Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“கொரோனா” மெத்தனம் வேண்டாம்….. வீட்டுக்குள்ளையே இருங்க…. மோகன் ஜி ட்விட்….!!

கொரோனா வைரஸ் பரவி வருவதால் மெத்தனமாக இருக்க வேண்டாம் என திரௌபதி பட இயக்குனர் மோகன் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்படியான சூழ்நிலையில் மக்கள் அரசின் அறிவுரையை கேட்காமல் அலட்சியமாக சிலர் சுற்றி வருகின்றனர். இது குறித்து பல பிரபல இயக்குனர்கள், நடிகர்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

வீரியம் – விளைவு அதிகம்… உழைச்சது போதும்…. வீட்டில் இருங்க… நடிகர் ட்விட்…!!

கொரோனோ தாக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடிகர் டேனியல் பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். தற்போது கொரோனோ வைரஸின் தாக்கம் இந்தியாவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நாள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பிரபல நடிகர் டேனியல் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.  அதில், கொரோனாவின் வீரியம் தெரியாமல் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 100 பேர் பாதிப்பு – மத்திய அரசு தகவல் …!!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400 தடியுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவிலும் புகுந்து அச்சுறுத்தி வருகின்றது. இந்த கொடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும், நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. பலரது ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 415 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா” இதுவும் போச்சா…. உபர் சேவை நிறுத்தம்….!!

கொரோனா வைரஸ் உபர் கால் டாக்ஸி நிறுவனம் தனது சேவையை முற்றிலுமாக நிறுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக நேற்றையதினம் சுய ஊரடங்கு உத்தரவை மக்கள் கண்டுபிடிக்குமாறு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்திருந்தார். அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதேபோல் மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் 144 தடை உத்தரவை மேற்கொள்ள உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு : இந்தியாவில் 400 ஐ நெருங்கியது!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 396 ஆக அதிகரித்துள்ளது  சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவிலும் புகுந்து அச்சுறுத்தி வருகின்றது. இந்த கொடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள்  கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும், நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. பலரது ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 396 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மாநிலங்களுக்கு இடையே பேருந்து சேவை 31 ஆம் தேதி வரை ரத்து – முதல்வர் பழனிசாமி!

தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் வரும் 31 ஆம் தேதி வரை நிறுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல தமிழக அரசும் முன்னெச்சரிக்கை நடவடிகைகளை முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் வரும் 31 ஆம் தேதி வரை நிறுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதாவது, […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா” ஒருவர் மரணம்….. கைதிகள் மோதல்….. கொல்கத்தா சிறையில் பரபரப்பு….!!

கொல்கத்தா சிறையில் ஏற்பட்ட வன்முறை கலவரத்தில் கைதிஒருவர் உயிரிழக்க காவல்துறையினர் அவர்களை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  கொல்கத்தாவில் அமைந்துள்ள சிறைச்சாலை இந்தியாவில் இருக்கக்கூடிய மிகப்பெரிய சிறைச்சாலைகளில் ஒன்று. தற்போது கொரோனோ பாதிப்பு அதிகம் ஏற்பட்டு வரும் சூழ்நிலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு அவ்விடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சிறைச்சாலையில் கைதிகளை சந்திக்க வரும் உறவினர்கள் கூட்டம் கூட்டமாக வருவதால், அவர்கள் தற்போது அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

எத்தனை நாள் ஊரடங்கு போட்டாலும்…. இத மூட முடியாது….. ஏழை..எளிய..மக்கள் மகிழ்ச்சி….!!

கொரோனா ஊரடங்கு அறைகூவல் செயல்பட்டு வரும் சூழ்நிலையில் அம்மா உணவகம், மருந்தகம் உள்ளிட்டவை வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனோ வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சுயஊரடங்கை கடைபிடிக்குமாறு அறைகூவல் விடுத்திருந்தார். அவரது அறைகூவலை ஏற்று பொதுமக்கள் ஊரடங்கை காலை முதல்  கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் நாள்தோறும் உணவின்றி தவிக்கும் பலர் அம்மா உணவகம் உள்ளிட்ட உணவகத்தை நம்பி இருந்து வந்த சூழ்நிலையில் மூடிவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் தெரிவித்திருந்த […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா” கேரள-தமிழகம்…. எங்க ஊருக்கே போறோம்….. கொட்டும் மழையில் தமிழர்கள் தஞ்சம்…!!

கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்தின் நோய் தடுப்பு முகாமில் தஞ்சமடைய கொட்டும் மழையில் தமிழர்கள் பதிவிற்காக காத்திருக்கின்றன. கேரள மாநிலத்தில் கொரோனோ  தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதனை கண்டு அச்சமடைந்த தமிழர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்ப முடிவு செய்து தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் உள்ள நோய் தடுப்பு முகாமில் தங்களை  பரிசோதிப்பதற்காக கூட்டம் கூட்டமாக பதிவு செய்து வருகின்றனர். தற்போது அப்பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்து வரும் சூழ்நிலையில் மழையை பொருட்படுத்தாமல் நனைந்தபடியே பதிவிற்காக வரிசையில் […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா தாக்கம்” வீட்டுக்கு போங்க PLEASE….. ரோஜா பூ கொடுத்து…. டெல்லி போலீஸ் அறிவுரை….!!

டெல்லியில் சுய ஊரடங்கை  கடைபிடிக்காதவர்களுக்கு ரோஜாப்பூ வழங்கி காவல்துறையினர் அறிவுரை செய்து வீட்டிற்கு அனுப்பி வருகின்றனர். கொரோனோ வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக சுய ஊரடங்கு இந்தியா முழுவதும் பொதுமக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். ஆனாலும் ஒரு சில இளைஞர்கள் ஊரடங்கை மீறி பிரதமரின் அறிவுரையை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வெளியில் சுற்றித் திரிந்து வருகின்றனர். இதை அந்தந்த மாநிலங்களில் உள்ள அதிகாரிகள் கண்டால் உடனடியாக அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வருகிறார்கள். அதன்படி டெல்லியில் சுய ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா”2,50,00,000 கோடி பேர்…. வேலையிழக்க வாய்ப்பு…… தனியார் நிறுவன ஊழியர்கள் கதறல்…!!

கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் 2.5 கோடி பேர் வேலை இழக்க வாய்ப்புள்ளதாக ஐநா சபை ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது கொரோனோ வைரஸ் ஒருபுறம் அதி விரைவாக இந்தியாவில் பரவி வரும் சூழ்நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியும்படி அறிவுறுத்தி வருகிறது. பல தனியார் நிறுவனங்கள் சில காலங்களுக்கு கம்பெனியை மூடி உள்ளது. இதன் காரணமாக உலக அளவில் 53 லட்சம் முதல் 2.5 […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனா” படம் வரைங்க…. பரிசை அள்ளிட்டு போங்க…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

கொரோனா  குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனோ பாதிப்பை தடுக்கும் விதமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பல இடங்களில் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை மாணவர்கள் பாதுகாப்பான முறையில் கழிக்க வேண்டும் என்பதற்காக, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார். அதில், கொரோனோ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் […]

Categories
மாநில செய்திகள்

“ஊரடங்கு அறைகூவல்” மனுஷ நடமாட்டே இல்ல…. தீவிர ரோந்து பணியில் காவல்துறை…!!

சுய  ஊரடங்கை  பயன்படுத்தி அசம்பாவிதங்கள் ஏதும் நடந்து விடக்கூடாது என்பதற்காக தமிழக காவல்துறை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. கொரோனா பதிப்பை தடுக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனை இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பினரும் ஏற்று ஊரடங்கை என்று கடைபிடித்து வருகின்றனர். குறிப்பாக போக்குவரத்து வசதிகள் கூட தடை செய்யப்பட்டு சாலைகள் அனாதைகளாக காட்சியளிக்கின்றன. இது ஒரு நல்ல செய்தியாக இருந்தாலும். இந்த ஊரடங்கை பயன்படுத்தி அசம்பாவிதங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து மார்ச் 31 வரை ரத்து!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்துக்கு வரும் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் புகுந்து மிரட்டி வருகிறது. இந்திய அரசாங்கம் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவை நிறுத்தம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனிடையே நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தியாவின் பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : 75 மாவட்டங்களில் மார்ச் 31 வரை போக்குவரத்துக்கு தடை!

கொரோனா பாதிப்புள்ள 75 மாவட்டங்களில் ரயில், பேருந்து போன்ற போக்குவரத்துக்கு வரும் 31 ஆம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் புகுந்து மிரட்டி வருகிறது. இந்திய அரசாங்கம் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவை நிறுத்தம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனிடையே நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 370 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளது  உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் புகுந்து அச்சுறுத்தி வருகிறது. இந்திய அரசாங்கம் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவை நிறுத்தம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே பலரது ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“சுயஊரடங்கு” நாளை 5 மணி வரை…. தமிழக அரசு நீட்டிப்பு…!!

கொரோனோ தொற்றை தடுக்க சுயஊரடங்கை நாளை அதிகாலை 5 மணி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது. கொரோனோ வைரஸ் தொற்று பாதிப்பை தடுக்கும் விதமாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சுய ஊரடங்கு உத்தரவை இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினார். அவரது அறைகூவலை ஏற்று பலர் தாமாக முன்வந்து சுய ஊரடங்கை கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் 9 மணி வரை மட்டுமே விதிக்கப்பட்டிருந்த சுய ஊரடங்கு நாளை […]

Categories
உலக செய்திகள்

கொரானா வைரஸ்: மலேசியாவில் பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது!

கோவிட்-19 காரணமாக பலி எண்ணிக்கை 8 ஆக  இருந்த நிலையில் மலேசியாவில் மேலும் ஒருவர்  இறந்துள்ளார்.  இதுவரை மலேசியாவில்  கோவிட்-19 இறப்புகளின் எண்ணிக்கையை 9 ஆக உயர்ந்துள்ளது” என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம்  தெரிவித்துள்ளார். 49 வயதான அவர்  மருத்துவர் ஆவார். அவர் அண்மையில் துருக்கிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்  என்று  கூறப்படுகிறது. இன்றுவரை, தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மொத்தம் 153 புதிய நோய்த்தொற்றுகள் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா” அமெரிக்கா பொய் சொல்லறாங்க….. சீனா பகிர் குற்றச்சாட்டு….!!

அமெரிக்கா எந்த பொருளுதவியும் செய்யவில்லை என சீனாவின் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. சீனாவில் அதிக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதனால் சீனா உலக நாடுகளிடம் உதவி கேட்டது. அந்தவகையில், சீன நாட்டிற்கு பல டாலர் மதிப்புள்ள பொருட்களை அமெரிக்கா வழங்கியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. ஆனால் இது குறித்து விளக்கமளித்த சீனாவின் வெளியுறவுத் துறை அமெரிக்காவிடம் இருந்து எந்தவித பொருள் உதவியும் கிடைக்கவில்லை. தனிநபர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனோ” முதல்முறை…. 41/2 வயது சிறுமி பாதிப்பு…. மும்பையில் சோகம்…!!

இந்தியாவில் முதன்முதலாக 41/2 வயது சிறுமிக்கு கொரோனோ பாதிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒரு நோயின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் .  அதிலும் குறிப்பாக பிற மாநிலங்களிலிருந்து அண்டை மாநிலங்களுக்கு மக்கள் போக்குவரத்தை மேற்கொள்ளக்கூடாது என்றும் அது அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் முதன்முதலில் அசாம் மாநிலத்தின் ஜோர்க்கட் பகுதியில் நான்கரை வயது சிறுமி ஒருவர் கொரோனோ தாக்குதலுக்கு ஆளாகபட்டுள்ளார். சமீபத்தில் அவரது குடும்பத்தினருடன் ரயிலில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 341 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 341 ஆக அதிகரித்துள்ளது  உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்குநாள் அதிகரித்து  கொண்டே வருகிறது. இந்திய அரசாங்கம் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவை நிறுத்தம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனிடையே நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தநிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 341 ஆக அதிகரித்துள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பலி எண்ணிக்கை : உலகளவில் 13 ஆயிரத்தை தாண்டியது!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சர்வதேச அளவில் பலியானோரின்  எண்ணிக்கை 13 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ். இந்த கொடூர வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவி மிரட்டி வருகிறது. இந்த கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டாலும் வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் செல்கிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை 3,08, 231 பேருக்கு இந்த வைரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனோ” 63 வயது முதியவர் மரணம்….. பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு….!!

கொரோனோ வைரசால் 63 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழக்க பலி எண்ணிக்கை இந்தியாவில் ஐந்தாக உயர்ந்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனோ நோயின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் இந்த தொற்று வைரஸுக்கு ஆளாக்கப்பட்டு 4 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். அந்த வகையில், மும்பையில் 63 வயது முதியவர் ஒருவர் கொரோனோ வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு ரத்த […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள்

“கொரோனோ” கலெக்டர் வீட்டில்…. 50 சவரன் கொள்ளை…..!!

தஞ்சை அருகே கொரோனோ நடவடிக்கை மேற்கொள்ள சென்ற கலெக்டர் வீட்டிலையே கொள்ளையர்கள் கை வரிசை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனோ வைரசுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் உரிய நேரத்தில் மேற்கொள்ளப் படுகிறதா? என்பதை கண்காணிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் துரிதப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் கொரோனோ நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டு வந்தார். இதை அறிந்த […]

Categories
தேசிய செய்திகள்

“சுயஊராடங்கு” என்ன ஆனாலும்…. வெளிய போகாதீங்க….!!

சுய ஊராடங்கை முழுமையாக கடைபிடிக்க செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். இந்தியாவில் கொரோனோ பாதிப்பைத் தடுக்கும் விதமாக இன்று ஒருநாள் சுய ஊரடங்கை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். அவரது அறைகூவலை இந்திய மக்கள் ஏற்றுக்கொண்டு இன்று ஒருநாள் முழுவதும் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க உள்ளனர். இதன்படி வீட்டை விட்டு யாரும் வெளியில் செல்லக்கூடாது என்று மன உறுதியுடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டு […]

Categories
உலக செய்திகள்

77 வேதிப்பொருள்…. கொரோனோவை அழிக்க மருந்து…. சூப்பர் கம்ப்யூட்டர் கண்டுபிடிப்பு….!!

அமெரிக்காவில் கொரோனோ வைரஸை அழிக்கும் வேதிப்பொருளை சூப்பர் கம்ப்யூட்டர் கண்டுபிடித்துள்ளது. தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி கொரோனோ வைரஸை அழிப்பதற்கான மருந்து தயாரிக்கும் பணியில் சீனா அமெரிக்கா உள்ளிட்ட மிகப்பெரிய வல்லரசு நாடுகளும், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்காவின் சூப்பர் கம்ப்யூட்டர் ஒன்று கொரோனோவை அழிக்கும் விதமாக வேதிப்பொருளை கண்டுபிடித்துள்ளது. அதில் கிட்டத்தட்ட 77 வேதிப் பொருட்களை ஒன்றாகக் கலப்பதன் மூலம் வைரசை அழித்து விடலாம் என்று […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனோ” 15,00,000 பேருக்கு….. ரூ1000 உதவித்தொகை…..!!

உத்திரபிரதேசத்தில் 15 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் தற்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனை முற்றிலும் குறைப்பதற்காக மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளதால் வேலையின்மை ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கும் பாதி […]

Categories
தேசிய செய்திகள்

“ஊரடங்கு” குழந்தைகளை கடைபிடிக்க வைப்பது எப்படி….?

நாளை ஊரடங்கு உத்தரவை குழந்தைகளையும் சேர்த்து கடை பிடிக்க வைப்பது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். நாளை ஒருநாள் பொதுமக்கள் யாரும் வெளியில் செல்லாமல் சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். அவரது அறைகூவலை ஏற்று பலர் தாமாக முன்வந்து சுய ஒழுங்கைக் அறிவிப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் விடுமுறை காலம் என்றாலே குழந்தைகளுக்கு குதுகலம் தான். அவர்களுக்கு கொரோனோ என்றாலும் என்னவென்று தெரியாது. ஊரடங்கு என்றாலும் என்னவென்று தெரியாது. […]

Categories
தேசிய செய்திகள்

“ஊரடங்கு” இப்ப தனிமை….. அப்புறம் இனிமை…. வைரமுத்து ட்விட்….!!

நாளை ஊரடங்கு உத்தரவு குறித்து வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். கொரோனோ வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. ஆகையால் அந்த வைரஸ் பரவலை தடுக்கவும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், நாளை ஒருநாள் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்குமாறு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.  பல பிரபலங்களும் கருத்து தெரிவித்து வரும் சூழ்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் மோடியின் அறைகூவலுக்கு கருத்து தெரிவித்துள்ளார். ஜனதா curfew கருத்துக்கு ஆதரவாக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சம்… ட்ரோன் கண்காணிப்பில் வாக்கிங் செய்யும் நாய்… வைரலாகும் வீடியோ!

கொரோனா அச்சம் காரணமாக சைப்ரஸ் நாட்டில் இளைஞன் ஒருவன் தனது நாயை ட்ரோன் கேமரா மூலம் வாக்கிங் செய்ய அனுமதித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது  சீனாவில் தொடங்கி 170 க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் சைப்ரஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அந்நாட்டு மக்கள் வெளியே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில், மேலும் 2 கொரோனா பரிசோதனை மையம் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில், மேலும் 2 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவிலும் புகுந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். கொரோனா மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. தமிழக அரசும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா விளைவுகள் குறித்து அறியாமல்… மக்கள் பொதுவெளியில் நடமாடுவது கவலையளிக்கிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்!

கொரோனா தாக்கத்தின் விளைவுகள் குறித்து அறியாமல் பொதுமக்கள் பொதுவெளியில் நடமாடுவது கவலையளிக்கிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவிலும் புகுந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். கொரோனா மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. தமிழக அரசும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

22ஆம் தேதி அரசு பேருந்துகள் ஓடாது – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

22ஆம் தேதி அரசு போக்குவரத்து கழகங்களின் பேருந்துகள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஓடாது என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே பயம் காட்டி வருகின்றது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் உட்பட அனைத்து மாநில அரசுகளும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சம்… இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு!

கொரோனா அச்சம் காரணமாக இலங்கை முழுவதும் 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகின்றது. நாளுக்குநாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. 176 நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் கொரோனாவிற்கு இதுவரை 10,035 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,44,979 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே உலக நாடுகள் ஒவ்வொன்றும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக இலங்கை முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை காட்டுத் தீயைப்போல் பரவவிட்டால்… பல லட்சம் பேரை கொன்று விடும்… ஐநா பொதுச்செயலாளர் எச்சரிக்கை!

கொரோனவை காட்டு தீயைப்போல் பரவவிட்டால் அது பல லட்சம் பேரை கொன்று விடும் என்று ஐநா சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியா குட்டர்ஸ் (antonio guterres) தெரிவித்துள்ளார்.   சீனாவில் தொடங்கி 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரசால். இந்த கொடிய வைரசால் இதுவரை 10,035 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,44,979 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் இத்தாலி – 3,405 , சீனா – 3,245 , ஈரான் – 1,284 , ஸ்பெயின் […]

Categories
தேசிய செய்திகள்

அசத்தும் கேரளா… சப்பாத்தி, பொரித்த மீன்… கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்பெஷல் உணவு!

கேரளாவில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு ஸ்பெஷல் உணவு வழங்கப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 170க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கேரள மாநிலத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில்  தனி வார்டில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மிகவும் விசே‌ஷ உணவுகளும் வழங்கப்படுகின்றது. அதன்படி, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு காலையில் உணவாக தோசை, சாம்பார், 2 […]

Categories
உலக செய்திகள்

திருப்தியில்லை… மெத்தனப்போக்கு… பிரேசிலில் சமையல் பாத்திரங்களால் ஒலி எழுப்பி மக்கள் போராட்டம்!

பிரேசிலில் அதிபரின் நடவடிக்கைகள் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று சமையல் பாத்திரங்களை வைத்து ஓசை எழுப்பி மக்கள் போராட்டம் நடத்தினர். கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் 154 நாடுகளில் வேகமாக பரவி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளது. மேலும், 2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் 2,800க்கு மேற்பட்டோரும், ஈரானில் ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் பலியாகியுள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் இந்த கொடிய கொரோனாவை […]

Categories
உலக செய்திகள்

பரிசோதனை நடத்தப்படவில்லை…. பிரிட்டனில் இந்திய மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லையா?

பிரிட்டனில் கொரோனா பரிசோதனையில் ஈடுபட்டிருக்கும் 7 இந்திய மருத்துவர்கள் தங்களுக்கு பரிசோதனை நடத்தப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரசால் 104 பேர் பலியாகியிருப்பதுடன், பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2600ஐ தாண்டி விட்டது. மேலும் 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிசோதிக்கப்பட்டு 2626 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனாவின் கோர பிடியின் காரணமாக பிரிட்டனின் பவுண்டு மதிப்பு கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் சரிவை கண்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனா எதிரொலி… 2,50,00,000 பேர் வேலைகளை இழப்பார்கள்..!

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் உள்ள சுமார் இரண்டரை கோடி மக்கள் வேலைகளை இழப்பார்கள் என்று தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் 154 நாடுகளில் வேகமாக பரவி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளது. மேலும், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் 2,800க்கு மேற்பட்டோரும், ஈரானில் ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் பலியாகியுள்ளனர். இந்தியாவில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் ஆட்டம் ஆரம்பம்… துருக்கியில் முதல் பலி!

கொரோனாவின் தாக்குதலுக்கு துருக்கியில் முதல் நபர் ஒருவர் மரணமடைந்தார். சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 160-க்கும் மேற்பட்ட  நாடுகளில் குடியிருக்கிறது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 7, 987 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 1 லட்சத்து 98 ஆயிரத்து 426 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், சீனாவில் மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3, 237 பேர் இறந்துள்ளனர். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை விரட்டும் மாட்டு கோமியம்… ஒரு லிட்டர் ரூ 500… களைகட்டும் வியாபாரம்.. வாங்கி குடிக்கும் மக்கள்!

கொரோனாவை குணமாக்கும் என்ற வதந்தியால் கொல்கத்தாவில் ஒரு லிட்டர் மாட்டு கோமியத்தை 500 ரூபாய் கொடுத்து வாங்கி செல்கின்றனர்.  உலகையே கொலை நடுங்கச்செய்து வருகிறது கொரோனா. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூவர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே கொரோனாவை மாட்டு சாணம் மற்றும் மாட்டு கோமியம் குணமாக்கும் என்ற வதந்தியும் கொரோனா வைரஸ் போல பரவிவருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனோ” இவ்வளோ பண்ணுறாங்க…..ஒரு நன்றி சொல்லவோம்…. விவேக் ட்விட்….!!

கொரோனோ வைரஸ் குறித்து நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள ஒரு நோய் என்றால் கொரோனோ வைரஸ் தான். இந்த நோய் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு மத்திய மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் விவேக் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வரக்கூடாது… சிம்பன்சி குரங்குகளை பாதுகாக்கும் ஊழியர்கள்!

அமெரிக்காவின் வாஷிங்டனில் சிம்பன்சி குரங்குகளுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.  சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான்  நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் 150-க்கும் மேற்பட்ட  நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரையில் 8 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். மேலும் 1, 90,000-த்துக்கும் மேற்பட்டோர் இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் 3 ஆயிரத்திற்கும் […]

Categories
உலக செய்திகள்

தடையை மீறிய மக்கள்… 12 ஆயிரத்தை தாண்டி விடும்… எச்சரித்த ஈரான்!

ஈரான் நாட்டில் தடையை மீறி புனித தலங்கள் மற்றும் பள்ளி வாசல்களுக்குச் சென்றதால் அந்நாட்டு அரசு செய்வதறியாது திகைப்பில் உள்ளது.  சர்வதேச அளவில் மிரட்டி வரும் கொரோனா வைரசால் 7,500க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும்  1, 90,000-த்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றால் 988 பேர் பலியாகி, 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரான் அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. முன்னதாக கொரோனா வேகமாக பரவியதை […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை சமாளிக்க… மருத்துவமனைகளாக மாற்றப்பட்ட 2 ராணுவக் கப்பல்கள்… தயாராக இருக்கும் அமெரிக்கா.!

அமெரிக்காவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாடு 2 ராணுவக் கப்பல்களையே மருத்துவமனைகளாக மாற்றியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் வேகமாக பரவ ஆரம்பித்து விட்டது. இதன் காரணமாக அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, USNS comfort மற்றும் USNS mercy ஆகிய 2 பெரிய கப்பல்கள் மருத்துவமனைகளாக மாற்றப்படுகின்றன. உள்ளூர் மருத்துவமனைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நிரம்பி வழிந்தால்  இந்த 2 கப்பல்களும் நடமாடும் மருத்துவமனைகளாக மாற்றப்படும் […]

Categories
உலக செய்திகள்

3 நாட்களில் 1,000 பேர்… கொன்று குவித்து வரும் கொரோனா..!

கடந்த 3 நாட்களில் மட்டும் இத்தாலியில் மட்டும் ஆயிரம் பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தொடங்கி சர்வதேச அளவில் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த கொடிய வைரஸ் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் மக்களை கொன்று குவித்து வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் சீனாவை விட இத்தாலியில் பலி எண்ணிக்கை உயரும் என்றே தெரிகிறது. இத்தாலியில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொரோனா கொன்றுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

இவர்களையும் விட்டுவைக்கவில்லையா… இருவரை தாக்கிய கொரோனா!

உலக சுகாதார அமைப்பு தலைமையகத்தில் பணியாற்றும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான்  நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் 150-க்கும் மேற்பட்ட  நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரையில் 7, 150 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1, 82,000-த்துக்கும் மேற்பட்டோர் இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக, கொரோனா வைரஸ் இத்தாலி, […]

Categories
உலக செய்திகள்

கணக்கை தொடங்கிய கொரோனா… பாகிஸ்தானில் முதல் காவு!

பாகிஸ்தானில் கொரோனா வைரசால் முதல் நபர் மரணமடைந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான்  நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் 150-க்கும் மேற்பட்ட  நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரையில் 7, 150 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1, 82,000-த்துக்கும் மேற்பட்டோர் இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பாகிஸ்தான் நாட்டிலும் வேகமாக பரவ தொடங்கி […]

Categories
உலக செய்திகள்

“15 நாட்களுக்கு பொது இடங்களுக்கு செல்லாதீங்க”… அமெரிக்க அதிபர் டிரம்ப்!

கொரோனா அச்சுறுத்தலால் 15 நாட்களுக்கு பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் என பொது மக்களை கேட்டுக்கொண்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப். சர்வதேச அளவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனாவின் கோர தாக்குதலுக்கு அமெரிக்காவில் இதுவரை 91 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 4,700க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதை […]

Categories
கல்வி மாநில செய்திகள்

நாமக்கல்லில் செயல்பட்டு வந்த 3 தனியார் பள்ளிகள் மூடல்!

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 3 தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 125 பேர் பாதிக்கப்பட்டு 3பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் […]

Categories

Tech |