Categories
கல்வி மாநில செய்திகள்

அரசின் உத்தரவை மீறிய 3 தனியார் பள்ளிகள்… மக்கள் அதிர்ச்சி!

நாமக்கல் மாவட்டம் 3 தனியார் பள்ளிகள் செயல்படுவதால் பெற்றோர்கள்  அதிர்ச்சியடைந்துள்ளனர்.  உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 125 பேர் பாதிக்கப்பட்டு 3பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கொரோனா எதிரொலி… தமிழகத்தில் திரையரங்குகள் மார்ச் 31 வரை மூட உத்தரவு!

கொரோனா எதிரொலி காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள், வணிக வளாகங்கள் அனைத்தையும் மார்ச் 31 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.  உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

செக்அப் பண்ணுங்க…. ”ரூ 15,000 தாறோம்” ….. கொரோனா தடுப்பு….. வழிகாட்டும் அசாம் …!!

கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஒடிஷா பிற மாநிலங்களையும் வழிகாட்டும் வகையில் திகழ்கிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலுக்கினாக பல்வேறு மாநில அரசுக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. தங்கள் […]

Categories
கல்வி சற்றுமுன் திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : ”மத்திய பல்கலைக்கு விடுமுறை” மாணவர்கள் மகிழ்ச்சி ….!!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மக்கள் அதிகமாக கூட கூடாது என்று மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் வலியுறுத்திய நிலையில் தமிழகத்தில் உள்ள தொடக்க பள்ளிகளுக்கு நாளை முதல் 31ஆம் தேதி வரை விடுமுறை என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக்த்தில் உள்ள திரையரங்கம் , வணிக வளாகம் ஆகியவற்றிற்கும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பொருட்களின் மேற்பரப்பில் எத்தனை நாள் வாழும் தெரியுமா?

கொரோனா வைரஸ் பொருட்களின் மேற்பரப்பில் எத்தனை நாட்கள் வாழும் என்பது பற்றி மருத்துவ நிபுணர் கூறியுள்ளார். சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் 137 நாடுகளில் பரவி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கிறது. மேலும் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றன. இந்த கொடிய கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வந்துடுச்சா… நடையை கட்டிய இன்போசிஸ்..!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பெங்களூரு இன்போசிஸ் நிறுவனம் காலி செய்துள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் வைரஸ் இந்தியாவிலும் பீதியை கிளப்பி வருகிறது. உலகளவில் 1.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் , 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் இந்தியாவில் 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்காக பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களுக்கு விடுப்பு அளித்துள்ளன. அந்த வகையில் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் 8 இராணுவ அதிகாரிகளுக்கு கொரோனா.. மொத்தம் 28 ஆக உயர்வு!

பாகிஸ்தான் நாட்டில் 8 இராணுவ அதிகாரிகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. 127 நாடுகளில் பரவியிருக்கும் கொரோனா 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்துள்ளது. மேலும் 1 லட்சத்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பாகிஸ்தானிலும் பரவியுள்ளது. அந்நாட்டில் ஏற்கனவே சிந்து மாகாணத்தில் 14 பேர், கில்ட் -பல்டிஸ்தான் பகுதியில் 5 பேர் மற்றும் பலுசிஸ்தானில் ஒருவர் உட்பட 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா… “மொத்தம் 81 பேர்”… எந்தெந்த மாநிலத்தில் எத்தனை பேர் தெரியுமா?

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தெந்த மாநிலத்தில் இருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்  சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. சீனாவில் வூஹான் நகரில் தொடங்கி 127 நாடுகளில் குடியிருக்கும் கொரோனா வைஸ் நாளுக்குநாள் மக்களை காவுவாங்கி வருகிறது. இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி விட்டது. மேலும் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும்  மேற்பட்டோரை பிடித்து வைத்து மிரட்டுகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், பிரான்ஸ், தென்கொரியா, தாய்லாந்து, ஆகிய நாடுகளில் வேகமாக கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா அச்சம்… 4 மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடல்!

கொரோனாவின் அச்சம் காரணமாக சத்தீஸ்கர், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மார்ச் 31 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவால் கர்நாடகாவில் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : கர்நாடகாவில் மால், திரையரங்குகள் ஒருவாரம் மூடல்!

கொரோனா அச்சம் காரணமாக கர்நாடகாவில் தியேட்டர் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு ஒருவாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

BREAKING : டெல்லியில் ஐபிஎல் போட்டிக்கு தடை!

டெல்லியில் அதிகளவில் ரசிகர்கள் கூடினால் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால் ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : இந்திய பங்குச் சந்தைகளில் மீண்டும் கடும் சரிவு …!!

இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவை நோக்கிச் செல்வதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு உலக நாடுகளுக்கு விரைவாக பரவி வருகின்றது. இதனால் அனைத்து நாடுகளில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் 70க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டநிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை , கட்டுப்பாடுகளை பிறப்பித்து வருகின்றது. இதனால் இந்திய பொருளாதாரம் மட்டுமின்றி உலக பொருளாதாமே கதிகலங்கி நிற்கின்றது. […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

இப்போ வேண்டாம்….. ஒரு வருஷம் ஆகட்டும்….. அப்பறம் பாத்துக்கலாம்… அதிபர் ட்ரம்ப்

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஒலிம்பிக் போட்டியை ஒரு வருடங்களுக்கு ஒத்திவைக்க அமெரிக்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : கேரளாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா… மொத்தம் 16 ஆக உயர்வு!

கேரளாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் திருச்சூர் மற்றும் கண்ணூர் மாவட்டத்தில் 2 பேருக்கு […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

”ரூ 11,450,00,00,00,000” முதலீட்டாளர்களை கொதறிய கொரோனா …!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்திய பங்குச்சந்தைகள் கடுமையான வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை நிறைவு செய்ததால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.  சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு உலக நாடுகளுக்கு விரைவாக பரவி வருகின்றது. இதனால் அனைத்து நாடுகளில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் 70க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டநிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை , கட்டுப்பாடுகளை பிறப்பித்து வருகின்றது. இதனால் இந்திய பொருளாதாரம் மட்டுமின்றி உலக பொருளாதாமே […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் முதல் மரணம்… கனடாவில் 71 பேர் பாதிப்பு!

கொரோனா வைரசால் கனடாவில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 71 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸின் அச்சுறுத்தலால் 100க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் கனடாவிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 655 பேர் […]

Categories
உலக செய்திகள்

”ஆபீஸுக்கு வராதீங்க” ஊழியர்களை அறிவுறுத்தும் நிறுவனங்கள் …!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊழியர்கள் அனைவரும் அலுவலகம் வராமல் வீட்டில் இருந்தே பார்க்கும் படி பல நிறுவனங்கள் அறிவுத்துத்தியுள்ளது. ட்விட்டர் அமெரிக்காவில் இருக்கும் தனது சியாட்டில் அலுவலகத்தை தூய்மை படுத்துவதற்காக மூடியிருக்கிறார்கள்.கொரோனா பாதிப்பு காரணமாக ஐடி நிறுவனங்கள், அவங்களுடைய ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்கும் படி சொல்லி இருக்கிறார்கள். அந்த வகையில் கொரோனா பாதிப்பு காரணமாக சியாட்டலில் இருக்கக்கூடிய ட்வீட்டர் அலுவலகத்தையும் ட்வீட்டர் மூடி சுத்தம் செய்வதற்காக ஊழியர்கள் எல்லாரையும் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் படி அறிவுறுத்தி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : ”கேரளாவில் புதிதாக 6 பேருக்கு கொரோனா” பள்ளிகளுக்கு விடுமுறை ….!!

கேரளாவில் புதிதாக 6 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் 9 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகின்றது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவில் இதன் தாக்கம் அதிகரிக்கும் என்று தொடர்ச்சியாக சொல்லிவந்த நிலையில் தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் அதிகரித்து வருகின்றது. இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களில் 25க்கும் மேற்பட்ட முக்கிய நாடுகளில் விமானங்கள் கடந்த 4ஆம் தேதியில் இருந்தே தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : 3 வயது குழந்தைக்கு கொரோனா- கேரளாவில் அதிர்ச்சி ……!!

கேரளாவின் கொரோனா 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் முதல் கட்டமாக கேரளாவில் உள்ள 3 பேருக்கு கண்டறியப்பட்டது. பிறகு அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு , தொடர் சிகிச்சைக்கு பின் கொரோனாவில் இருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்டு வீடு திரும்பினர். இதையடுத்து தான் கொரோனா வைரஸ் மேலும் 5 பேரை கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநில சுகாதாரத்துறை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா தயாரிப்பு….. அவர்கள் தான் காரணம் …. ஈரான் பகீர் தகவல் …..!!

கொரோனா வைரஸ் அமெரிக்காவின் தயாரிப்பு என்று ஈரான் நாட்டு இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தலைவர் தெரிவித்துள்ளார். உலகுக்கே மரண பீதி , காட்டி உயிர்பலி வாங்கும் கொரோனா வைரஸ் ஈரானையும் விட்டுவைக்கவில்லை. ஈரானில் 3513 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று தாக்குதலால் பலி எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பரவலை […]

Categories
உலக செய்திகள்

உங்கள் செல்லப்பிராணியிடம் தள்ளிருங்கள்… நாயையும் விட்டுவைக்காத கொரானா…அதிர்ச்சி தகவல்

ஹாங்காங்கில் உரிமையாளரிடமிருந்து  நாய்க்கு கொரோனா வைரஸ் பரவிருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸுக்கு இன்று வரை உலக நாடுகள் மருந்துகளை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடுமுழுவதும் 3000-திற்கும் அதிகமானவர்களை பலிகொண்ட இந்த வைரஸ் உலக சுகாதார நிறுவனத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகும்.   இந்த வைரஸ்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்க முடியாமல் பல நாடுகள்  திணறி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூலிகை சார்ந்த மருத்துவத்தையும் […]

Categories
உலக செய்திகள்

3000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் மரணம்! சீனாவில் தொடரும் சோகம்

சீனாவில் 3000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்  மாரடைப்பு காரணமாக  உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின்  சியான்டாவோ உள்ள சான்ஃபூட்டன் நகர மருத்துவமனையில் தலைசிறந்த நான்கு மருத்துவர்களில் Liu wenxiong ஒருவர் ஆவர். கொரானா வைரஸ் பாதிப்பு  அதிகமான பகுதியான  ஹூபே மாகாணத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 13ம் தேதி மன அழுத்தத்தால் மாரடைப்பு  ஏற்பட்டு உயிரிழந்தார். அவருடைய மன அழுத்தத்திற்கு முக்கிய காரணம் தொடர்ந்து வேலை பார்த்து வந்ததுதான் […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் கொரானா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி ? அதிர்ச்சி பின்னணி

ஐரோப்பிய நாடான ஸ்லோவாக் (Slovakia)  இன் பிரதமர் பீட்டர் பெல்லெகிரினி கொரானா வைரஸ் பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை பெல்ஜியம் நகரில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய பட்ஜெட் உச்சி மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டார். பின்னர்  நாடு திரும்பிய அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டுவருகிறார். இந்நிலையில் அவருக்கு கொரானா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற வதந்தி பரவ […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தாக்குதல் – சிகிச்சை பெற்ற கேரள மாணவி குணமடைந்தார் ..!!

கொரோனா வைரஸ் தாக்குதலால் சிகிச்சை பெற்று வந்த கேரள மாணவி குணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில்  நாட்டையே அதிர வைத்த கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 2009ஆக உயர்ந்துள்ளது. 75,000த்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க சீன அரசு உஹான் நகரில் 3வது மிகப்பெரிய தற்காலிக மருத்துவமனையை கட்டியுள்ளது. 4,500 படுக்கைகளுடன் வசதிகொண்ட இந்த மருத்துவமனையை 50,000 சதுர மீட்டர் பரப்பளவில்  உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் […]

Categories
உலக செய்திகள்

உத்தரவை மீறிய கொரானா நோயாளி; சுட்டு கொல்லப்பட்டாரா? வெளிச்சத்திற்கு வந்த சம்பவம்..!

கொரானா பாதிப்புக்குள்ளான வடகொரியா அதிகாரி ஒருவர் மருத்துவ  கண்காணிப்பில்  இருந்து வெளியேறியதால் வடகொரியா அரசால்  சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வடகொரியாவின் அதிகாரியான ஒருவர் சீனாவில் பணியாற்றி வந்தார். அண்மையில் சீனாவில் இருந்து நாடு திரும்பிய  அவருக்கு கொரானா வைரஸ் தொற்று இருந்ததால் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அந்த அதிகாரி அரசாங்க ஊழியர்கள் பயன்படுத்தும்  பொது குளியல் அறைக்கு  வந்ததால் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் அவர் உடனடியாக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் இருக்கிறதா?… செக்கப் செய்பவர்களுக்கு ரூ 10,000 பரிசு..!!

சீனாவில் கொரோனா வைரசை கண்டறிய தானாக வந்து பரிசோதிப்பவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 10,000 பரிசளிப்பதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.   சீனாவில் கொரோனா வைரசால் இதுவரை 906 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40,000-த்திற்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கொடிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு சீன அரசு தினமும் முடிந்த அளவுக்கு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து கொண்டு தான் வருகிறது. ஆனாலும் நாளுக்குநாள் பெரும்பாலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கொண்டு தான் இருக்கின்றனர். […]

Categories
உலக செய்திகள்

ஜப்பானில் மேலும் 41 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

ஜப்பானில் மேலும் 41 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் கட்சுனோபு கேதோ கூறினார். சீனாவின் வுகான் மாகாணத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆகையால் இங்குள்ள வெளிநாட்டினர் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்பிவருகின்றனர். ஜப்பான் அரசும் சுகாதார அவசரநிலையை அறிவித்து சீனாவில் சிக்கியுள்ள ஜப்பானியர்களை மீட்டுவருகிறது. அந்த வகையில் ஹாங்காங்கிலிருந்து 273 ஜப்பானியர்கள் விமானத்தில் அழைத்துவரப்பட்டனர். அவர்களில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளது. தற்போது […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

அச்சுறுத்தும் கோரோனோவை விரட்டி அடிக்க செய்கிறது… நம் நாட்டின் மூலிகை..!!

ஆடாதொடா வெற்றி வேர் கஷாயம்… அச்சுறுத்தும் கோரோனோவை விரட்டி அடிக்க செய்கிறது, நம் நாட்டின் மூலிகை… 1. ஆட்டிபடைக்கும் கொரோனோ வைரஸ் பரப்பும் நோயால் உலகமே அச்சத்தில் உள்ளது. ஆனால் இந்தியா இந்த நோய் குறித்து நம் நாடு அசால்ட்டாக இருக்கிறது. பெருமை பட்டுக்கொள்ளவோம். காரணம் நாம் பெரும்பாலும் உண்ணும் உணவு சைவவமாக இருப்பது தான். 2. அழுகிய மாமிசத்தில் இருந்து உருவான கொரோனோ வைரஸ். மனிதர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் தொண்டை இறுக்கம் போன்ற தொல்லைகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் கொரோனா இல்லை – ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் தகவல்!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை எனவும், சீனாவில் இருந்து வருகை தந்த பெண்ணொருவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பில் உள்ளார் என்றும் சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வரான ஜெயந்தி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர், ” பொது மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை […]

Categories
உலக செய்திகள்

மரண பீதியில் சீனா…. ”மறைக்க முயலும் அரசு” வீடியோ_வால் அம்பலம் …!!

சீனாவை கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் சீன அரசு பல்வேறு தகவலை மறைத்துள்ளது செவிலியர் வீடியோவால் அம்பலமாகியுள்ளது. சீனாவை அச்சுறுத்தி உலக நாடுகளை கதிகலங்க வைக்கும் கொரோனா சீனாவின் முதல்முறையாக வுகான் மாகாணத்தில் உள்ள ஒரு சந்தை பகுதியில் வவ்வாலை உணவாக கொள்ளும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியது. இந்த கட்டுவிரியன் பாம்புகளை சீன மக்கள் தங்களின் உணவாக உட்கொள்வதால் அது மனிதர்களுக்கு பரவி இதன் வைரஸ் மனிதருக்குள் பரவியுள்ளது. பின்னர் கொரோனோ வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

90,000 பேர் …… ”குலைநடுங்கச் செய்த கொரோனா”…. வீடியோ_வால் அதிர்ச்சி …!!

சீனாவை கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் அங்குள்ள செவிலியர் வெளியிட்ட வீடியோ உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சீனாவை அச்சுறுத்தி உலக நாடுகளை கதிகலங்க வைக்கும் கொரோனா சீனாவின் முதல்முறையாக வுகான் மாகாணத்தில் உள்ள ஒரு சந்தை பகுதியில் வவ்வாலை உணவாக கொள்ளும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியது. இந்த கட்டுவிரியன் பாம்புகளை சீன மக்கள் தங்களின் உணவாக உட்கொள்வதால் அது மனிதர்களுக்கு பரவி இதன் வைரஸ் மனிதருக்குள் பரவியுள்ளது. பின்னர் கொரோனோ வைரஸ் ஒருவரிடம் […]

Categories
உலக செய்திகள்

”வேகமாக பரவும் வைரஸ்” சீனாவின் பல நகருக்கு சீல்…. முன்னெச்சரிக்கை தீவிரம் …!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சீனாவில் நகரங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சீனாவின் வுஹான் நகரத்தை தொடர்ந்து ஹியாங்ஹாங் மற்றும் இசோவ் நகரங்களுக்கும் மூடப்பட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.வுஹான் நகரத்தில் மட்டும் நேற்று வரை கொரானோ வைரஸ் தாக்குதலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதிதாக 7 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் 600 பேருக்கு  இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக வுஹான் […]

Categories
தேசிய செய்திகள்

கேரள செவிலியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

சவூதியில் செவிலியராகப் பணிபுரியும் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது மருத்துவ சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பணியாற்றும் கேரள செவிலியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு அவருடன் சென்ற 100 செவிலியர்களில் இவருக்கு மட்டும் வைரஸ் பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது. வைரஸ் கண்டறியப்பட்ட செவிலியருக்கு சவூதி நாட்டிலுள்ள அசீர் தேசிய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் உடல் நிலை தேறி வருவதாக கேரள மாநில வெளியுறவுத் துறை அமைச்சர் முரளிதரன் தனது […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் : இந்திய மாணவர்களுக்காக அவசர உதவி எண்கள் அறிவிப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில், அந்நாட்டில் தங்கி படிக்கும் இந்தியா மாணவர்களின் வசதிக்காக அவசர உதவி எண்ணை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. சீனாவில் ‘கொரோனா வைரஸ்’ என்ற தொற்றுநோய் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வைரஸால் இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 17 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சீன அரசு, ஹுபெய் மாகாணத்தில் உள்ள உஹான், […]

Categories
உலக செய்திகள்

சீனாவை உலுக்கும் ”கரோனோ வைரஸ்” பஸ், ரயில், விமானம், கப்பல் சேவைக்கு தடை …!!

சீனாவில் கரோனோ வைரஸ் பரவாமல் இருக்க பஸ், ரயில், விமானம், கப்பல் சேவைக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் ஆசிய கண்டத்தையே உலுக்கி 774 பேரை பலிகொண்ட ”சார்ஸ்” வைரஸ்சின் வகையான  கரோனா வைரஸ் சீன மக்களின் உயிரை காவு வாங்கி வருகின்றது. இந்நோயால் பாதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்த நிலையில் 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்நோய்  மற்ற நாடுகளுக்கு  பரவாமல் இருக்க பல்வேறு நாடுகள் […]

Categories

Tech |