Categories
பல்சுவை

வெளிய போய்ட்டு வாரீங்களா…? ஆடையில் கூட கவனம்…. உஷார்….!!

தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நம்மை பெரிதளவில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய வைரஸ் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதும், விரட்டி அடிப்பதும் மிகவும் சுலபமான ஒன்றுதான். நம் அன்றாட பழக்கவழக்கங்களில் மூலமே அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். அதில் ஒரு சில டிப்ஸ் இதோ, வீட்டினுள் வெயில் படக்கூடிய நேரங்களில் கதவு ஜன்னல்களை திறந்து வைத்து மூடவும். ஒவ்வொருவரும் தனித்தனி உணவு தட்டுக்கள், குவலைகள் பயன்படுத்துவது நல்லது. தவிர்க்க முடியாத சூழலில் வெளியே சென்று வரும்போது, […]

Categories
பல்சுவை

நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகமாக… அரிசியோடு…. இதை மெல்லுங்க….!!

தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நம்மை பெரிதளவில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய வைரஸ் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதும், விரட்டி அடிப்பதும் மிகவும் சுலபமான ஒன்றுதான். நம் அன்றாட பழக்கவழக்கங்களில் மூலமே அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம்.அதில் ஒரு சில டிப்ஸ் இதோ, முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை விட நீங்கள் வெளியே செல்வதை தவிர்ப்பது மிகுந்த பாதுகாப்பானது. பாலில் மிளகு மஞ்சள் சேர்த்துக் கொதிக்க வைத்து அருந்தலாம் அல்லது அரிசியோடு சில மிளகுகளை […]

Categories
பல்சுவை

21 நாள் ஊரடங்கு…. வாங்கி வச்சா கெட்டு போகுதா….? அப்ப இதான் வழி….!!

தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நம்மை பெரிதளவில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய வைரஸ் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதும், விரட்டி அடிப்பதும் மிகவும் சுலபமான ஒன்றுதான். நம் அன்றாட பழக்கவழக்கங்களில் மூலமே அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். அதில் ஒரு சில டிப்ஸ் இதோ, பூண்டு, நெல்லிக்காய், இஞ்சி போன்றவற்றை நீண்ட காலம் கெடாமல் வைத்திருந்து பயன்படுத்த இயலாத சூழலில் அவற்றை ஊறுகாயாக தயாரித்து பயன்படுத்தி உங்களுடைய உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவும். […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கும் பதஞ்சலி: யோகா குரு பாபா ராம்தேவ் அறிவிப்பு!

மூலிகை தயாரிப்பு நிறுவனமான பதஞ்சலி சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ .25 கோடியை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோன தடுப்பு நடவடிக்கைக்காக நிதி வழங்குவதாக யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிவேண்டுகோள் விடுத்தார். அதன்படி, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் […]

Categories
பல்சுவை லைப் ஸ்டைல்

“கொரோனா” 20 நொடி….. தண்ணீரில் உப்பை போட்டு இதை செய்யுங்க….!!

தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நம்மை பெரிதளவில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய வைரஸ் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதும், விரட்டி அடிப்பதும் மிகவும் சுலபமான ஒன்றுதான். நம் அன்றாட பழக்கவழக்கங்களில் மூலமே அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். அதில் ஒரு சில டிப்ஸ் இதோ, விரலால் பல் துலக்குபவர்கள் துலக்குவதற்கு முன்னர் 20 நொடிகள் கை கழுவுதல் அவசியம். அதற்கு தண்ணீரை திறந்து வைத்துக்கொண்டே செய்ய வேண்டாம்.  உணவிற்கு முன்னரோ அல்லது பல் துலக்கிய பின்னரோ […]

Categories
பல்சுவை

“கொரோனா” ஆசன வாயை தொடுவதற்கு முன்….. 20 நொடி கட்டாயம்….!!

தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நம்மை பெரிதளவில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய வைரஸ் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதும், விரட்டி அடிப்பதும் மிகவும் சுலபமான ஒன்றுதான். நம் அன்றாட பழக்கவழக்கங்களில் மூலமே அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். அதில் ஒரு சில டிப்ஸ் இதோ,  எழுந்ததும் கைகளை இருபது வினாடிகளுக்கு குறையாமல் சோப்பினால் நன்கு கழுவிய பின்னரே முகத்தை கழுவ வேண்டும். ஒவ்வொரு முறை கை கழுவும் போதும் 20 வினாடிகள் கை கழுவுதல் அவசியம். […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு விதியை மீறியதாக 1991 பேர் கைது, 362 எப்.ஐ.ஆர் பதிவு…உத்தரகண்ட் போலீசார் தகவல்

உத்தரகண்ட் மாநிலத்தில் லாக்டவுன் விதிகளை மீறியதாக இதுவரை 1991 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல விதி மீறல் காரணமாக 362 பேர் மீதி எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் இதுவரை 1963 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தும் பல இடங்களில் பொதுமக்கள் ஊரடங்கை மீறி வெளியே நடமாடி வருகின்றனர். அவ்வாறு கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது காவல்துறை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எங்களது இதயம் உடைகின்றன…. நாங்கள் நிதி வழங்குவோம்… விராட் -அனுஷ்கா!

அனுஷ்காவும் நானும் கொரோனா நிவாரண நிதிக்கு எங்களது பங்களிப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளோம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இந்தியாவில் இதுவரை 1000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 30 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்த வைரஸை கட்டுப்படுத்தி நாட்டு மக்களை பாதுகாக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். மேலும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்,  நாட்டில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 10,000 சானிடைசர் பாட்டில்கள் பறிமுதல்: 2 பேர் கைது!

சுமார் 10,000 சானிடைசர் பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். கருப்பு சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக இந்த பதுக்களில் இருவர் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதத்தில் 144 தடை உத்தரவு போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுக்கள் ஈடுபட்டு வருகின்றன. அதில் வைரஸ் பரவாமல் தடுக்க முக கவசம் அணியவும், கைகளை அடிக்கடி சுத்திகரிப்பான் கொண்டு கழுவ வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு தொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ சேவைக்காக, மூடப்பட்ட கர்நாடக-கேரள எல்லையை திறக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள எம்.பி மனு

கர்நாடக கேரள எல்லையை திறந்துவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள எம்பி சார்பில் கர்நாடக அரசுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் 144 தடை அமல்படுத்தப்பட்டு இன்று 6வது நாளாக நடைமுறையில் இருக்கிறது. மேலும், நாட்டில் உள்ள அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இந்தியாவை பொறுத்தவரை கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரளாவின் எல்லை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் […]

Categories
மதுரை மாநில செய்திகள்

144…. முற்றிலும் இலவசம்….. அமைச்சர் அறிவிப்பு…!!

மதுரையில் சாலையோர மக்களுக்கு 3 வேலையும் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் வீடின்றி சாலையோரம் வாழ்பவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் உணவுத் தட்டுப்பாடு என்பது ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு அமைச்சர் ஆர் பி உதயகுமார் உத்தரவு ஒன்றை அறிவித்துள்ளார். அது என்னவென்றால் மதுரை திருமங்கலத்தில் உள்ள அம்மா உணவகத்தில் சாலையோரம் மக்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள் என அனைவரும் உணவின்றி தவிக்கும் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா” 10 நாளில் திருமணம்….. மொட்டை அடித்த நர்ஸ்….!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு செவிலியர் செய்த தியாகம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். பள்ளி, கல்லூரி, தியேட்டர், மால் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அனைத்தும் மூடப்பட்டு இருந்தாலும், மருத்துவர்கள் மருத்துவமனைகளை மூடவே இல்லை. எனவே மருத்துவர்களுக்கும் , செவிலியர்களுக்கும் மிகப்பெரிய கடமைப்பட்டிருக்கிறோம். அதிலும் சீனாவில் செவிலியர் ஒருவர் செய்த செயலை கேட்கையில் உண்மையாகவே அவரை மனம் குளிர பாராட்ட வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் சீனாவில் ஏற்கனவே நிறைய பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

“கொரோனா” நேர்மறையான…. 4 உண்மைகள்….!!

கொரோனா குறித்த நேர்மையான உண்மைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். கொரோனா குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும் சூழ்நிலையில், நேர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்கும் விதமாக ஒரு சில பதிவுகளை இங்கே காணலாம். வீட்டில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம். இக்காலகட்டத்தில் நேர்மறையான எண்ணங்களை கொடுக்க கூடிய உண்மைகளை காணலாம். சீனாவில் இருந்த  கடைசி கொரோனாவுக்கான மருத்துவமனை தற்போது மூடப்பட்டுள்ளது. புதிய நோயாளிகள் யாரும் வரவில்லை என்பதால் அதனை முழுவதுமாக மூடி விட்டார்கள். 60க்கும் […]

Categories
பல்சுவை

“கொரோனா” நம்மை பாதுகாக்க…. 5 அற்புத வழிமுறைகள்….!!

கொரோனாவிடமிருந்து நம்மை பாதுகாக்க 5 அற்புத வழிகள். கொரோனா உலக மக்களிடையே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பயங்கர மாற்றத்தை கொடுத்துள்ளது. ஒரு சில நகரங்களில் ஒரு சில நாடுகளில் கொரோனாவை எதிர்த்துப் போராடி மீண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். அதுதான் நமக்கு கொடுக்க கூடிய ஒரே நம்பிக்கை. இந்த மாதிரியான கட்டத்தில் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் மிகவும் முக்கியம். ஆகையால் கீழ்கண்ட 5 வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். அதாவது, 1 ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து […]

Categories
பல்சுவை

“கொரோனா” இவங்க இல்லைனா…. எது பண்ணியும் புரோயோஜனம் இல்லை….. கிருபானந்த வாரியார்…!!

துப்புரவு பணியாளர்களின் அற்புத சேவை பணி குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். வணக்கம் வாசகர்களே நாடு மிக மிக முக்கியமான சூழலை சந்தித்துக் கொண்டு வருகிறது. இது நம் அனைவருக்கும் முக்கியமான காலகட்டம். இப்போது விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கையை மக்களிடையே பரப்ப வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஒரு முறை கிருபானந்த வாரியார் அவர்கள் கர்நாடக கச்சேரிக்கு சென்றிருந்தார். அங்கு இரண்டு மணி நேரம் மிகப்பெரிய கச்சேரி நடந்து இருக்கிறது. அங்கு பாடகர் அருமையாக பாட, […]

Categories
பல்சுவை

“கொரோனா” விரட்டியடிக்க என்ன தேவை…. குட்டி கதை….!!

தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக ஒரு குட்டி கதை ஒன்றை இந்த செய்தி தொகுப்பில் காண்போம் ஜப்பானில் ஒரு மன்னர் இருந்தார். அவர் மிகவும் சாமர்த்தியமானவர். அவர் எந்த போருக்கு சென்றாலும் மிக சுலபமாக வென்று விடுவார். அவர் படை ரொம்ப சின்ன படை.  இப்படி போருக்கு சென்று இருக்கும் சமயத்தில் தளபதிக்கும் படைக்கும் ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. இத்தனை நாள் சின்ன படைகளுடன் போரிட இப்போ எதிர்கொள்ள கூடிய படை மிகப் பெரிய படை இவர்களை எப்படி […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

“கொரோனா” மீண்டும்…. மீண்டும் வருமா….? முக்கிய தகவல்….!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவருக்கு மறுபடியும்  கொரோனா தாங்குமா என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தற்போது வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவலாக கேட்டு வரக்கூடிய ஒரு கேள்வி என்றால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு மீண்ட பின் அவருக்கு மறுபடியும் தொற்று ஏற்படுமா?  என்ற கேள்வி தான். இதற்கு அறிவியல் அறிஞர்களும் மருத்துவர்களும் விளக்கம் அளித்துள்ளனர். அதில், தற்போது 3 மாதகாலமாக மட்டுமே கொரோனா வைரஸுடன் நாம் பழகி வருகிறோம். அதனை ஆராய்ச்சி […]

Categories
உலக செய்திகள்

டெட்டால் குடித்து….. 59 பேர் மரணம்…. உண்மையா…? வதந்தியா….?

கொரோனாவில் இருந்து  தங்களை பாதுகாத்து கொள்ள 59 பேர் டெட்டாயில் குடித்து இறந்தது உண்மையா என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.  கொரோனா குறித்து பல்வேறு வதந்திகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் தற்போது ஒரு வதந்தி வேகமாக பரவி வருகிறது.  அது என்னவென்றால், ஆப்பிரிக்காவில் ஒரு சர்ச் அருள்தந்தை அங்குள்ள மக்களுக்கு கொரோனா டெட்டாயில் குடித்தால்  சரியாகிவிடும் என்று கூறி கொடுத்ததில் 59 பேர் மரணித்து விட்டதாக செய்தி ஒன்று வந்தது. […]

Categories
அரசியல்

கஷ்டம் தான்… இருந்தாலும் எல்லாம் யாருக்காக… உங்களுக்காக… தயவு செய்து வீட்டில் இருங்கள்… அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்!

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பொதுமக்கள் அனைவரும் தனித்திருங்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதல் தமிழ்நாட்டில் மிகவும் வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 144 தடை உத்தரவு இருக்கக்கூடிய இந்நேரத்தில் ஓர் சிறிய தகவல் தெரிவிக்கிறேன். உலக அளவில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு, […]

Categories
அரசியல்

வேப்பிலை… மஞ்சள்…. கொரோனாவை விரட்டுமா….?

வேப்பிலை மஞ்சள் கொரோனாவை அழிக்குமா என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். கொரோனா குறித்து பல்வேறு வதந்திகள் வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. அந்த வகையில், மஞ்சள் வேப்பிலை கொரோனாவை அழித்துவிடும் என்ற செய்தி மிக வேகமாக பரவி வருகிறது. கிராம பகுதிகளில் இதனை செய்யவும் மக்கள் தொடங்கிவிட்டனர். இது கிருமிநாசினி தான் இல்லை என்று மருத்துவர்களும் அறிவியல் அறிஞர்களும் மறுக்கவில்லை. இதேபோன்று எத்தனை கிருமிநாசினி வேண்டுமானாலும் நாம் நம் வீடுகளில் பயன்படுத்தலாம். ஆனால் இவை […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா” கண் கலங்கினாரா….? இத்தாலி பிரதமர்…!!

உண்மையாகவே இத்தாலி பிரதமர் அழுதாரா ? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். கொரோனா குறித்து வாட்ஸ்அப்பில் தற்போது பல வதந்திகள் தாறுமாறாக பரவி வருகின்றன. அதில், மிகவும் முக்கியமாக அதிக நபரால் பகிரப்பட்ட ஒரு வதந்தி என்னவென்றால் குவியல் குவியலாக மக்கள் மரணத்தைப் பார்த்து இத்தாலிய பிரதமர் அழுகும் செய்தி புகைப்படத்துடன் வைரலாகி வந்தது. அது முற்றிலும் வதந்தி. அந்தப் புகைப்படத்தில் இருந்தது இத்தாலி அதிபர் அல்ல. அது பிரேசிலின் அதிபர். 2019ஆம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

3 நாள்… பிஸ்கட் மட்டும் தான்… பசியில் வாடிய இளைஞருக்கு…. சோறு போட்ட டெல்லி போலீஸ்…!!

டெல்லியில் பசியில் வாடிய இளைஞர்களுக்கு காவல்துறை உதவிய சம்பவம் பெரும் பாராட்டை பெற்று தந்துள்ளது. இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினக் கூலிகள், ரோட்டோரத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் காவல்துறையினருக்கு போன் செய்து உதவி கேட்டது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. டெல்லியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுபவர்கள் பிரசாத் மற்றும் அவரது நண்பர். ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதும், இவர்கள் பணிபுரிந்த  நிறுவனமும் தற்காலிகமாக […]

Categories
அரசியல்

சென்னை வாசிகளே….. இனி உணவுக்கு பஞ்சமே கிடையாது…. சேவையில் இறங்கிய கோவில் நிர்வாகங்கள்….!!

சென்னையில் உள்ள பிரபல கோயில்களில் ஆதரவற்றோர்களுக்கும், சாலையோரம் வசிக்கும் மக்களுக்கும் உணவு தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்புகளை தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் தங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றன. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வாங்க மக்கள் வெளியே சென்று வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் முதியோர், வீடுகளின்றி தவிக்கும் ஆதரவற்றவர்களுக்கு உணவு கிடைப்பதில் இக்காலகட்டத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை உணர்ந்த சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரூ50…. என்னங்கடா அநியாயம்…. ரூ10க்கு மேல் விற்க கூடாது…. மத்திய அரசு…!!

முகக்கவசங்களை ரூபாய் பத்துக்கு மேல் இருக்கக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனுடைய பதற்றம் தற்போது இந்திய மக்களிடையே பெரும் அளவில் பரவி கிடக்கிறது. ஆகையால் மக்கள் முக கவசம் சனிடைசர் உள்ளிட்டவற்றை அதிகமாக பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். இந்நிலையில் இதன் மூலம் லாபம் ஈட்ட முயலும் சிலரோ மருந்து கடைகளில் முக கவசங்களை ரூபாய் 25 லிருந்து 50 வரை […]

Categories
அரசியல்

144…. யாரை கேட்டு கோவிலை திறந்த…. பூசாரியை லத்தியால் விலாசிய போலீஸ்…!!

பூசாரி உட்பட பக்தர்களை காவல்துறையினர் சரமாரியாக தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையாக பின்பற்றப்படுகிறது. இதனை மீறுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆபத்தை சற்றும் உணராமல் தமிழகத்தின் ஒரு கிராமப் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் பூசாரி ஒருவர் மக்களை அழைத்துக் கொண்டு கோயிலை திறந்து பூஜை நடத்தியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா” 7 பேர்…. மரக்கிளையில் தனிமை….!!

மேற்கு வங்கத்தில் 7 தொழிலாளர்கள் தங்களைத்தாங்களே மரக்கிளையில் தனிமைப்படுத்திக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதைத் தவிர தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. இதை முன்கூட்டியே அறிந்த சென்னையில் பணிபுரிந்த ஏழு மேற்குவங்க தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த சுகாதார மருத்துவர்கள் உங்களை நீங்களே சுய தனிமைப் படுத்திக் கொள்ளுதல் நல்லது […]

Categories
அரசியல்

அதிக விலைக்கு விற்றால்…. கடை உரிமம் ரத்து…. தமிழக அரசு எச்சரிக்கை….!!

காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது கொரோனா வைரஸை தடுப்பதற்காகவே நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே வாங்க பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் என்று சொல்லப்படும் காய்கறி உள்ளிட்டவை அதிக விலைக்கு விற்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் […]

Categories
தேசிய செய்திகள்

144…. அன்னதானம் மூலம் உணவு ஏற்பாடு….. கமிஷனர் அறிவுரை….!!

ஆந்திராவில் அன்னதானத் திட்டத்தின் கீழ் ஆதரவற்றோருக்கு உணவு அளிக்க கோரி கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார் ஆந்திர மாநிலத்தில் உணவின்றி தவிக்கும் நபர்களுக்கு கோவில்களில் அன்னதான திட்டத்தின் கீழ் உணவளிக்க ஏற்பாடு செய்யுமாறு அம்மாநில கமிஷனர் பணீந்திர ரெட்டி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, மாநிலமெங்கும் உள்ள ஒவ்வொரு கோவில்களிலும் சுமார் 250க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரித்து வீடற்றோர், ஆதரவற்றோர், முதியோர் ஆகியோருக்கு வழங்கி சேவை செய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். இவரது இந்த யோசனை அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பை கூட்ட….. சுவை மிகுந்த….. சிட்ரஸ் பழங்கள்….!!

சிட்ரஸ் பழங்களின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம் சளி  ஃப்ளு கொரோனா உள்ளிட்ட வியாதிகளில்  இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில காய்கறிகள் உணவு பொருள்களை  அன்றாட வாழ்வில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவையாவும் உங்களை நோயிலிருந்து முற்றிலும் குணப்படுத்தும் என்று யாரும் கூறவில்லை. ஆனால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயுடன் போராடி குணமாக்குவதற்கு ஓரளவு பங்கினை அது செலுத்தும். அந்த வகையில், சிட்ரஸ் […]

Categories
பல்சுவை

VERA LEVEL IMMUNITY…. எப்பவும் பெஸ்ட்…. கிருமிகளின் நிரந்தர எதிரி….!!

வேம்பின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம் சளி,  ஃப்ளு கொரோனா உள்ளிட்ட வியாதிகளில்  இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில காய்கறிகள் உணவு பொருள்களை  அன்றாட வாழ்வில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவையாவும் உங்களை நோயிலிருந்து முற்றிலும் குணப்படுத்தும் என்று யாரும் கூறவில்லை. ஆனால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயுடன் போராடி குணமாக்குவதற்கு ஓரளவு பங்கினை அது செலுத்தும். அந்த வகையில், மிக முக்கியமான […]

Categories
பல்சுவை

கருமிளகு….. மஞ்சள்….இரண்டும் கலந்த கலவை….!!

இலவங்கப்பட்டை மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம் சளி,  ஃப்ளு, கொரோனா உள்ளிட்ட வியாதிகளில்  இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில காய்கறிகள், உணவு பொருள்களை  அன்றாட வாழ்வில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவையாவும் உங்களை நோயிலிருந்து முற்றிலும் குணப்படுத்தும் என்று யாரும் கூறவில்லை. ஆனால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயுடன் போராடி குணமாக்குவதற்கு ஓரளவு பங்கினை அது செலுத்தும். அந்த வகையில், இலவங்க பட்டையை […]

Categories
பல்சுவை

அஜீரண கோளாறு…. ரத்த அழுத்தம்…. இருமல்…. அனைத்தையும் குணமாக்கும் நாவற்பழம்…!!

நவாப் பழத்தின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம் சளி  ஃப்ளு கொரோனா உள்ளிட்ட வியாதிகளில்  இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில காய்கறிகள் உணவு பொருள்களை  அன்றாட வாழ்வில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவையாவும் உங்களை நோயிலிருந்து முற்றிலும் குணப்படுத்தும் என்று யாரும் கூறவில்லை. ஆனால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயுடன் போராடி குணமாக்குவதற்கு ஓரளவு பங்கினை அது செலுத்தும். அந்த வகையில்,நாவ பழங்களை […]

Categories
பல்சுவை

“IMMUNITY” இதய நோய்க்கு தீர்வு…. மஞ்சளின் மகத்துவம்….!!

மஞ்சளின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம் சளி  ஃப்ளு கொரோனா உள்ளிட்ட வியாதிகளில்  இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில காய்கறிகள் உணவு பொருள்களை  அன்றாட வாழ்வில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவையாவும் உங்களை நோயிலிருந்து முற்றிலும் குணப்படுத்தும் என்று யாரும் கூறவில்லை. ஆனால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயுடன் போராடி குணமாக்குவதற்கு ஓரளவு பங்கினை அது செலுத்தும். அந்த வகையில்,மஞ்சளை நாம் எடுத்து […]

Categories
உணவு வகைகள் பல்சுவை லைப் ஸ்டைல்

“IMMUNITY” தொண்டைப்புண்…. சுவாசபிரச்சனைக்கு தீர்வு….!!

துளசியின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம் சளி,  ஃப்ளு கொரோனா உள்ளிட்ட வியாதிகளில்  இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில காய்கறிகள் உணவு பொருள்களை  அன்றாட வாழ்வில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவையாவும் உங்களை நோயிலிருந்து முற்றிலும் குணப்படுத்தும் என்று யாரும் கூறவில்லை. ஆனால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயுடன் போராடி குணமாக்குவதற்கு ஓரளவு பங்கினை அது செலுத்தும். அந்த வகையில்,துளசி இலையை  எடுத்துக்கொள்ளலாம். […]

Categories
உணவு வகைகள் பல்சுவை லைப் ஸ்டைல்

“IMMUNITY” பாக்டீரியாவை ஓடவிடும்…. கருமிளகு….!!

கருமிளகின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம் சளி,  ஃப்ளு, கொரோனா உள்ளிட்ட வியாதிகளில்  இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில காய்கறிகள் உணவு பொருள்களை  அன்றாட வாழ்வில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவையாவும் உங்களை நோயிலிருந்து முற்றிலும் குணப்படுத்தும் என்று யாரும் கூறவில்லை. ஆனால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயுடன் போராடி குணமாக்குவதற்கு ஓரளவு பங்கினை அது செலுத்தும். அந்த வகையில், கருமிளகை நாம் […]

Categories
உலக செய்திகள்

12 – 18….. கொரோனாவுக்கு மருந்து….. WHO தகவல்….!!

கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க 12லிருந்து 15 மாதங்கள் ஆகும் என உலக சுகாதார   அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா  வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் அனைத்தும் அஞ்சி நடுங்கி வருகின்றனர். இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் வல்லரசு நாடுகள் தீவிரம் காட்டி வரும் இந்த சூழ்நிலையில், கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பது குறித்து உலக சுகாதார மையம் கருத்து தெரிவித்துள்ளது. அதில், கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க 12 முதல் 18 மாதங்கள் வரை நேரம் தேவைப்படுவதாகவும், அதற்கு […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா”1 மீட்டர் இடைவெளி இல்லைனா….. 6 மாதம் சிறை….. $10,000 அபராதம்….!!

சிங்கப்பூரில் ஒரு மீட்டர் இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் 6 மாதம் சிறை பத்தாயிரம் டாலர் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸானது உலக அளவில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பொதுவாக கையில் எடுத்துள்ள ஒரு ஆயுதம் என்றால் அதுதான் லாக் டவுன். இதன்படி, 20 நாட்களுக்கு மேல் பொதுமக்கள் தங்களது வீடுகளில் முடங்கி இருக்கவேண்டும். வீட்டைவிட்டு தேவையில்லாமல் எக்காரணம் கொண்டும் வெளியே வரக்கூடாது. என்பதே. சிங்கப்பூரில் பொதுமக்கள் ஒரு மீட்டர் […]

Categories
தேசிய செய்திகள்

144…. வைரஸை பரப்புவோம்…. சர்ச்சையை கிளப்பிய இளைஞர் கைது….!!

கர்நாடகாவில் கொரோனா வைரஸை பரப்புவோம் என்று முகநூல் பக்கத்தில் பதிவிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா வைரஸை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து தடையை மீறி வீட்டை விட்டு வெளியே வருவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் இந்த சூழ்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனியார் […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

எதிர்ப்பு சக்தி அதிகரிக்க….. இளையராஜா பாடல்….. பிரபல இசையமைப்பாளர் கருத்து….!!

இளையராஜா பாடல்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என பிரபல இசையமைப்பாளர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து தப்பிப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அதேபோல் முடிந்த அளவுக்கு இனிப்பு உணவு பொருட்களை தவிர்க்குமாறும், இனிப்பு உணவு பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பதாகவும், மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் இனிப்பு பொருட்களை தற்போது கைவிட்டு வருகின்றனர். அந்த வகையில், இது குறித்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அதீத விலை….. வாட்ஸ்ஆப் மூலம் விற்பனை….. 2 வாலிபர்கள் கைது….!!

சென்னை கோடம்பாக்கம் அருகே அதிக விலைக்கு சனிடைசர் விற்ற 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது 144 தடை உத்தரவால் நாட்டு மக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவற்றை வாங்க மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், மருந்துக் கடைகளில் சனிடைசர் முககவசம் உள்ளிட்டவற்றின் விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் இந்த சூழ்நிலையில், கோடம்பாக்கத்தில் கார்த்திகேயன், நிஜாம் […]

Categories
ஈரோடு மாநில செய்திகள்

“கொரோனா” பெண் மரணம்…. ரேஷன் கடைகள் மூடல்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

ஈரோட்டில் கொரோனா அச்சம் காரணமாக ரேஷன் கடைகள் மூடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் பகுதியில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் பல ஆண்டுகளாக பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த ரேஷன் கடைக்கு அருகிலேயே வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகம் உள்ளது. இது கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ரேஷன் கடையில் பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவருக்கு  சில நாட்களாகவே காய்ச்சல் அதிகரித்து வந்த […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

“கொரோனா” வரலாற்றில் முதல்முறை…. பழனி பக்தர்கள் வருத்தம்….!!

வரலாற்றில் முதன்முறையாக பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா தடைப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். இந்த கோவிலில் மிகப் பிரசித்தி பெற்ற திருவிழா பங்குனி உத்திர திருவிழா. வருகிற மார்ச் 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள திருவிழா ஏப்ரல் 6-ஆம் தேதி திருக்கல்யாணமும், மறு நாள் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற இருந்தது. இந்நிலையில் வைரஸ் பரவலை தடுப்பதற்காக பாரதப் பிரதமர் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

பெண் மருத்துவருக்கு கொரோனா….? முதற்கட்ட பரிசோதனை…. கோவையில் பரபரப்பு….!!

கோவையில் 45 வயது பெண் மருத்துவர் காய்ச்சல் சளி  காரணமாக தனி வார்டில் சிகிச்சைகக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் போத்தனூரில் உள்ள ரயில்வே மருத்துவமனைக்கு கடந்த 23ம் தேதி 45 வயது மதிக்கத்தக்க பெண் மருத்துவர் பணியில் அமர்த்தப்பட்டார். இவருக்கு நேற்றைய தினம் கடும் காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு ஏற்பட்டு உள்ளது. இதனை கண்ட சிலர் அவரை உடனடியாக இ எஸ் ஐ மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதித்தனர். அங்கு இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“கொரோனா” இடைவெளி இல்லை….. இனி இங்க தான் காய்கறி கடை..

தாம்பரத்தில் இடைவெளிவிட்டு காய்கறி வாங்கி செல்ல பள்ளி மைதானத்தில் காய்கறி அங்கன்வாடி அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களான காய்கறி பால் உள்ளிட்டவற்றை வாங்க மட்டும் வெளியே வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதிலும் இடைவெளிவிட்டு வாங்கிச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  பொதுமக்கள் அதனையும் கடைபிடிக்க முன் வந்தனர். ஆனால் தாம்பரம் காய்கறி மார்க்கெட்டில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“கொரோனா” வீடியோ கால்…. கைதிகள் மகிழ்ச்சி….!!

சென்னை புழல் சிறையில் கைதிகள் குடும்பத்தினருடன் வீடியோ கால் பேசி மகிழ்ந்தனர். சென்னை புழல் சிறையில் 700க்கும் மேற்பட்ட கைதிகள் தண்டனை சிறையுலும், 1500க்கும் மேற்பட்ட கைதிகள் விசாரணை சிறையிலும் பெண்கள் சிறையில் 100-க்கும் மேற்பட்ட கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் கொரோனாவை தடுக்கும் வண்ணம் கடந்த 24ஆம் தேதி முதல் கைதிகளை  நேரில் பார்க்க குடும்பத்தினர் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கைதிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். கைதிகளின் மன உளைச்சலை குறைக்கும் விதமாக சூப்பிரண்ட் செந்தாமரைக்கண்ணன் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா…. மொபைல் விற்பனை… உலகளவில் கடும் வீழ்ச்சி….!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன்களின் விற்பனை 14 சதவீதம் வீழ்ச்சி அடைந்து இருப்பது தெரியவந்துள்ளது.  கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையையும், பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கவுன்டர் பாயிண்ட் என்ற தனியார் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அதில், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களின் விற்பனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் மட்டும் 38 சதவிகித விற்பனை வீழ்ச்சி அடைந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

144…. 22% குறைவு…. எல்லாம் மூடியாச்சு…. தேவையும் குறைஞ்சு போச்சு….!!

ஊரடங்கு உத்தரவின் எதிரொலியாக நாட்டின் மின்சாரத் தேவை 22 சதவிகிதம் குறைந்துள்ளது.  நாடு முழுவதும் 144 தடை உத்தரவால் தொழிற்சாலைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் மூடப் பட்டிருப்பதால் மின்சாரம் பெரிதும் பயன்படுத்தப்படுவதில்லை, அதனுடைய தேவையும் குறைந்து வருகிறது. கடந்த வாரம் 163 ஜிகாவாட் மின்சாரம் அதிகம் தேவையாக இருந்த நிலையில், தற்போது அந்த அளவு 128 ஜிகாவாட் ஆக குறைந்துள்ளது. இதனால் மூன்று வருடங்களில் இல்லாத அளவாக மின் கொள்முதல் விலை யூனிட்டிற்கு 2 ரூபாய் இல் இருந்து […]

Categories
ஈரோடு மாநில செய்திகள்

144…. கிரிக்கெட்டால் சோகம்….. குட்டிகரணம் போட வைத்த காவல்துறையினர்….!!

144 தடையை மீறி கிரிக்கெட் விளையாடிய வாலிபர்களை காவல்துறையினர் குட்டிகரணம் போட வைத்தனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அதனை கடைப்பிடித்து வரும் இந்த சூழ்நிலையில், வெளியே சுற்றி வரும் மக்களுக்கு ஆங்காங்கே காவல்துறையினர் நூதன முறையில் தண்டனை அளித்து வருகின்றனர்.   அந்த வகையில், ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதி அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை குட்டிகரணம் அடிக்கவைத்து காவல்துறையினர் நூதன முறையில் தண்டனை வழங்கினர்.

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி: ஓய்வுபெற்ற மருத்துவ ஊழியர்களை பணியமர்த்த முடிவு!

தெலுங்கானாவில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்ட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். தற்போது தெலுங்கானாவில் நோய் தொற்று பாதிப்புள்ளவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. தெலுங்கானாவில் இதுவரை ஒருவர் மட்டும் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளதாக முதல்வர் தெரிவித்தார். மேலும் 20,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். காணொலி மூலம் மக்களை சந்தித்த அவர் கூறியதாவது, “ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தாமல் இருந்திருந்தால், நிலைமை மிகவும் மோசமாக மாறியிருக்கும் எனக் கூறினார். கொரோனா […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா” காற்று மூலமா பரவுமா….? WHO விளக்கம்….!!

காற்று மூலம் கொரோனா பரவுமா? என்பது குறித்து WHO விளக்கமளித்துள்ளது .  காற்று மூலம் கொரோனா பரவும் என்பதற்கு ஆதாரம் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் வெளியான செய்தி ஒன்று காற்றில் வரும் நீர்த்துளிகள் மூலம் பரவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், காற்று மூலம் கொரோனா பரவும் என்பதற்கு ஆதாரம் இல்லை என புதிய ஆய்வு கூறுவதாக தெரிவித்துள்ளது. இருமல் போன்றவற்றால் […]

Categories

Tech |