Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கர்ப்பிணி பெண் உட்பட புதிதாக 21 பேருக்கு கொரோனா பாதிப்பு: முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் மேலும் 21 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில் கொல்லம் பகுதியை சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணும் அடங்குவார். இதையடுத்து கேரளாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 286 ஆக உயர்ந்துள்ளது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,000 நெருங்கியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 50 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 131 உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்டோ, டாக்ஸி, இ-ரிக்‌ஷா உள்ளிட்ட ஓட்டுநர் கணக்குகளில் ரூ.5000 செலுத்தப்படும்: டெல்லி முதல்வர் அதிரடி

ஆட்டோ, டாக்ஸி, இ-ரிக்‌ஷா, ஆர்.டி.வி மற்றும் கிராமின் சேவா ஓட்டுநர்கள் மற்றும் பொது சேவை வாகனங்கள் செல்லும் அனைவரின் கணக்குகளிலும் தலா ரூ.5000 செலுத்தப்படும் என டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் ஒரு வாரத்தில் இருந்து 10 நாட்களுக்குள் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என கூறியுள்ளார். தற்போது, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,000 நெருங்கியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 50 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் சிஆர்பிஎப் தலைமை மருத்துவருக்கும், எய்ம்ஸ் மருத்துவருக்கும் கொரோனா பாதிப்பு!

டெல்லியின் சாகேத்தில் அமைத்துள்ள சிஆர்பிஎப்-ல் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் தலைமை மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவர் ஏடிஜி மருத்துவமனையில் ஐசோலேஷன் வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக சிஆர்பிஎப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) உடலியல் துறையில் குடியுரிமை பெற்ற மருத்துவருக்கு கொரோனா நோய் தோற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி மதக்கூட்டத்தில் பங்கேற்ற 1,400 பேரில் 1,300 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்: மஹாராஷ்டிர அமைச்சர்!

மகாராஷ்டிராவில் இருந்து 1,400க்கும் மேற்பட்டோர் டெல்லியில் தப்லிகி ஜமாஅத் அமைப்பு நடத்திய மதக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை 1,300 பேரை கண்டறிந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார். அவர்களின் மாதிரிகள் COVID19 சோதனைக்கு சேகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதுதவிர, மாநிலத்தில் உள்ள அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கவனிக்கும் பொறுப்பையும் நாங்கள் எடுத்து வருகிறோம் என்று கூறினார். அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் உட்பட அனைத்து வசதிகளையும் வழங்கிவருவதாகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

கழிப்பறைக்கு அனுமதி…. கொஞ்சம் தண்ணீர்….. இதுவே பேருதவி….. யோகிபாபு கருத்து….!!

பெண் காவலர்களுக்கு உதவி செய்யுமாறு பிரபல நடிகர் யோகிபாபு கருத்து தெரிவித்துள்ளார். தற்போது கொரோனா அச்சத்தால் 144 தடை விதிக்கப்பட்டு நாடு முழுவதும் மக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் இருக்கின்றனர். மக்கள் 144 தடை உத்தரவை ஒழுங்காக கடைபிடிக்கிறார்களா என்பதை பார்வையிடும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் இடைவிடாது தங்களது பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர். இது குறித்து பல்வேறு பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் யோகிபாபு காவலர்களின் பணி குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

1-6 வகுப்புகளுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் 7,8 வகுப்பு மாணவர்களும் ஆல்பாஸ்: கர்நாடக அரசு!

கர்நாடக மாநில வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 7 மற்றும் 8ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என கர்நாடக தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். வருடந்தோறும் பள்ளிகளில் இறுதித் தேர்வுகள் வழக்கமாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும். புதிய அமர்வு பொதுவாக ஏப்ரல் மாதத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்தியாவில் மூடப்பட்டுள்ளன. அனைத்து பள்ளிகளும் குறிப்பிட்ட காலத்திற்கு மூடப்பட்டுள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை: பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.150 கோடி வழங்கியது எச்.டி.எஃப்.சி குழுமம்..!

நாட்டில் தற்போது நடைபெற்று வரும் COVID19 தொற்றுநோயை நோக்கிய நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்காகவும், இந்திய அரசை ஆதரிப்பதற்காகவும் PMCares நிதிக்கு ரூ .150 கோடியை எச்.டி.எஃப்.சி குழுமம் வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிவேண்டுகோள் விடுத்தார். அதன்படி, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

“ஆன்ட்டிபயாட்டிக்” கொரோனாவை அழிக்குமா…? விவரம் இதோ….!!

ஆன்ட்டிபயாட்டிக் கொரோனாவை அழிக்குமா ? என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். ஆண்டிபயோட்டிக் வைரசுக்கு எதிராக வேலை செய்யாது. அவை பாக்டீரியாக்களை கொள்ளக்கூடியவை. இருந்தபோதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்டிபயாடிக் கொடுக்கப்படலாம். ஏனென்றால் பாக்டீரியா தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதால், அவர்களுக்கு இந்த மருந்து கொடுக்கும் பட்சத்தில், பாக்டீரியாக்களை அவை அழித்து ஓரளவுக்கு உடலை பாதிப்பு அடையச் செய்யாமல் தடுக்கும்.

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பயத்தால் அலுவலகத்திலேயே தூக்கில் தொங்கிய அரசு அதிகாரி: அதிர்ச்சியில் குடும்பம்!

உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரி ஒருவர் அலுவகத்திலேயே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சஹரன்பூர் அருகே நாகூர் பகுதியில் உள்ள அலுவலகத்தில் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்து பேசிய மூத்த போலீஸ் சூப்பிரண்டு தினேஷ் குமார், ” நாகூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் தற்கொலைக்கு முன்னதாக அவர் […]

Categories
தேசிய செய்திகள்

மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கிய கேரள அரசின் உத்தரவுக்கு இடைக்காலத்தடை: ஐகோர்ட்!

கேரளா மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கிய அரசின் உத்தரவுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 3 வார காலங்களுக்கு அனுமதியை நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த 24ந்தேதி நள்ளிரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர், மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. திடீரென்று மது கிடைக்காத காரணத்தால் கேரளாவின் வெவ்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து கேரளாவில் மதுவிற்பனைக்கு அனுமதி வழங்கி அம்மாநில […]

Categories
தேசிய செய்திகள்

தங்களது பணியாளர்களை கண்காணிக்க இன்ப்ராரெட் வெப்பநிலை சென்சாரை கண்டுபிடித்தது மும்பை கடற்படை

மும்பையில் உள்ள கடற்படை கப்பல்துறை அகச்சிவப்பு அடிப்படையிலான (Infrared based) வெப்பநிலை சென்சாரை வடிவமைத்து உருவாக்கியுள்ளது. நாவல் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கப்பல்துறைக்குள் நுழையும் பணியாளர்களை திரையிடுவது அவசியம் என்று கடற்படை தெரிவித்துள்ளது. 285 ஆண்டுகள் பழமை வாய்ந்த மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை கப்பல்துறையில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 20,000 பணியாளர்கள் வேலை செய்கின்றனர். இந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கப்பல்துறைக்குள் நுழையும் அனைவரையும் வெப்பநிலை பரிசோதனைக்கு உள்ளாக்குவது […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு… எண்ணிக்கை 132 ஆக உயர்ந்தது!

ஆந்திர மாநிலத்தில் இன்று மேலும் புதிதாக 21 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆந்திராவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியது. தற்போது, கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,965 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 50 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 131 உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

கட்டணம் செலுத்துமாறு பெற்றோர்களுக்கு தனியார் பள்ளிகள் அழுத்தம் தரக்கூடாது: சத்தீஸ்கர் முதல்வர்

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மாணவர்களின் கல்வி கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோர்களுக்கு அழுத்தம் தரக்கூடாது என சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார். கொரோனா நோய் தோற்று இந்தியா முழுவதும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தற்போது வரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,700-ஐ தாண்டி செல்கிறது. இதன் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் முழுமையாக மூடப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு இறுதி தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளது. மேலும் தமிழகம், டெல்லி […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் 9, மகாராஷ்டிராவில் 3 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று…. ஹரியானாவில் ஒருவர் உயிரிழப்பு என தகவல்

ராஜஸ்தானில் பமேலும் 9 பேருக்கு கொரோனா தோற்று உறுதியாகியுள்ளது. ராம்கஞ்சில் இருந்து 7, மற்றும் ஜோத்பூர் மற்றும் ஜுன்ஜுனுவில் இருந்து தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ராம்கஞ்சில் பாதிக்கப்பட்டுள்ள 7 பேரும் ஏற்கனவே கொரோனா பாதித்த நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர். இதுவரை அந்த நபர் மூலம் 17 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. மேலும், ஜுன்ஜுனு பகுதியில் மேலும் ஒருவருக்கு சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், இவர் டெல்லி மதக்கூட்டத்தில் கலந்துகொண்டவர் என்பதையும் சுதாரத்துறை தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா குறித்து தவறான செய்திகளை பரப்பாதீங்க… மீடியாக்கள், சமூக ஊடகங்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை..!

நாட்டில் உள்ள அனைத்து அச்சகங்கள், ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவை வலுவான பொறுப்புணர்வை தக்க வைத்து கொள்ளவேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.கொரோனா தொற்று காரணமாக பீதியடையும் வகையில், சரிபார்க்கப்படாத தவறான செய்திகளை பரப்பாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,637 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 133 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

எமதர்மன், சித்திரகுப்தன் வேடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆந்திர போலீஸ்: எப்படித்தான் யோசிப்பாங்களோ..!

ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள டோன் நகரத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் எமதர்மன், சித்திரகுப்தன் வேடத்தில் வந்து விழிப்புணர்வு அளித்து சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. உள்ளூர் கலைஞர்களை கொண்டு இதுபோன்ற நடவடிக்கையில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நேற்றையதினம், ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் பயப்பிலி நகர போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மாருதி சங்கர் என்பவர் கொரானா பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு குதிரையின் உடம்பில் கொரானா வைரஸ் போன்ற ஒரு படத்தினை வரைந்து […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தாக்கம்: 3 மாதங்கள் வாடகை வசூலிக்க உரிமையாளர்களுக்கு தடை விதிக்க முடிவு: புதுச்சேரி முதல்வர்

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 3 மாதத்திற்கு வீட்டு உரிமையாளர்கள் வாடகை வசூலிக்கக்கூடாது என உத்தரவிட முடிவெடுத்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதல்வர் கூறியதாவது, ” டெல்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீகி ஜமாஅத் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட மதக்கூட்டத்தில் பங்கேற்ற 6 பேரை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேபோல, காரைக்காலில் 3 பேரை கண்டறிந்துள்ளதாக கூறினார். இவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என தெரிவித்தார். அவர்களின் ரத்த மாதிரிகள் தற்போது பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறினார். கூட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

நடிகர் பிரித்வி உட்பட படப்பிடிப்புக் குழுவை சேர்ந்த 58 பேர் ஜோர்டானில் சிக்கினர்… கேரள திரைப்பட சேம்பர்

ஜோர்டானின் வாடி ரமில் மலையாள திரைப்பட படப்பிடிப்புக் குழுவை சேர்ந்த 58 உறுப்பினர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்கள் ஜோர்டானில் இருப்பது குறித்து முதல்வரின் கவனத்திற்கும், கேரள வெளியுறவுத்துறை அமைச்சர் வி முரளீதரன் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கேரள திரைப்பட சேம்பர் ஆஃப் காமர்ஸ் தெரிவித்துள்ளது. மொழி உள்ளிட்ட தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்து பிரபலமான நடிகர் பிரித்விராஜும் அவரது படப்பிடிப்பு குழுவினரும் ஜோர்டானில் சிக்கித் தவித்து வருகின்றனர். பிரபல மலையாள இயக்குனர் பிளஸி, நடிகர் ப்ரித்விராஜை வைத்து […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரசால் மத்தியபிரதேசத்தில் மேலும் 19 பேருக்கு பாதிப்பு: மருத்துவ சுகாதார அதிகாரி தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பால் மத்தியப்பிரதேசத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,637 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 302 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் 241 பேருக்கும், தமிழகத்தில் 124 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 120 பேருக்கும், தெலுங்கானாவில் 94 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 103 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,637 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 400க்கும் மேல் சென்றுள்ளது. இந்த நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 12 மணி நேரத்தில் புதிதாக 43 பேருக்கு கொரோனா பாதிப்பு… அதிர்ச்சியில் ஆந்திரா

ஆந்திரப்பிரதேசத்தில் கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மார்ச் 31ம் தேதி இரவு 9 மணி முதல் இன்று காலை 9 மணி வரை எடுக்கப்பட்ட சோதனையில் புதிதாக 43 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக நோடல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,400ஐ நெருங்கிவிட்டது. 124 பேர் இந்த நோய் […]

Categories
தேசிய செய்திகள்

“எனது 1 வருட சம்பளத்தை முதல்வர் நிவாரணநிதிக்கு தருகிறேன்”: கர்நாடக முதல்வர் எடியூரப்பா

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வர் நிவாரணநிதிக்கு தனது ஒரு வருட சம்பளத்தை தருவதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேலும், மாநிலத்தில் உள்ள மக்கள் அனைவரும் தங்களால் முடித்த உதவியை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிவேண்டுகோள் விடுத்தார். அதன்படி, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

“நிஜாமுதீன் மதக்கூட்டத்தில் பங்கேற்ற 62 வெளிநாட்டவர் கர்நாடகாவிற்கும் வந்துள்ளனர்”: அமைச்சர் ஸ்ரீராமுலு

தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டவர் கலந்து கொண்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மதநிகழ்ச்சியில், தமிழகத்தில் இருந்து 1,500 பேர் சென்றுள்ளனர். இந்தியாவில் அதிகப்படியாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதற்கு ஒரு காரணமாக இந்த மதக்கூட்டம் கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்ற 1,500 […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

“ஏப்ரல் 1” FOOL DAY…. இதை மட்டும் தயவு செய்து பண்ணாதீங்க….!!

நாளை முட்டாள் தினத்தை பயன்படுத்தி கொரோனா குறித்த வதந்திகளை பரப்ப வேண்டாம். நாளை ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் என்பதால் தற்போது நிறைய பேர் கண்டெண்ட் ரெடி செய்து இருப்பார்கள். எதற்காக என்றால் தற்போது நாடே அச்சத்தில் இருக்கக் கூடிய ஒரு விஷயம் கொரோனா மக்களின் அறியாமையையும், பயத்தையும் பயன்படுத்தி சிலர் வீண் வதந்திகளையும் பொய்யான தகவல்களையும் மக்களிடையே பரப்பி மேலும் பீதியை உண்டாக்கி வருகின்றனர். நாளை ஏப்ரல்-1 இதற்காகவே தனியாக கண்டன்ட் தயார் செய்திருப்பார்கள். ஆனால் […]

Categories
அசாம் கொரோனா தேசிய செய்திகள்

அசாமில் மருத்துவர் மாரடைப்பால் பலி… மலேரியா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டது தான் காரணமா?

அசாம் மாநிலம் குவஹாத்தியில் கொரோனா அறிகுறி இருந்ததால் மலேரியா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட அசாம் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 44 வயதான டாக்டர் உத்பால் பர்மன் – குவாஹாத்தியைச் சேர்ந்த பிரதிக்ஷா மருத்துவமனையின் மூத்த மயக்க மருந்து நிபுணர் ஆவார். இவர் இதய சம்பந்தப்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை குவஹாத்தி நரம்பியல் ஆராய்ச்சி மையத்தில் (ஜி.என்.ஆர்.சி) அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இவர் நேற்று உயிரிழந்துள்ளார். நாட்டில், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், […]

Categories
மற்றவை விளையாட்டு

ஊரடங்கு….போர் அடிக்குதா…? அப்ப இதை விளையாடுங்க…!!

வீட்டிற்குள் போர் அடிக்கும் சமயத்தில் இந்த விளையாட்டுகளை விளையாடலாம். கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் வீட்டிற்குள்ளேயே இருப்பதால் நமக்கு போரடிக்கும். ஆகையால் போரடிக்கும் இந்தத் தருணங்களில் சகோதர சகோதரிகளுடன் வீட்டிலுள்ள குழந்தைகளுடனும் கீழ்க்கண்ட விளையாட்டுக்களை விளையாடலாம். கார்ட்ஸ் , செஸ்,  ராஜா ராணி, தாயம் ,பரமபதம், ஆடு புலி ஆட்டம் உள்ளிட்டவற்றை விளையாடலாம். இவை நமது ஞாபக சக்தியை அதிகரிப்பதோடு ஆடு புலி, பல்லாங்குழி உள்ளிட்ட விளையாட்டு கணிதத்தில் நம்மை ஜீனியஸ் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இதையெல்லாம் கிளீன் பண்ணுங்க….. பொதுமக்களுக்கு…. மாநகராட்சி வேண்டுகோள்….!!

பொதுமக்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்குக்குமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. தற்போது கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் நுண்ணுயிரிகள் தாக்கம் அதிகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.  இதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நாம் நமது வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலே போதும். அதன்படி பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளது.  அதில், நாம் நாள்தோறும் கை வைத்து பயன்படுத்தும் பொருட்களான, கதவின் வெளிப்புற கைப்பிடி உள்புற கைப்பிடி, செல்போன், டிவி, ரிமோட் , கீ போர்டு, லேப்டாப் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனவால் பாதிக்கப்பட்ட 97 பேரில், 24 பேர் நிஜாமுதீன் மதக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97 ஆக இருக்கிறது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக டெல்லியில் இன்று முதல்வர் சார்பில் காணொலி கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், மாநிலத்தில் 97 பேருக்கு கொரோனா தோற்று இருப்பதாகவும் அதில், 24 பேர் நிஜாமுதீன் மதக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எனவும் தெரிவித்தார். 41 பேர் வெளிநாடுகளுக்கு பயண வரலாற்றைக் மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து, 22 […]

Categories
பல்சுவை

தூக்கம்…. பசி…. வரும் முன் காப்போம்…. அறிவியல் உண்மை….!!

பசியும், தூக்கமும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். பசியையும் தூக்கத்தையும் ஒழுங்காக மெயின்டெயின் செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் என்பது அறிவியலாளர்களின் கூற்று. பொதுவாக எந்த ஒரு நுண்ணுயிர் கிருமிகள் உடலுக்குள் புகுந்து நுழையும் பட்சத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தால் அந்த உடலினுள் அந்த கிருமியால்  வாழ முடியாது என்பதும் அறிவியல் கூற்று. நோய் கிருமிகள் நம்மை அண்டி நம் உடலை நாம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளாமல் நோய் வந்த பின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்…. அடுத்த 3 மாதம்…. அசத்தல் OFFER…. EPS அறிவிப்பு…!!

தமிழகத்தில்  கடன் உள்ளிட்டவற்றிற்கான தவணை தொகை, வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக தமிழகத்தின் முக்கிய நோக்கமாக மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டதால், பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் வேலைக்குச் செல்லாத மக்கள் ஊதியமின்றி சேர்த்து வைத்துள்ள சேமிப்பை வைத்துக்கொண்டு நாள்கள் கழித்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில், […]

Categories
தேசிய செய்திகள்

இமாச்சலில் இருந்து டெல்லி மதநிகழ்ச்சிக்கு 17 பேர் சென்றுள்ளனர்: காவல்துறை தகவல்!

டெல்லி மதக்கூட்டத்தில் பங்கேற்றவர்களில் 17 பேர் ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் இன்னும் நாடு திரும்பவில்லை என்றும் அவர்கள் தற்போது டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டவர் கலந்து கொண்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மதநிகழ்ச்சியில், […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் நிவாரண நிதிக்கு 2 நாள் சம்பளத்தை வழங்கும் எஸ்பிஐ ஊழியர்கள்… ரூ.100 கோடி நிதி உதவி!

பிரதமரின் நிவாரணநிதிக்கு சுமார் ரூ.100 கோடி நிதியை வழங்குவதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில், எஸ்பிஐ ஊழியர்கள் 2,56,00 பேர் தங்களது 2 நாள் சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக பேசிய எஸ்பிஐ தலைவர் ரஜ்னீஷ் குமார், ” எங்கள் அனைத்து ஊழியர்களும் தங்கள் இரண்டு நாள் சம்பளத்தை PM CARES நிதிக்கு வழங்க முன்வந்திருப்பது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு பெருமை அளிப்பதாக கூறினார். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நேரத்தில் 5 பேருக்கு பயன்படுத்தக்கூடிய பிரத்யேக வென்டிலேட்டர்களை உருவாக்கியது டிஆர்டிஓ!

மத்திய அரசு அமைப்பான டிஆர்டிஓ ஒரே நேரத்தில் 5 பேருக்கு பயன்படுத்தக்கூடிய வகையிலான வெண்டிலேட்டர் சாதனத்தை உருவாகியுள்ளது. பாரத் எலக்ட்ரோனிக்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்த இயந்திரங்கள் தயாரிக்கப்படவுள்ளன. பாரத் எலக்ட்ரானிக் நிறுவனம் முதற்கட்டமாக 5000 வென்டிலேட்டர்களை தயாரித்து நாடெங்கும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஏப்ரல் இறுதியில் அளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கியவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில் வெண்டிலேட்டர் சாதனங்களின் தேவை பன்மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நம் நாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

மொஹல்லா கிளினிக்கில் மேலும் ஒரு மருத்துவருக்கு கொரோனா: சுயதனிமைப்படுத்திக்கொள்ள புறநோயாளிகளுக்கு வேண்டுகோள்

டெல்லி பாபர்பூரில் மொஹல்லா கிளினிக்கில் மேலும் ஒரு மருத்துவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு மருத்துவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் மட்டும் இருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் மொஹல்லா மருத்துவமனையில் 49 வயது மதிக்கத்தக்க மருத்துவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் மருத்துவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கும் கொரோனா உறுதியானது. இது தொடர்பாக டெல்லி […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் மாதத்திற்குள்….. 40,000 கட்டாயம்…. மத்திய அரசு உத்தரவு….!!

வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஜூன் மாதத்திற்குள் நாற்பதாயிரம் செயற்கை வெண்டிலெட்டர்களை  தயார் செய்து தர வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் தங்களது தொழிற்சாலைகளில் கட்டாயமாக வென்டிலேட்டர் களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி, இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுக்குள் கொண்டுவருவது சிரமமாக இருக்கிறது. ஆகவே முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில […]

Categories
தேசிய செய்திகள்

திருவிழா…. திருமணம்…. இவற்றுக்கெல்லாம் தடை….மத்திய அரசு அதிரடி…!!

இந்தியாவில்  சிறிது காலத்திற்கு ஊர் திருவிழா, திருமண நிகழ்வு உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இரண்டாம் நிலை கட்டத்தில் மட்டுமே இந்தியாவில் கொரோனா பாதிப்பு இருந்த பட்சத்தில், தற்போது அதிகரித்து வருகிறது. இத்தனை பாதிப்பு ஏற்பட்டதற்குக் காரணம் திருமண நிகழ்வுகளிலும் கோவில் திருவிழாக்களிலும் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் பங்கேற்றது தான் என்ற உண்மை தெரியவந்ததையடுத்து திருமண நிகழ்ச்சிகள், மத வழிபாடு தொடர்பான பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால்…. உயர்ந்த காற்றின் தரம்…. மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்….!!

கடந்த காலங்களை ஒப்பிடுகையில் தற்போது காற்றின் தரம் உயர்ந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது தற்போது எங்கு பார்த்தாலும் கொரோனா பேச்சு அடிபட்டது போல சில மாதங்களுக்கு முன்பு இந்தியா முழுவதும் அடிபட்ட ஒரு பேச்சு காற்று மாசு. டெல்லி, சண்டிகர் உள்ளிட்ட வடமாநிலங்களில் அதிகப்படியான காற்று மாசு காரணமாக தற்போது விதிக்கப்பட்டது போல இரட்டைப்படை வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும் ஒரு சில நாள்களில் வாகனங்களே ரோட்டில் செல்ல கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.சென்னையில்  கிட்டத்தட்ட […]

Categories
அரசியல்

இத மட்டும் நம்பாதீங்க…. ஆதாரம் இல்லை…. மருத்துவர்கள் எச்சரிக்கை….!!

மஞ்சள் வேப்பிலையை நம்பி அஜாக்கிரதையாக செயல்படக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் படிப்படியாக அதிகரித்து வருவது போல அது குறித்த வதந்திகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பரவிய வதந்தி ஒன்று இந்திய மக்களில் பெரும்பாலானோரால் கடைபிடிக்கப்பட்டு வந்தது. அது என்னவென்றால் மஞ்சள் வேப்பிலை கலந்த கலவையை வீட்டின் முன் தெளித்தல் அல்லது தோரணம் கட்டினாலும் கொரோனா  வீட்டிற்குள் வருவதற்கு வாய்ப்பே இல்லை […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

ரஜினி…. அமிதாப்…. நமக்கு பொறுப்பு இருக்கிறது…. சுகாதாரதுறை வேண்டுகோள்….!!

கொரோனா குறித்து பேசும் முன் நமக்கு பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என சுகாதார அமைப்புகள் நட்சத்திரங்களுக்கு வலியுறுத்தியுள்ளன. கொரோனா வைரஸ் குறித்து தவறான வதந்திகளை பரப்பி வருவோர் மீது சுகாதார அமைப்புகளும், அரசு அதிகாரிகளும் தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பிரபல நட்சத்திரங்களும் கொரோனா குறித்து அவ்வப்போது தவறான செய்திகளை மக்களிடையே தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில்கூட ரஜினி, அமிதாப் ஆகியோர் கொரோனா குறித்து பேசியது தவறான செய்தி என்பதால் அதனை […]

Categories
உலக செய்திகள்

தேசிய கொடியில் கொரோனா….. கிண்டல்..கேலி…. மன்னிப்பு கேட்க மறுப்பு….!!

பிரபல டென்மார்க் பத்திரிகை நிறுவனம் சீனாவின் தேசிய கொடியை கிண்டல் செய்ததோடு மன்னிப்பு கேட்கவும் மறுத்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்ட இடமாக சீனா பார்க்கப்படுகிறது. அங்கிருந்துதான் வைரஸ் உருவாகி உலகம் முழுவதும் பரவியதால் பல்வேறு நாட்டினர் சீனாவை குற்றம்சாட்டி கூறிவந்தனர். உதாரணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு வரை அதனை சீன வைரஸ் என்றே குறிப்பிட்டு வந்தார். இந்நிலையில் டென்மார்க் நாட்டின் பிரபல பத்திரிக்கை நிறுவனம் சீன தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் புதிததாக 17 பேருக்கு கொரோனா உறுதி… சிலர் டெல்லி மதக்கூட்டத்தில் பங்கேற்பு: மொத்த பாதிப்பு 40!

ஆந்திரமாநிலத்தில் நேற்று இரவு 9.00 மணி அளவில் கிடைத்த தகவலின் படி, புதிதாக 17 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் டெல்லியில் நடைபெற்ற மதக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளார். தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா” இனி தனியார் மருத்துவமனையே கிடையாது…. எல்லாம் அரசு தான்….!!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் இனி அரசின் கீழ் செயல்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கவும் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா” வைத்தியம் பார்க்க செவிலியர் ரோபோ….. ராஜஸ்தான் மாநிலத்தில் அறிமுகம்….!!

கொரோனா நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்க  ரோபோ ஒன்று புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  தற்போது உலகம் முழுவதும் கொரோனா  வைரஸ் பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்தியாவிலும் அதனுடைய தாக்கம் அதிகரிக்க மக்கள் 21 நாள்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள், செவிலியர்கள்  ஆகியோர் தங்களது வேலையை திறம்பட செய்து வருகின்றனர். அதிலும் மருத்துவர்களை விட செவிலியர்கள் அதிகநேரம் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை அவர்களுடனே இருந்து […]

Categories
பல்சுவை

“கொரோனாவால்” உறவுகளுக்குள் சண்டையா…..? இத FOLLOW பண்ணுங்க…..!!

குடும்பத்தினருடன், நண்பர்களுடன், காதலன், காதலியுடன் சண்டை ஏற்படாமல் தடுப்பது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.  கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடே 21 நாட்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான வீடுகளில், மனஉளைச்சலால்  கணவன், மனைவி குடும்பத்தாரோடு கடுமையான சண்டை என்பது நிலவிவருகிறது. பொதுவாக சண்டைகள் எப்படி உருவாகிறது என்று உற்று நோக்கினால், குடும்பத்திலுள்ள ஒரு நபரிடம் குறை கண்டு அந்த குறையை கூறி திட்டுவதில்  ஆரம்பித்து சண்டை விஸ்வரூபம் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா” 4 STAGES….. அலட்சியம் கொண்டால் மட்டுமே ஆபத்து….!!

கொரோனா வைரஸின் நான்கு ஸ்டேஜ்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். IMPORTED STAGE : இதுதான் முதல் கட்டம். இதன்படி வெளிநாட்டில் இருந்து பயணம் மேற்கொண்டு இந்தியா வந்தவர்களுக்கு மட்டும் கொரோனா பாதிப்பு இருக்கும். அவர்களை ட்ராவல் ஹிஸ்டரி மூலம் கண்டறிந்து தனிமைப்படுத்தினால் போதும் வைரஸை கட்டுப்படுத்திவிடலாம்.   LOCAL TRANSMISSION : தற்போது இந்த சூழ்நிலை தான் இந்தியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆரம்ப காலகட்டத்தில் விமான நிலையங்களில் கடும் பரிசோதனை மேற்கொள்ளப்படாததால்,  இந்த இரண்டாம் கட்ட நிலைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இருந்து தமிழக எல்லைக்கு 134 கி.மீ நடந்தே வந்த உசிலம்பட்டி தொழிலாளர்கள்… பசியில் வாடிய கொடுமை!

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்க உத்தரவு நடைமுறையில் இருக்கும் நிலையில், கேரள மாநிலத்தில் இருந்து தமிழக எல்லைக்கு உசிலம்பட்டியை சேர்ந்த தொழிலாளர்கள் நடந்தே வந்துள்ளனர். சுமார் 3 நாட்களாக நடைபயணம் மேற்கொண்ட இவர்கள் 134.6 கி.மீ கடந்து வந்து போடிமேட்டு எல்லை சோதனைச் சாவடியை நேற்று வந்தடைந்துள்ளனர். இந்த தொழிலார்கள் கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தின் அருகே அமைந்துள்ள தொடுபுழா பகுதியில் அன்னாசிப்பழ பண்ணையில் கூலி தொழிலார்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். தற்பொழுது நாடு முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

மாநாட்டில் பங்கேற்ற 16 பேருக்கு கொரோனா உறுதி… மசூதியை சுற்றிவளைத்த டெல்லி போலீஸ்: 300 பேருக்கு பரிசோதனை

டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றை சுற்றி வளைத்து டெல்லி போலீஸ். இந்த மசூதியில் மதக்கூட்டம் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்ட சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து அப்பகுதியை போலீசார் தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளனர். தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

144…தமிழர்களே…. யாரும் வெளிய போகாதீங்க…. கேரள அரசு அதிரடி….!!

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு உழைக்க வந்த உழைப்பாளிகளே, விருந்தினர்களை உங்களுக்காக கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கம் செய்துள்ள வசதிகளை அறிந்து கொள்க,  நீங்கள் குடியிருக்கும் வீட்டின் அல்லது கட்டிடத்தின் உரிமையாளர் உங்களை வெளியேற்ற முயற்சி செய்தால் உள்ளூர் பஞ்சாயத்தில் முனிசிபாலிட்டி புகார் தெரிவிக்கலாம். அவர்களால் இப்போதைய சூழ்நிலையில் வெளியேற்ற முடியாது. உணவு பெறுவதில் உங்களுக்கு சிரமம் ஏற்பட்டால் உங்கள் உள்ளூர் பஞ்சாயத்தில் மக்கள் உணவகங்கள் மூலம் 20 ரூபாய்க்கு உணவு தயார் செய்து தரப்படுகிறது. இதற்கு உங்கள் லோக்கல் […]

Categories
பல்சுவை

கொரோனா வருதோ… இல்லையோ…. கேன்சர் உறுதி…. பிரபல டாக்டர் குற்றச்சாட்டு….!!

கொரோனா வருதோ இல்லையோ கேன்சர் வருவது உறுதி என பிரபல டாக்டர் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனாவின் அச்சம் காரணமாக நாடு முழுவதும் பொதுமக்கள் 144 தடை உத்தரவு என்றால் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே வாங்க பொதுமக்கள் வெளியே வருகின்றன. அவை மட்டுமே வெளி கடைகளிலும் தற்போதைய சூழ்நிலைக்கு கிடைத்து வருகின்றன. மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு அமலில் இருக்கும் சமயத்தில் சட்ட விரோதமாக குட்கா, பான்மசாலா […]

Categories
பல்சுவை

“கொரோனா” நல்ல உறக்கம் தேவை…. ஆக STAY AT HOME…!!

தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நம்மை பெரிதளவில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய வைரஸ் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதும், விரட்டி அடிப்பதும் மிகவும் சுலபமான ஒன்றுதான். நம் அன்றாட பழக்கவழக்கங்களில் மூலமே அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். அதில், ஒரு சில டிப்ஸ் இதோ,எப்போதும் உறங்கச் செல்வதற்கு முன்னர் வெந்நீர் அருந்துவது, உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் 20 வினாடிகள் வாய் கொப்பளிப்பது ஆகியவை கிருமிகள் அண்டாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும். அதே போல் நல்ல […]

Categories

Tech |