தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நம்மை பெரிதளவில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய வைரஸ் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதும், விரட்டி அடிப்பதும் மிகவும் சுலபமான ஒன்றுதான். நம் அன்றாட பழக்கவழக்கங்களில் மூலமே அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். அதில் ஒரு சில டிப்ஸ் இதோ, வீட்டினுள் வெயில் படக்கூடிய நேரங்களில் கதவு ஜன்னல்களை திறந்து வைத்து மூடவும். ஒவ்வொருவரும் தனித்தனி உணவு தட்டுக்கள், குவலைகள் பயன்படுத்துவது நல்லது. தவிர்க்க முடியாத சூழலில் வெளியே சென்று வரும்போது, […]
