீனா? – அதிர்ச்சி தகவல் …..!!

கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு தகவல்களை சீனா மறைந்திருப்பதே அந்த நோய்க்கு எதிரான போராட்டத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டதாக அமெரிக்காவில் முதல் புராண வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது பாதிக்கப்பட்ட நபர் அமைந்திருப்பதாக அமெரிக்காவிலிருந்து வெளியாகும் நேஷனல் ரேவியூ என்ற பத்திரிக்கை குற்றம்சாட்டியுள்ளது. அப்படி சீனா என்னதான் மறைத்தது. விரிவாக பார்க்கலாம். டிசம்பர் 19ஆம் தேதி சீனாவில் முதன்முதலாக கொரோனா வைரஸ் அறிகுறி கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி தான் ஹுவானன் கடல் உணவு சந்தைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி-ல் 144 தடையை மீறியவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையால் சர்ச்சை: மன்னிப்பு கேட்ட மாவட்ட எஸ்எஸ்பி

உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சொந்த ஊருக்கு நடைபாதையாக சென்ற நபர்களுக்கு காவல்துறை அளித்த தண்டனையால் சர்ச்சை கிளம்பியது. நாடு முழுவதும் பிரதமர் வேண்டுகோளின் அடிப்படையில் 144 தடை உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. அதேபோல பல்வேறு முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியே வரும் நபர்களை தடுப்பதற்காக இந்த பாதுகாப்பு பணியில் காவல்துறை […]

Categories
தேசிய செய்திகள்

144 தடையால் சிக்கலை சந்தித்துள்ள தினக்கூலி மக்கள்… குடிநீர் கூட கிடைக்காமல் பசியால் வாடும் அவலம்!

உலகையே பீதியில் அச்சுறுத்தி வருகிறது இந்த கொரோனா வைரஸ். கொரோனா தொற்று நோய் இந்தியாவில் உள்ள 26 மாநிலங்களில் பரவியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்ந்துள்ளது. வெளிநாட்டினர் உட்பட கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 649. இதையடுத்து கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த 43 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124 பேருக்கும், கேரளாவில் 118 […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் உணவு டெலிவரி வாகனங்களுக்கு அனுமதி… சிகிச்சையில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை பரிசோதிக்க ஆலோசனையில் முடிவு: அரவிந்த் கெஜ்ரிவால்

நாடு முழுவதும் 21 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை காரணமாக கடைகள், வணிக வளாகங்கள், நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. காய்கறிகள், வீட்டு உபயோக பொருட்கள் போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டும் இயங்கி வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். இதன் காரணமாக இந்திய நாட்டின் பொருளாதாரம் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆலோசனை […]

Categories

Tech |