கொரோனா வைரஸ் பரவி வருவதால் மெத்தனமாக இருக்க வேண்டாம் என திரௌபதி பட இயக்குனர் மோகன் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்படியான சூழ்நிலையில் மக்கள் அரசின் அறிவுரையை கேட்காமல் அலட்சியமாக சிலர் சுற்றி வருகின்றனர். இது குறித்து பல பிரபல இயக்குனர்கள், நடிகர்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், […]
