Categories
உலக செய்திகள்

கான்டாக்ட் லென்ஸால்….. கொரோனா….. அதிர்ச்சி தகவல்….!!

கான்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்தினால் கொரோனா பாதிப்பு வரலாம் என அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கான்டாக்ட் லென்ஸ்களை கண்களில் அணிந்து இருப்போருக்கு கொரோனா வர வாய்ப்பிருப்பதால் அதை கழற்றி வைத்துவிட்டு கண்ணாடிகளை அணியும்படி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கண்ணாடி அணிவதை சிரமமாக கருதி காண்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க american academy of ophthalmology சேர்ந்த நிபுணர்கள் கான்டக்ட் லென்ஸ்களை அணியவும், கழற்றவும் கண்களை ஒன்றுக்கு மேற்பட்ட முறை தொட வேண்டியிருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி: அதிர்ச்சியில் பெற்றோர்!

கர்நாடக மாநிலத்தில் 10 மாத குழந்தைக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தட்சிணா கன்னட மாவட்டத்தில் உள்ள சஜீபநாடு எனும் பகுதியில் குழந்தைக்கு தொற்று நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724 இருந்து வந்த நிலையில், இன்று ஒரு நாள் மட்டும் 7 பேருக்கு தோற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் இந்தியர்கள் 677 பேரும், வெளிநாட்டவர் 47 பேரும் அடங்குவர். இதுவரை இந்தியாவில் குணமடைத்தவர்கள் எண்ணிக்கை 67 […]

Categories
தேசிய செய்திகள்

144 தடையால் மசூதிகள் மூடப்பட்டன… வெள்ளிக்கிழமை ‘நமாஸ்’-ஐ வீட்டிலேயே மேற்கொள்ள மதகுருக்கள் அறிவுரை!

144 தடை உத்தரவு காரணமாக பல்வேறு மாநிலங்களில் மசூதிகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் மசூதிகளில் வழிபாடு நடைபெறுவது வழக்கம். இருப்பினும் இந்திய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளவாறு, 144 தடை உத்தரவை ஏற்று டெல்லி, மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு இடங்களில் மசூதிகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத் மெக்கா மசூதி மூடப்பட்டது. தெலுங்கானாவில் உள்ள மதகுருக்களும் மக்களை வீடுகளில் இருந்தே வழிபாடு நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இதேபோன்று ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் […]

Categories
அரசியல்

144….. நீங்க வரவே தேவையில்லை….. ஆன்லைனில் கட்டணத்தை செலுத்துங்க….!!

144 தடை உத்தரவால் ஆன்லைன் மூலம் கட்டணத்தை செலுத்துமாறு தமிழக மின்சாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மின்சார வாரியத்திடம் கட்டணம் செலுத்த உள்ளோர் இணையதளம் மூலம் கட்டுமாறு தமிழக மின்சாரத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது, 144 தடை உத்தரவால் ஏப்ரல் மாதத்திற்கான ரிடிங் எடுக்கப்பட வில்லை. ஆகையால் பொதுமக்கள் கடந்த மாதம் செலுத்திய அதே கட்டணத்தை செலுத்த வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் யாருக்கும் தெரியாமல் சொந்த ஊருக்கு சென்ற கொல்லம் சப்-கலெக்டர்!

கேரளாவின் கொல்லம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சப்-கலெக்டர் யாருக்கும் தெரியாமல் தனது சொந்த மாநிலத்திற்கு தப்பி சென்றுள்ளார். இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக அனைத்து மாநிலங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்திருந்தது. அதில் இந்தியர்கள் 677 பேரும், வெளிநாட்டவர் 47 பேரும் அடங்குவர். இதுவரை இந்தியாவில் குணமடைத்தவர்கள் எண்ணிக்கை 67 ஆக உள்ளது. மேலும், […]

Categories
தேசிய செய்திகள்

திருமணத்திற்கு அனுமதி கோராததால் மணமகன் உட்பட 8 பேரை கைது செய்தது உத்தரகண்ட் போலீஸ்!

உத்தரகண்ட் மாநிலத்தில் மணமகன் மற்றும் முஸ்லீம் மதகுரு உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 144 தடை உத்தரவு 3 வது நாளாக நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஐடி ஊழியர்கள் அனைவரையும் வீட்டிலேயே வேலை பார்க்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. சிறு குறு தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. காய்கறி, மருந்து, மளிகை பொருட்கள் விற்கும் கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த பாதிப்பு 135 ஆக உயர்ந்தது!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் வைரஸ் தோற்று குறித்த விவரம் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் கோவிட் – 19 வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்திருந்தது. அதில் இந்தியர்கள் 677 பேரும், வெளிநாட்டவர் 47 பேரும் அடங்குவர். இதுவரை இந்தியாவில் குணமடைத்தவர்கள் எண்ணிக்கை […]

Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள்

“கொரோனா” இளைஞர் தூக்கிட்டு தற்கொலை…. தமிழகத்தில் பரபரப்பு….!!

புதுக்கோட்டையில் கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நபர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் புதுக்கோட்டைப் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட  நபர் தனது வீட்டாருடன் தனிமையில் கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் தன்னால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தனிமையை சகிக்க முடியாத காரணத்தினால் விரக்தியடைந்த அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி தமிழக அரசு மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் தினமும் 4 லட்சம் பேருக்கு உணவுகள் வழங்கப்படும்: டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 144 தடை உத்தரவு 3 வது நாளாக நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்திய முழுவதும் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஐடி ஊழியர்கள் அனைவரையும் வீட்டிலேயே வேலை பார்க்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. சிறு குறு தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. காய்கறி, மருந்து, மளிகை பொருட்கள் விற்கும் கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக டெல்லி முழுவதும் தினக்கூலி தொழிலாளர்கள், ஆதரவற்றோர், குடியிருப்பு […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா” அமெரிக்காவுக்கே இந்த நிலையா….? ராமதாஸ் ட்விட்….!!

அமெரிக்காவுக்கே இந்த நிலைமை என்றால் நம் நிலைமை என்ன என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒரு நோய் தாக்குதல் என்றால் கொரோனா தான். உலக நாடுகளில் இதுவரை 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை இந்த நோய் பலி வாங்கியுள்ளது . ஆரம்பத்தில் சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் உலகம் முழுவதும் படிப்படியாக பரவியது. இதுவரையில் சீனாவில் மட்டும் தான் இதனுடைய […]

Categories
தேசிய செய்திகள்

ஆஹா சரக்கு….. கை கழுவும் சுத்திகரிப்பானை குடித்து….. கைதி மரணம்….!!

கேரளாவில் சிறைக்கைதி ஒருவர் மது என நினைத்து கைகழுவும் சுத்திகரிப்பானை அருந்தியதில் பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள சிறை ஒன்றில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முக கவசம், கை கழுவுவதற்கு பயன்படும் சனிடைசர் உள்ளிட்டவற்றை கைதிகளை வைத்து சிறை அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் கைகழுவும் சுத்திகரிப்பான்-இல் ஆல்கஹால் வாசனை வருவதை உணர்ந்து விட்டு மது என நினைத்து ராமன் குட்டி என்ற கைதி கைகழுவும் சுத்திகரிப்பான் அருந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

144 தடை: உத்தரகண்டில் கூலித்தொழிலாளர்கள், மூத்த குடிமக்களை கணக்கிட்டு உணவு வியோகிக்க உத்தரவு!

உத்தரகண்ட் மாநிலத்தில் கூலி தொழிலாளர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கையை பட்டியலிட்டு அவர்களுக்கு குடிநீர், உணவு ஆகியவை விநியோகிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை செயலாளர் அமித் நேகி அனைத்து மாவட்ட மாஜிஸ்திரேட்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் மொத்தம் 27 மாநிலங்களில் கொரோனா பரவியுள்ளது. இதன் எதிரொலியாக 144 தடை உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2மடங்காக உயர்ந்தது. தற்போது, நாட்டில் […]

Categories
Uncategorized

“கொரோனா” இருப்பதா…? இறப்பதா….? புத்தரின் பொன்னான வரிகள்….!!

இருப்பதா ? இறப்பதா ? என்பதே இங்கு பிரச்சனை. அமைதியாக இரு, நீ விரும்பியதை அடைவாய். இது புத்தருடைய வரிகள் இந்த வரிகள் தற்போதைய காலகட்டத்திற்கு அருமையாக பொருந்தி உள்ளது. கொரோனா பாதிப்பை தடுக்க 144 தடை உத்தரவு ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி இருக்கின்றனர். இது வைரஸின் சங்கிலித் தொடரை முற்றிலுமாக தடுத்து தொற்று நோய் பரவலை குறைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். ஆனால் இதை உணராமல் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட இருவர் காணாமல் போனதாக தகவல்: வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை!

ஆந்திர மாநிலத்தில் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய இருவர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மைலவரம் பகுதியை சேர்ந்த இருவர் மார்ச் மாதம் 14 ம் தேதி அமெரிக்காவில் இருந்து வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் மக்கள் பீதியில் உள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

144….. அச்சம் வேண்டாம்….. காய்கறி வீட்டிற்கே வரும்….. ஆர்டர் பண்ணா போதும்…. ஆணையர் அறிவிப்பு….!!

சென்னை ஆவடியில் காய்கறிகள் வீட்டிற்க்கே லெலிவரி செய்யப்படும் என ஆணையர் தெரிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக 144 தடை உத்தரவை நாடு முழுவதும் பாரதப்பிரதமர் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார். அதன்படி, பொதுமக்கள் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தங்களது வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றன. அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே வெளியில் செல்ல வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், அப்போதும் வெளியில் சென்று வரும்போது ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம் அனைத்து மக்களின் […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா” கை கழுவ இயந்திரம்…… பஞ்சாப் மாணவர் கண்டுபிடிப்பு….!!

பஞ்சாப்மாணவர் கை கழுவ நியாபகப்படுத்தும் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிப்பதற்கு உலக சுகாதார நிறுவனம் முதல் தமிழக சுகாதாரத்துறை வரை அனைத்து துறையும் கூறும் ஒரே விஷயம் அடிக்கடி கை கழுவுங்கள், உங்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள், எதிர்ப்பு சக்தியை பெருக்கிக் கொள்ளுங்கள், குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி விட்டு பழகுங்கள் என்பதையே மிக அதிகமாக கூறிவருகின்றனர். அடிக்கடி கை கழுவுவதன் மூலம் நோயை […]

Categories
தேசிய செய்திகள்

144…. கால் உடைப்பவர்களுக்கு….. சூடுபவர்களுக்கு…. ரூ5,100 பரிசு….. MLA சர்ச்சை பேச்சு….!!

144 மதிக்காமல் சுற்றித்திரிபவர்கள்குறித்து உபி MLA கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  கொரோனா வைரஸை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை  ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். இதனை நாடு முழுவதும் மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். இருப்பினும், ஒரு சில தேவையில்லாத விஷயங்களுக்காகவும் அரசின் அறிவுரையை மதிக்காமல் ஆணவத்தில் சிலர் வெளியே சுற்றித் திரிகின்றனர். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“கொரோனா”ஊரடங்கு உத்தரவு….. சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தம்….!!

சென்னை தாம்பரம் அருகே செயல்பட்டு வரும் பிரபல சித்த மருத்துவமனையில் சிகிச்சை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் அருகே பிரபல சித்த மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இதில் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கானோர் வைத்தியம் பார்த்து செல்கின்றனர். அந்தவகையில், 144 தடை உத்தரவு ஏப்ரல் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மக்கள் தங்களது வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக சித்த மருத்துவமனையில் சிகிச்சைகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

இதுல பக்கவிளைவு உண்டு…. இந்த மருந்து வேண்டாம்…. மத்திய அரசு எச்சரிக்கை….!!

கொரோனா பரிந்துரைக்கப்பட்ட மருந்தை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனாக்கு எதிராக மத்திய அரசு ஹைட்ராக்ஸிகுளோரோக்குயின் என்ற மருந்தை பரிந்துரை செய்தது. இந்த மருந்தானது பக்க விளைவுகளை கொண்டது என்றும், இதனை மருத்துவர்களின் ஆலோசனையின்றி எடுத்துக்கொண்டால், பின்விளைவுகள் ஏற்படும் என்பதால் அதனை தன்னிச்சையாக மக்கள் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு பரிந்துரைத்ததை அடுத்து பல்வேறு நபர்கள் மருந்தகங்களுக்கு சென்று ஹைட்ராக்ஸிகுளோரோக்குயின் மருந்தை வாங்கி உள்ளதால் இந்த எச்சரிக்கையை […]

Categories
தேசிய செய்திகள்

முககவசம்…. மருந்து… இதை விட…. இது தான் விற்பனையில் அதிகம்…. மருந்தகங்கள் தகவல்….!!

கொரோனா அச்சுறுத்தி வரும் இந்த காலகட்டத்தில் மருந்தகங்களில் ஆணுறை விற்பனை அமோகமாக நடைபெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா  வைரஸின் தாக்கம் இந்தியாவில்  படிப்படியாக அதிகரித்து வரும் சூழ்நிலையில் மருந்தகங்களில் கூட்டங்கள் நிறைந்து வழிகின்றன. இக்கட்டான காலகட்டத்தில் மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் அதே சூழலில் ஆணுறை, கருத்தடை ஏற்படுத்தும் மருந்துகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று உள்ளதாக மருந்தகங்கள் மற்றும் ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர்.

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தடுக்க முடியாது…. கட்டுப்படுத்தலாம்….. ஊட்டச்சத்து நிபுணர்கள் கருத்து….!!

ஊட்டச் சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் எதிர்ப்பு சக்தியை பெருக்கி ஓரளவு நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  வைட்டமின் ஏ ,பி, சி ,டி மற்றும் புரோட்டீன், இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெறமுடியும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வைட்டமின் ஏ சத்து அளிக்கும் பழங்கள், கிழங்குகள், புதினா போன்றவை மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு உடலில் ரத்த அணுக்களில் […]

Categories
தேசிய செய்திகள்

கொசுக்கள் மூலம்…. கொரோனா பரவாது….. சுகாதாரதுறை தகவல்….!!

கொசுக்கள் மூலம் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பில்லை என மத்திய சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது. கொசுக்கள் மூலம் கொரோனா பரவாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொசுக்கள் மூலம் டெங்கு போன்ற கொடிய உயிர் கொல்லி நோய்கள் பரவி பாதிப்புக்குள்ளான மக்களிடமிருந்து கொசு மூலம் பரவும் என்று அச்சம் அடைந்து தங்கள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இதற்கு விளக்கம் அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை கொசுக்களால் கொரோனா பரவாது என்று உறுதி அளித்துள்ளது. மனிதர்களால் மட்டுமே அது மற்ற மனிதர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா இருக்குப்பா….. போகாதீங்க….. கதறும் குழந்தை….. வைரலாகும் வீடியோ….!!

மகாராஷ்டிராவில் பணிக்குச் செல்லும் காவலரான தனது தந்தையை அவரது குழந்தை கதறி அழுது போக வேண்டாம் என்று கூறும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. மகாராஷ்டிராவில் பணிக்குச் செல்லும் காவலர் ஒருவரது குழந்தை தனது தந்தையை வெளியில் செல்ல வேண்டாம் எனக் கூறி அழும் உருக்கமான வீடியோவை அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பகிர்ந்து உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் பணியில் ஈடுபடும் […]

Categories
உலக செய்திகள்

சீசன் வியாதியா மாறிட கூடாது…. மருந்து முக்கியம்….. தலைமை விஞ்ஞானி கருத்து….!!

கொரோனா குறிப்பிட்ட சீசன் வியாதியாக மாறி விடக்கூடாது ஆகையால் அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என புற்றுநோயியல் தலைமை விஞ்ஞானி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட சீசன் தோறும் பரவக்கூடிய வைரஸாக கொரோனா மாறலாம். என்பதால் தடுப்பு மருந்தையும் எதிர்ப்பு மருந்தையும் பிரித்து கண்டறிய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியின் தென் கோலார் பகுதியில் குளிர்காலத்தில் வேரூன்றிய வைரஸ் பாதிப்பு குளிர் காலத்தை கடந்து எதிர் நோக்கும் நாடுகளில் அதிகரித்தும் இருப்பதாக […]

Categories
அரசியல்

அடிச்சாச்சு…. அட்வைஸ் பண்ணியாச்சு…. இனி பஞ்சர் தான்….. அதிரடி காட்டும் சப்-கலெக்டர்….!!

144 தடையை மீறி வெளியே இரு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிவோரின் டயரில் உள்ள காற்றை பிடுங்கி விட்டு தமிழகத்தின் ஒரு பகுதியில் சப் கலெக்டர் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை பெரும்பாலான மக்கள் மதித்து தங்கள் வீட்டுக்குள்ளேயே தஞ்சமடைந்துள்ளனர். அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே வெளியில் வருகின்றனர். ஆனால் சிலரோ கொரோனா குறித்த அச்சம் கொஞ்சம் கூட […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி-ல் 144 தடையை மீறியவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையால் சர்ச்சை: மன்னிப்பு கேட்ட மாவட்ட எஸ்எஸ்பி

உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சொந்த ஊருக்கு நடைபாதையாக சென்ற நபர்களுக்கு காவல்துறை அளித்த தண்டனையால் சர்ச்சை கிளம்பியது. நாடு முழுவதும் பிரதமர் வேண்டுகோளின் அடிப்படையில் 144 தடை உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. அதேபோல பல்வேறு முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியே வரும் நபர்களை தடுப்பதற்காக இந்த பாதுகாப்பு பணியில் காவல்துறை […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா” LOCK DOWN மட்டும் போதாது….. பரிசோதனை வேண்டும்….. WHO அறிவுரை….!!

கொரோனாவை தடுக்க லாக் டவுன் திட்டம் மட்டும் போதாது என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுவரை 4.5 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இதனை உலக நோய் தொற்றாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மொத்தம் 150 நாடுகளில் 100க்கும் குறைவான நாடுகளே  கொரோனாவால் பாதிக்கப் படாமல் இருக்கின்றன. இந்நிலையில் […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள்

144…. தற்காலிக சந்தை…. வட்ட வட்டமாய்….. காய்கறி வாங்கி செல்லும் நெல்லை மக்கள்….!!

நெல்லையில் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்ல தற்காலிக சந்தை உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அதனைத் தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ஏப்ரல் 14ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தங்களது அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே வெளியில் வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் காய்கறி சந்தைகளில் முழுவதுமாக […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள்

144…. சொன்னா புரியாதா…. கொரோனா பரப்ப முயற்சி….. 5 பேர் மீது வழக்கு பதிவு….!!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தனிமையில்  இருக்குமாறு அறிவுறுத்தியவர்களில் ஐந்துபேர் 144 தடையை மீறி ஊர் சுற்றி வந்ததால் அவர்கள் மீது அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பல்வேறு உயிர்களை பலி வாங்கி வருகிறது. அந்த வகையில், இந்தியாவிலும் அதனுடைய தாக்கம் அதிகரிக்க 600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடைய தாக்கம் மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்காக ஏப்ரல் 14 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கு 605 பேர் வெளிநாடுகளில் வேலை […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

“கொரோனா” கல்லூரி சேர்க்கை….. ஆந்திரா…. கேரளா…. வலம் வந்த வங்க இளைஞர் கைது….!!

கன்னியாகுமரியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த இளைஞரை  காவல்துறையினர் கைது செய்து கொரோனா தனிப்பிரிவில் அனுமதித்துள்ளனர். உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்துவரும் சூழ்நிலையில்,  144 தடை உத்தரவு வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்ற அரசின் அறிவுறுத்தலின் பேரில் அனைவரும் அதனை கடைப்பிடித்து வருகின்றனர். காவல்துறையினரும் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி காவல்துறையினர் ரோந்து பணியில் […]

Categories
அசாம் கொரோனா தேசிய செய்திகள்

குவஹாத்தியில் உருவாக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தும் மையம்… அசாம் மாநிலம் அதிரடி

அசாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள இந்திரா காந்தி தடகள மைதானத்தில் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தும் மையத்தை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது. இந்த பணிகளை அசாம் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று பார்வையிட்டார். உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே இருந்து வருகிறது. இந்தியாவில் மட்டும் நோய் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 649 ஆக உள்ளது. பலி எண்ணிக்கையும் 13ஆக அதிகரித்துள்ளது. தோற்று நோய் அதிகம் […]

Categories
தேசிய செய்திகள்

“144” கூட்டம் வேண்டாம்….. 24 மணி நேரமும் கடை திறந்திருக்கும்….. டெல்லி முதல்வர் அறிவிப்பு….!!

144 தடை உத்தரவை முன்னிட்டு அத்தியாவசிய பொருள்கள் கிடைக்கும் கடைகள் மட்டும் 24 மணி நேரம் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   கொரோனா  பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 144 தடை உத்தரவை இந்தியாவில் பிறப்பித்தார். இதனை ஏற்று பொதுமக்களும் தங்களது வீட்டிற்குள் தஞ்சமடைந்துள்ளனர். அதன்படி, அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே கிடைக்கும் கடைகள் மட்டுமே திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி முதல்வர் […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா” 30 பங்களாக்கள் இலவசம்….. பிரபல தொழிலதிபருக்கு குவியும் பாராட்டு….!!

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு பிரபல தொழிலதிபர் தனது 30 பங்களாக்களை அரசுக்கு தானமாக வழங்கியுள்ளார்.  உலக நாடுகளை பெரிய அளவில் அச்சுறுத்தி வரக்கூடிய ஒரு தொற்றுநோய் கொரோனா வைரஸ். இது ஒரு நாட்டில் பரவத் தொடங்கினால் விரைவாக ஏராளமானோரை பாதிக்கும் என்பதால், இது பரவாமல் தடுப்பதற்காக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்தியாவில் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள்

“கொரோனா” குறித்த தேதியில்….. எளியமுறையில்…. விழிப்புணர்வு திருமணம்….!!

கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் விதமாக கள்ளக்குறிச்சி அருகே திருமண விழா நடைபெற்றது. உலக நாடுகளை கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்திவரும் சூழ்நிலையில், நாடு முழுவதும் 144 தடைவிதிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 16ஆம் தேதிக்கு முன் பதிவுசெய்யப்பட்ட திருமணங்களை மட்டும் நடத்தலாம் என அரசு தெரிவித்தது.இந்நிலையில், கள்ளக்குறிச்சி அருகே சின்னதுரை – சுஸ்மிதா தம்பதிக்கு இடையே திருமணம் நடைபெற்றது. கோவிலில் நடைபெற இருந்த  இந்த திருமணம், கொரோனா வைரஸ் பாதிப்பால், கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டதன் காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் உணவு டெலிவரி வாகனங்களுக்கு அனுமதி… சிகிச்சையில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை பரிசோதிக்க ஆலோசனையில் முடிவு: அரவிந்த் கெஜ்ரிவால்

நாடு முழுவதும் 21 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை காரணமாக கடைகள், வணிக வளாகங்கள், நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. காய்கறிகள், வீட்டு உபயோக பொருட்கள் போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டும் இயங்கி வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். இதன் காரணமாக இந்திய நாட்டின் பொருளாதாரம் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆலோசனை […]

Categories
தேசிய செய்திகள்

ஹரியானாவின் குருகிராம் பகுதியில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் வாகனங்கள் செல்ல அனுமதி: காவல்துறை அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இன்று 2வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. அதேபோல பல்வேறு முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியே வரும் நபர்களை தடுப்பதற்காக இந்த பாதுகாப்பு பணியில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு விதிகளை மீறி வெளியே வரும் நபர்களுக்கு நூதன தண்டனையை காவல்துறை […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… இதுவரை 1 கோடி மக்கள் கண்காணிப்பு: சுகாதாரத்துறை செயலாளர் ஜெயந்தி ரவி

இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்திலும் ஆட்டம் காட்டி வருகிறது கொரோனா வைரஸ். தற்போதைய நிலையில், இந்தியாவில் மட்டும் நோய் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 649 ஆக உள்ளது. பலி எண்ணிக்கையும் 13ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதி தான் 144 தடை உத்தரவு. இந்த ஊரடங்கு மூலம் வைரஸ் பரவலை தடுக்க முடியும் என்பது ஒரு நம்பிக்கையாக உள்ளது. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பீட்டா… வைட்டமின் பி… வைட்டமின் சி…. இரும்பு சத்து…. அனைத்தையும் அள்ளி தரும்… பொக்கிஷ கிழங்கு….!!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சர்க்கரை வள்ளிக் கிழங்கின் மருத்துவ குணம் குறிப்பு இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். கொரோனா நோய்தொற்று அதிவிரைவாக பரவி வரும் சூழ்நிலையில், எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்வது நல்லது என மருத்துவர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அதன்படி, இஞ்சி உள்ளிட்டவற்றை நாள்தோறும் வெந்நீர் அல்லது டீயில் சேர்த்து இரண்டு வேளை பருகி வந்தால் ஒருபுறம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், கீரைவகைகள், காய்கறிகள் ஆகியவற்றை […]

Categories
தேசிய செய்திகள்

“144” 1,656 வாகனம் பறிமுதல்…. 2,535 பேர் மீது வழக்கு…. விரைவில் கைது….!!

ஊரடங்கு உத்தரவையும் மதிக்காமல் சுற்றித்திரிந்த 2,535 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில் தான் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. மற்ற மாநிலங்களில் இருக்கும் எண்ணிக்கையை காட்டிலும், அங்கு எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மக்கள் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியது போலவே, கேரள முதல்வர் பினராய் விஜயனும் அதனை கடுமையாக அமல் படுத்தி வருகிறார். ஆனால் கேரள மக்களில் பெரும்பாலானோர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

“கொரோனா” சத்தியமா…? வீட்டை விட்டு வெளியே வரமாட்டோம்…. திண்டுக்கல்லில் நூதன தண்டனை….!!

திண்டுக்கல்லில் 144 தடை உத்தரவை மீறி சுற்றித்திரிய மக்களுக்கு நூதன முறையில் தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஊரடங்கு உத்தரவையும் மீறி வெளியே சுற்றித் திரிந்த மக்களை காவல்துறையினர் பலமுறை பிடித்து கண்டித்து வீட்டிற்கு அனுப்பி வந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் பேச்சை மதிக்காமல் தொடர்ந்து மக்கள் வீட்டைவிட்டு வெளியே சுற்றி வந்ததால் நூதன முறையில் அவர்களுக்கு தண்டனை வழங்க முடிவு செய்தனர். அதன்படி, இளைஞர்களை தோப்புக்கரணம் போட வைத்தும், பெரியவர்களிடம் பல்வேறு அறிவுரைகள் வழங்கி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி: சிறை கைதிகளுக்கு பரோல் கொடுக்க முடிவெடுத்தது ஹரியானா அரசு… பரோலில் இருப்பவர்களுக்கு சிறப்பு சலுகை

சிறை கைதிகளை பரோலில் அனுப்ப ஹரியானா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் இதுவரை 600 க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இதில் மகாராஷ்டிரா மற்றும் கேரள மாநிலங்கள் தான் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை நோய் தோற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உள்ளது. மேலும், வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் முதல் பலியும் நேர்ந்துள்ளது. இந்தநிலையில், கொரோனா தோற்று பரவுவதை தடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 24ம் தேதி […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த பலி….. கொரோனாவா….? இல்லையா….? நீடிக்கும் குழப்பம்….!!

கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சற்றுமுன் உயிரிழந்துள்ளார். கோடிமுனை பகுதியைச் சேர்ந்த இவர் பணி நிமித்தம் காரணமாக குவைத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி குவைத்தில் இருந்து வந்த இவர் சிறப்பு மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். இவரது ரத்த மாதிரிகள் நெல்லை இரத்த பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“மகிழ்ச்சி” இதற்கெல்லாம் தடை கிடையாது…. மாநகராட்சி அறிவிப்பு….!!

BIGBASKET அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களில் ஆர்டர் செய்யலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. BIGBASKET , அமேசான் உள்ளிட்டவற்றில் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் உபயோக பொருட்கள் உள்ளிட்டவற்றை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யலாம் எனவும், அவற்றை டெலிவரி செய்வதற்கு தடை இல்லை எனவும், சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதற்கு முன்பாக சமைத்த உணவை டெலிவரி செய்யும் ஸ்விக்கி, சோமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

பாதிக்கப்பட்டோர் 68,203…. பலி 1,027….. அமெரிக்காவில் சோகம்….!!

வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1027 ஆக உயர்ந்துள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் ஒருபுறம் தீவிரம் காட்டி வந்தாலும், அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. நேற்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,347 ஆக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 68,203 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் மற்றும் 247 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக […]

Categories
மதுரை மாநில செய்திகள்

“கொரோனா” பொய்யான வதந்தி…. மதுரை இளைஞர் கைது…..!!

மதுரையில் கொரோனா  குறித்து பொய்யான வதந்திகள் பரப்பி வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா பாதிப்பு குறித்தும், ஊரடங்கு குறித்தும் பொய்யான தகவல்களை பரப்பி வருபவர்களை சைபர் கிரைம் கண்காணித்து வருவதாக தமிழக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று பொய்யான தகவல்களை பரப்பி வருவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. அதன்படி, மதுரை கரியமேடு பகுதியில் வசித்து வரும் கார்முகிலன் என்பவர் கொரோனா குறித்து தவறான […]

Categories
மாநில செய்திகள்

மனசாட்சி இல்லையா….. இனி இப்படி பண்ணா…. கண்டிப்பா JAIL தான்….!!

மருத்துவர்களை, செவிலியர்களை வீட்டை காலி செய்யச் சொன்னால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தங்களின் உயிரை பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல் மக்களுக்காக சேவையாற்ற நாள்தோறும் மருத்துவமனைகளில் கஷ்டப்பட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்கள் அவ்வப்போது வீட்டிற்கு வந்து செல்வதால் இவர்கள் மூலம் தொற்று ஏற்பட்டுவிடுமோ என அச்சம் அடைந்து வீட்டு உரிமையாளர்கள் அவர்களை உடனடியாக காலி செய்ய சொல்லி கட்டாயப் படுத்தி வருகிறார்கள். இது […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

“சபாஷ்” 24 மணி நேரமும்….. உணவு இலவசம்…. மாநகராட்சி அதிரடி…!!

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள இந்த சமயத்தில், ஓசூரில் சாலையோரம் இருக்கும் மக்களுக்கு 24 மணி நேரமும் உணவு வழங்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.  கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக 21 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். சாலையோரத்தில் இருக்கும் மக்களுக்கு வேலைக்கு சென்று வருபவர்கள் உணவை வழங்குவார்கள். பணம் கொடுக்கும்போது அம்மா உணவகத்தில் உணவு அருந்துவார்கள். இந்நிலையில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதால் அவர்களுக்கு உணவு […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

ஒரே மகன்… 700 இந்தியர்களை… காப்பாத்துங்க…. கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர்கள் மனு….!!

கொரோனா பாதிப்பால் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்ட நிலையில், எனது மகனுடன் மலேசியாவில் மாட்டிக் கொண்டுள்ள 700 இந்தியர்களை மீட்டு வருமாறு மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் மனு அளித்தனர். கோயம்புத்தூர் மாவட்டம் தெய்வநாயகி நகரில் வசித்து வருபவர் முத்துராமன். இவரது மகன் முகேஷ். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் பாலிடெக்னிக் கல்லூரியில், பிடெக் இறுதி ஆண்டு படிப்பை படித்து வந்துள்ளார். இந்த படிப்பில் கடைசி இரண்டு மாதம் மட்டும் வெளிநாடு சென்று பிராஜக்ட் செய்துவர வேண்டும் என்ற […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“கொரோனா எதிரொலி” 3 பேர் மட்டுமே அனுமதி…. பிரபல வங்கி அதிரடி…!!

கொரோனா வைரஸ் எதிரொலியாக பிரபல வங்கியில்  உள் நுழைய மூன்று பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுவருகின்றனர். அதன்படி மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அரியலூர் மாவட்டத்தில் பிரபல வங்கி ஒன்றில் மக்கள் கூட்டம் சேராமல் தடுப்பதற்காக மூன்று வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வங்கிக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் பண பரிவர்த்தனையை மேற்கொண்ட பின் அடுத்த வாடிக்கையாளர்கள் வங்கிக்குள் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

ஒவ்வொரு உயிரும் எங்களுக்கு முக்கியம் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

ஒவ்வொரு உயிரும் எங்களுக்கு முக்கியம் என்ற நோக்கில் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்று மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலாகிறது. தமிழகத்தில் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு […]

Categories

Tech |