கர்நாடகாவில் கொரோனா வைரஸ் உருவமுடைய தலைக்கவசம் அணிந்து போக்குவரத்து காவலர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் இந்தியாவில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று பரவலை தடுக்க மத்திய அரசு, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அத்தியாவசிய தேவையின்று பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்றும் எச்சரித்தது. ஆனால் இதனை மீறி அத்தியாவசிய தேவைகளின்றி சாலைகளில் சுற்றித்திரிபவர்கள் மீது காவல் துறையினர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அதுமட்டுமின்றி, காவல் […]
