Categories
தேசிய செய்திகள்

உ.பி. போலீஸ் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகை அறிவிப்பு: யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு ரூ.50 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். முதலமைச்சர் அலுவலகம் விரைவில் இது குறித்து எழுத்துப்பூர்வ உத்தரவை வெளியிடும் என்று கூறினார். முன்னதாக, பஞ்சாப் அரசு 50 லட்சம் கூடுதல் சுகாதார காப்பீட்டை காவல்துறை மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ஊடகங்களில் இருந்து வந்தவர்களுக்கு முகமூடி அணியுமாறு அவர் அறிவுறுத்தினார். எந்தவொரு நபரும் முகமூடியைப் பயன்படுத்தாவிட்டால், […]

Categories
Uncategorized

கொரோனா அச்சுறுத்தல்: புகழ்பெற்ற ‘பெங்களூரு கரகா திருவிழா’ ரத்து!

கர்நாடக மாநிலத்தில் ஆண்டுதோறும் கொண்டப்படும் கரகா திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூர் நகரின் மிக முதன்மையான தேசியத் திருவிழா என்பது, சித்திரா பௌர்ணமி நாளில் நடக்கும் திரௌபதி அம்மன் கரகத் திருவிழா ஆகும். இதனைக் கொண்டாடுவதும் திகளர்கள்தான். பெங்களூரு தர்மராயா சுவாமி ஆலயம் எனப்படும் ‘திரௌபதி ஆலயத்தில்’ சித்திரை மாதத்தில் பதினோரு நாட்கள் கரகா திருவிழா நடக்கும். அதில் முக்கிய நாளான பெரிய கரகம் (Pete Karaga) எனும் கரக ஊர்வலம் சித்திரா பௌர்ணமி அன்று நடக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தொற்றுள்ளவரால் 30 நாட்களில் 409 பேர் பாதிக்கப்படுவதாக ஆய்வு: மத்திய சுகாதாரத்துறை

கொரோனா நோய் தொற்று பாதித்த ஒரு நோயாளி தனிமைப்படுத்துதல் அல்லது சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை என்றால், அந்த நோயாளி மூலம் 30 நாட்களில் 406 பேர் பாதிக்கக்கூடும் என சமீபத்தில் ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4, 421 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?… மாநில அரசுகளின் கோரிக்கையை தொடர்ந்து மத்திய அரசு ஆலோசனை!

ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீடிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியகியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு மாநில அரசுக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல வல்லுநர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சகத்தை செயலாளர் கூறியதாவது, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்ற தகவல் தங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. ஊரடங்கை நீடிப்பதற்கு வாய்ப்பில்லை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் மேலும் ஒரு காவல்துறை அதிகாரிக்கு கொரோனா உறுதி!

மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி காவல்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். போபாலில் இன்று மட்டும் 13 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 268 ஆக அதிகரித்துள்ளது. இன்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் சுகாதாரத்துறை ஊழியர்கள், 8 பேர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என போபாலின் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் சுதிர் குமார் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொரோனா பாதிப்புடன் ஈரோடு வந்த தாய்லாந்து நாட்டினர் 6 பேர் மீது வழக்குப்பதிவு!

கொரோனா பாதிப்புடன் தாய்லாந்தில் இருந்து மதப்பிரச்சாரத்திற்காக ஈரோடு வந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 21ம் தேதி தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் ஈரோடு வந்துள்ளனர். அவர்கள் ஈரோடு சுல்தான்பேட்டை பள்ளிவாசலில் தங்கி, அங்கிருக்கும் மக்களிடம் மதபோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து அவர்களுக்கு ஈரோடு ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்தினர். இந்த நிலையில், அவர்களுக்கு கொரோனா இருப்பது […]

Categories
பல்சுவை

“மன கஷ்டம்” இப்ப கஷ்டபட்டா…. எதிர்காலத்திலும் கஷ்டம் தான்….!!

மனசுமையை குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். மனதில் சுமையை அதிகரிப்பதற்கான காரணமாக எது அதிகம் இருக்கிறது என்று பார்த்தால், ஒருபுறம் கடந்த காலத்தில் நிகழ்ந்த கசப்பான நினைவுகளை நினைத்து பார்ப்பதாலும், மற்றொருபுறம் எதிர்காலம் குறித்த பயம் இருப்பதாலும் தான். இதனால் பலர் மன உளைச்சல் அடைகின்றனர். இதனால் வரும் மன உளைச்சலால் பாதிக்கப்படுவார்கள். அதே சிந்தனையில் நிகழ்காலத்தை மகிழ்ச்சியாக வாழ மறுக்கின்றனர். இது எதிர்காலத்தில் எதிர்மறையான வாழ்க்கையை தான் கொடுக்கும் என்பதை அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் 198 சுகாதார அதிகாரிகள் பணிக்கு வராமல் ‘ஆப்சென்ட்’: சட்டப்படி நடவடிக்கை .. அரசு எச்சரிக்கை

பீகார் மாநிலத்தில் இதுவரை 198 சுகாதாரத்துறை அதிகாரிகள் பணிக்கு வருவதில்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பணிக்கு வராததின் விளக்கத்தை கேட்டு அரசு நோட்டீஸ் வழங்கியுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டம் -2005 மற்றும் தொற்று நோய் சட்டம் -1897 இன் கீழ் அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதை விளக்கி 3 நாட்களுக்குள் பதில் சமர்ப்பிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கடமையில் இல்லாத நிலையில் காணப்பட்ட மாநிலத்தின் மற்ற 122 சுகாதார அதிகாரிகள் மீதும் பீகார் அரசு […]

Categories
உலக செய்திகள்

உக்கிரமடையும் கொரோனா: காணொலி மூலம் உலக நாடுகளுடன் ஆலோசிக்க ஐ.நா முடிவு

கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிங் கூட்டம் காணொலி மூலம் நடைபெறவுள்ளது. கடந்த மாதம் சீனாவின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் covid 19 குறித்து விவாதிகவிடாமல் தடுக்கப்பட்டது. தலைமையில் இருந்து சீனா விலகிய 3 நாட்களுக்கு பிறகு நிரந்தர உறுப்பு நாடுகள் அல்லாத 10 நாடுகள் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ-விடம் மூடிய கதவுகள் இடையே ஒரு கூட்டத்தை கூட்டி கொரோனா குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். தலைமை பொறுப்பில் தற்போது உள்ள டோமினிக் […]

Categories
உலக செய்திகள்

நேபாளத்தில் 2வது முறையாக ஊரடங்கு நீட்டிப்பு: ஏப்.15 வரை மக்கள் வெளியே வர தடை

நேபாளத்தில் ஊரடங்கு நாளையுடன் முடியும் நிலையில், ஏப்ரல் 15ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவை பல நாடுகள் அமல்படுத்தியுள்ளன. அந்த வகையில் இமாலய தேசமான நேபாளம், கோவிட்19 காய்ச்சலைத் தடுப்பதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தொடர்ந்து ஏழு நாள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. ஊரடங்கு உத்தரவு மார்ச் 31ம் தேதி வரை இருக்கும் என்று நேபாளம் அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

மும்பை செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனைக்கு ரூ.1 கோடி உதவி: ப.சிதம்பரம்

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான பி.சிதம்பரம் தனது எம்.பி. நிதியில் இருந்து ரூ.1 கோடியை மும்பை செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனைக்கு வழங்கியுள்ளார். தெற்கு மும்பையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனை கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளில் ஒன்றாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 33 பேருக்கு கொரோனா வைரஸ் தோற்று உறுதியாகியுள்ளது.பிம்ப்ரி- சின்ச்வாட்டில் 19, மும்பையில் 11, அகமதுநகர், சதாரா மற்றும் வசாய் ஆகிய இடங்களில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை: தேசிய சுகாதார நிதியிலிருந்து மேலும் ரூ.3000 கோடி ஒதுக்கீடு.. மத்திய அரசு

மாநிலங்களுக்கான தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ஏற்கனவே 1100 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, மேலும் ரூ .3000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். இந்தியாவில், கடந்த 24 ,மணி நேரத்தில் புதிதாக 693 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாவும், இதையடுத்து இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4067 ஆகக் உயர்ந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இதில் ஜப்லிகி ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடைய 1445 பேருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் மருந்து கேட்டு 30 நாடுகள் இந்தியாவிடம் விண்ணப்பம்: ஐசிஎம்ஆர்

ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் மருந்து கேட்டு 30 நாடுகள் இதுவரை விண்ணப்பித்துள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 30 நாடுகள் மருந்து கேட்டு விண்ணப்பித்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. பல நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் எனும் மலேரியா தடுப்பு மருந்தினை பயன்படுத்துகின்றன. இதையடுத்து, உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்த பிறகே மாத்திரை ஏற்றுமதி தொடர்பாக முடிவெடுக்கப்படும் என இந்திய மருத்துவ ஆரய்ச்சி கழகத்தின் துணை இயக்குனர் டாக்டர் ரமன் கங்காகேக்டர் தகவல் அளித்துள்ளார். கொரோனாவின் கோரப்பிடியில் […]

Categories
தேசிய செய்திகள்

144 தடையால் உணவுக்கு வழியில்லை… குஜராத் மாநிலத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்கள்

நாடு தழுவிய ஊரடங்கால் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தமிழர்கள் 46 பேர் தவித்து வருகின்றனர். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த 46 பேர் உணவின்றி தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கால் வெளியே செல்லமுடியாமல், உணவு கிடைக்காமல் தவிப்பதாக அங்கு சிக்கியுள்ள தமிழர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், தமிழ் சங்கம் தினமும் அளித்த உணவை தடுத்து நிறுத்தி விட்டதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் தலையிட்டு தங்களுக்கு உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த நிலையில், […]

Categories
அரசியல்

தீபாவளியை போன்று உணர்ந்ததால் துப்பாக்கிசூடு நடத்திவிட்டேன்…. மன்னிப்புக்கேட்ட பாஜக தலைவர்!

நேற்று இரவு தீபஒளி ஏற்றும் சமயத்தில் வானை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தியதற்காக பல்ராம்பூர் பாஜக மகளிரணி தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான மக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் விதமாக நேற்று இரவு 9 மணிக்கு வீடுகளில் உள்ள மின் விளக்குகளை அனைத்துவிட்டு, அகல் விளக்கு, மெழுகுவர்த்தி மற்றும் மொபைல் விளக்குகளை 9 நிமிடங்கள் ஏந்த பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி, நேற்று இரவு 9 மணிக்கு, நாட்டின் பல இடங்களில் மக்கள் வீடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் சிக்கித்தவிக்கும் 769 வெளிநாட்டினர்: சுற்றுலா அமைச்சகம்

இந்தியா முழுவதும் இதுவரை 769 பேர் சிக்கித்தவித்து வருவதாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டினரை கண்டறியும் வகையில் ” இந்தியாவில் சிக்கியவர்கள்” என்ற போர்டலை உருவாக்கியது. அதில், கடந்த 5 நாட்களில் மட்டும் சுமார் 769 பேர் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, இணைய முகவரியின் மூலம் பதிவு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு தகுந்த உதவிகள் வழங்கப்படும் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு நாடுகளுக்கு சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா இருப்பவர்களுடன் தொடர்பில் இருந்த 70 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை: டெல்லி அரசு திணறல்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 70 பேரை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். மேலும் அதில் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் இன்று மாலைக்குள் அவர்களை கண்டுபிடித்து விடுவோம் என உறுதி பட தெரிவித்துள்ளார். அதேபோல டெல்லி அரசாங்கத்திற்கு 27,000 பிபிஇ கிட்களை தருவதாக மத்திய அரசு கூறியிருந்தது. நேற்று வரை நாங்கள் அதைப் பெறவில்லை, ஓரிரு நாட்களுக்கும் மருத்துவ உபகரணங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

25 ஆண்டுகளுக்கு பிறகு…. கொரோனாவால் நிகழ்ந்த அதிசயம்….. பஞ்சாப் மக்கள் பூரிப்பு…!!

காற்று மாசு குறைந்ததன் காரணமாக பஞ்சாபில் தூரத்தில் உள்ள பனிமலை மிகத் தெளிவாக அழகாக காட்சியளித்து  கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸால் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக 144 தடை உத்தரவு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளில் முடங்கி இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு இருப்பதால் காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரில் இருந்து 213 கிலோ மீட்டர் தொலைவில் […]

Categories
தேசிய செய்திகள்

தனது மகனுக்கு ‘கொரோனா’ என்று பெயர் வைத்த ஊர்காவல் படை வீரர்!

உத்தரபிரதேசத்தில் கொரோனா எதிர்ப்பு பணியில் இருக்கும்போது பிறந்த தனது மகனுக்கு ஊர்காவல் படை வீரர் ஒருவர் கொரோனா என்று பெயரிட்டுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் பில்தாரா காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வருகிறார் ரியாசுதீன். கொரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இவர் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் பிரசவ வலியால் துடித்த ரியாசுதீனின் மனைவி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. […]

Categories
உலக செய்திகள்

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றிலிருந்து தப்பித்த நாடுகள்!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளவில் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகள் கதிகலங்கி உள்ளன. இதுவரை கொரோனா நோய் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் உலகளவில் 1,133,815 ஆக உள்ளது. இதுவரை நேர்ந்த உயிரிழப்புகள் 60,398 ஆக அதிகரித்துள்ளது. நோய் பதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் 236,008 பேர் ஆகும். உலகையே உலுக்கி வரும் கொரோனா தற்பொழுது அமேசான் காடுகளில் வாழும் மக்களிடமும் பரவ தொடங்கியுள்ளது. சுகாதாரப்பணியாளராக செயல்பட்டு வரும் 20 வயது பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிள்ளதால் காடுகளில் வாழும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் மேலும் 2 இடங்களுக்கு சீல்: தடை செய்யப்பட்ட இந்த 10 இடங்களுக்கு போகாதீங்க!

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. வெளிநாடு சென்று திரும்பியவர்கள் மூலமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் நடந்த மதக்கூட்டமும் ஒரு காரணமாக தான் திகழ்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு (மார்ச் 8,9,10 உள்ளிட்ட தேதிகளில்) டெல்லியில் மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர், கிர்கிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, ஜிபூட்டி, இலங்கை, பங்களாதேஷ், இங்கிலாந்து, பிஜி, பிரான்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து 250க்கும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா சோதனையில் நெகடிவ் வந்தாலும், 14 நாள் தனிமைப்படுத்துதல் அவசியம்!

கொரோனா சோதனையில் ஒருவருக்கு நெகட்டிவ் என்று வந்தாலும் அவர் தன்னை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம் என கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா ட்வீட் செய்துள்ளார். அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது,” கேரளாவில் 9 ஆய்வகங்கள் பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் (பி.சி.ஆர்) சோதனைகளை நடத்தி வருகின்றன. மேலும் 2000 விரைவான தொற்று நோயை கண்டறியும் சோதனை கருவிகளைப் பெற்றுள்ளோம் என்றும், நாளை முதல் விரைவான சோதனைகளைத் தொடங்குவோம் என தெரிவித்துள்ளார். ஒரு நபர் விரைவான சோதனையில் நோய் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை வீட்டில் உள்ள விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்: மத்திய மின் அமைச்சகம்

பிரதமர் வேண்டுகோளின்படி, நாளை வீட்டில் உள்ள விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும் என மத்திய மின் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனைகள், தெருவிளக்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் விளக்குகளை அணைக்க தேவையில்லை என மத்திய அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், கணினிகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள், ஏ.சி.க்கள் போன்ற மின்சாதனங்களையும் அணைக்க தேவையில்லை என்றும் அறிவுறுத்தியுள்ளது. நேற்று காலை காணொலி மூலம் மக்களை சந்தித்த பிரதமர் மோடி, ” கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டு மக்கள் அனைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் சிக்கித்தவித்த 112 பிரான்ஸ் நாட்டினரை சிறப்பு விமானம் மூலம் அனுப்பிவைத்தது அரசு!

கேரளாவில் சிக்கித்தவித்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 112 பேர் சிறப்பு ஏர்-இந்தியா விமானம் மூலம் பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டனர். கேரளாவில் 295 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், அங்கு பல கடுமையான கட்டுப்பாடுகளை கேரள அரசு அறிவித்துள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவு காரணமாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 112 பேர் தங்கள் நாட்டிற்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதையடுத்து அவர்களை மீட்ட கேரள அரசு சொந்த நாட்டிற்கு அனுப்ப முடிவு […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 5ல் மெழுகுவர்த்தி ஏற்றும் முன் ஆல்கஹாலிக் சானிடைசரை பயன்படுத்தாதீங்க: இந்திய ராணுவம்!

ஏப்ரல் 5ம் தேதி மெழுகுவர்த்தி ஏற்றும் போது ஆல்கஹால் சானிடைசரை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய ராணுவம் அறிவுரை வழங்கியுள்ளது. நேற்று காலை காணொலி மூலம் மக்களை சந்தித்த பிரதமர் மோடி, ” கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை வெளிப்படுத்த வரும் ஞாயிற்றுக்கிழமை(5-ம் தேதி) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அனைத்து தீபம், டார்ச், செல்போன் விளக்குகளை வீட்டிற்குள் ஒளிரவிட வேண்டும்” என உரைத்தார். கொரோனா வைரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா தொற்று பாதித்த கர்ப்பிணிக்கு எந்தவித தொற்றும் இல்லாமல் குழந்தை பிறந்தது!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்த கர்ப்பிணிக்கு எந்த தொற்றும் இல்லாமல் குழந்தை பிறந்துள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் தலைமை மருத்துவர் மற்றும் அவரது கர்ப்பிணி மனைவிக்கு கடந்த புதன்கிழமை கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதில், மனைவி, 9 மாத கர்ப்பமாக இருந்தார். இருவரும் வெளிநாடுகளுக்கு சென்று திரும்பாதவர்கள். அவர்கள், இருவரும் சமீபத்தில் அவர்களது மருத்துவமனையில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுள்ளனர். அந்த நிகழ்வில் பங்கேற்ற மற்ற மருத்துவர்கள் கொரோனா பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

அதிபர் தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும்… இ-மெயில் வாக்களிப்பு இல்லை: ட்ரம்ப் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி!

கொரோனா பிடியில் சிக்கி தவிக்கும் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் திட்டமிட்டபடி நவம்பர் 3ம் தேதி நடக்கும் என அறிவித்துள்ளார். கொரோனா தாக்கத்தால் கதிகலங்கி நிற்கும் மக்கள் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனாவால் நேற்று மட்டும் 1,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப் கூறியதாவது, ” திட்டமிட்டபடி நவம்பர் 3 தேதி அதிபர் தேர்தல் நடக்கும் என அறிவித்தார். நேரில் சென்று வாக்களிப்பது கொரோனா வைரஸ் தொற்றுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மகாரஷ்டிராவில் 47 பேர், ஆந்திராவில் 16 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு: மேலும் அதிகரிக்கும் அபாயம்!

மகாராஷ்டிராவில் இன்று மட்டும் புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் 28 பேருக்கும், தானே மாவட்டத்தில் 15 பேருக்கும், அமராவதியில் மற்றும் பிம்ப்ரி சின்ச்வாட்டில் தலா ஒருவருக்கும், புனேவில் 2 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும், கடந்த ஏப்ரல்2ம் தேதி அமராவதியில் 45 வயது நிரம்பிய நபர் உயிரிழந்துள்ளார். அவர் இறந்ததன் காரணம் குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

இன்று மட்டும் கொரோனாவால் 4 பேர் மரணம்… 70ஐ தாண்டிய உயிரிழப்புகள்..!

இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த 4 பேர் மரணமடைந்துள்ளனர். இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 183 பேர் கொரோனா பதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு: கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த 51 வயது நபர் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் புதிதாக 17 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி: மொத்த எண்ணிக்கை 196… சுகாதாரத்துறை

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று புதிதாக 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜோத்பூரில் மொத்தமாக 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 17 பேரில் 8 பேர் டெல்லியில் தப்லிகி ஜமாஅத் அமைப்பு சார்பில் நடந்த மதக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜஸ்தானில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மொத்தமாக 196 ஆக உள்ளது. டெல்லி மதக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் எண்ணிக்கை மட்டும் 41 ஆகும். இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“கொரோனா” சென்னை வாசிகளே…. இந்த 8 இடங்களுக்கு போகாதீங்க….!!

சென்னையில் 8 இடங்களை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக தமிழக அராசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை பரவாமல் தடுப்பதற்காக மத்திய அரசு 144 தடை உத்தரவை ஏப்ரல் 14ம் தேதி வரை பிறப்பித்துள்ளது. அதனை ஏற்று பொதுமக்களும் தங்களது வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடத்தை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி மதக்கூட்டத்தில் கலந்துகொண்ட 1,203 பேர் கண்டறியப்பட்டனர்… உத்தரபிரதேசம் அரசு

டெல்லியில் நடந்த தப்லீகி ஜமாஅத் மதநிகழ்ச்சியில் கலந்து கொண்ட 1203 பேர் அடையாளம் காணப்பட்டதாக உத்தரபிரதேச அரசாங்கம் தெரிவித்துள்ளது. அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில், 897 பேரின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் இதுவரை 47 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக வந்த தகவலின்படி, உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 172 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் சுமார் 42 பேர் டெல்லி தப்லீகி ஜமாத் அமைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் தொழுகை நடத்த முயன்றவர்களை தடுத்த போலீசார் மீது தாக்குதல்: 40 பேர் மீது வழக்குப்பதிவு!

கர்நாடகாவில் மங்களூரு மற்றும் ஹூப்ளியில் கூட்டம் கூடி தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் 4 போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதையடுத்து 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், மக்கள் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதி இல்லை […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட இருவர் தப்பியோட்டம்: காவல்துறையில் அதிகாரிகள் புகார்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் தப்பிச்சென்றதாக காவல்துறையிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். இன்று மதியம் சரியாக 12 மணியளவில் இருவர் உடல்நல குறைவு காரணமாக ஆய்வகத்தில் மார்பக ஸ்கேன் செய்துள்ளனர். மேலும் பல சோதனைகள் மேற்கொண்டதில் அவர்களுக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அறிந்த இரு நபர்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து எந்த வித தகவலும் இன்றி வெளியே சென்று விட்டனர். இதையடுத்து […]

Categories
லைப் ஸ்டைல்

“சானிடைசர்” எந்த வேலையும் செய்யாதீங்க…. கவனம் தேவை….!!

சானிடைசரை  பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.  இன்றைய சூழலில் நுண்ணுயிர் கிருமிகளை நம்மை அண்டாமல் இருக்க சனிடைசர் உபயோகிப்பதே முக்கியமானது. ஆனால் சானிடைசரில் 62 சதவீதம் ஆல்கஹால் உள்ளதால், இதை சமயலறையில் வைக்க வேண்டாம். குறிப்பாக சமைக்கும் முன் கைகளில் தடவக் கூடாது. அத்தியாவசிய தேவைக்கு வெளியே செல்லும்போது மட்டும் பயன்படுத்துங்கள் போதும். மேலும் சானிடைசர் நன்கு காய்ந்த பிறகே மற்ற வேலைகளை செய்ய வேண்டும்.

Categories
தேசிய செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 91 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு.. மொத்த எண்ணிக்கை 384: டெல்லி முதல்வர்

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 91 பேருக்கு புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தமாக 384 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ள 384 பேரில் 58 பேர் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் என கூறினார். அவர்களில் பலர் டெல்லியைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றும், ஆனால் டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த 58 நோயாளிகள் மூலம் அவர்களது குடும்பத்தினரை சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா-கர்நாடக எல்லை தகராறு: இரு மாநில தலைமைச் செயலாளர்களுடன் சந்திப்பு நடந்த உச்சநீதிமன்றம் உத்தரவு!

கேரளா-கர்நாடக எல்லை தகராறு தொடர்பாக இரு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுடன் சந்திப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை அடுத்து கேரளாவிலிருந்து கர்நாடகாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக மக்கள் நடமாட்டத்தை எவ்வாறு எளிதாக்குவது என்று முடிவு செய்யவும் மத்திய சுகாதார செயலாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனாவின் தீவிரத்தை தொடர்ந்து அனைத்து மாநிலங்களின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. கேரளாவின் எல்லை மாநிலங்களான கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநில எல்லைகள் மூலம் முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் கேரளாவிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கக்கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர்கள் ஹர்ஷ் மந்தர் மற்றும் அஞ்சலி பரத்வாஜ் ஆகியோர் உச்சநீதிமந்திற்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், பேரழிவு மேலாண்மை மற்றும் பொது சுகாதாரத் துறை நிபுணர்களின் உதவியோடு தேசிய மற்றும் மாநில ஆலோசனைக் குழுவை […]

Categories
தேசிய செய்திகள்

புதிதாக பிறந்த இரட்டை குழந்தை… ‘கொரோனா’ மற்றும் ‘கோவிட்’ என பெயர் சூட்டிய பெற்றோர்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு தம்பதியினர் தங்களது இரட்டை குழந்ததைகளுக்கு ‘கொரோனா’ மற்றும் ‘கோவிட்’ என்று பெயர் வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் (கோவிட்) உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும்  ஊரடங்கை பிறப்பித்துள்ளது. நாளுக்குநாள் இதனுடைய தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவிலும் தற்போது கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா என்ற அந்த ஒரு வார்த்தை  தெரியாதவர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். ஆம், சிறுகுழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரது […]

Categories
தேசிய செய்திகள்

ஹைதராபாத்தில் மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்பவம்: காந்தி மருத்துவமனையில் போலீசார் கண்காணிப்பு

ஹைதராபாத்தில் மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, காந்தி மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா முழுவதும் 27 மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பினை தடுக்கும் நடவடிக்கையில் அனைத்து மாநில அரசாங்கங்களும் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தூண்டியுள்ளது. உயிரிழப்பு 60 ஆக உயர்ந்துள்ளது.இது ஒருபுறம் இருக்க மஹாராஷ்டிரா மாநிலத்தில் நோய் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைக்காக சென்ற மருத்துவர்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தேநீர் பிரியர்களா நீங்கள்….. தயார் செய்யும் முன்….. இதெல்லாம் கூட சேர்த்துக்கோங்க….!!

தேநீர் பிரியர்கள் அதை தயார் செய்யும் முன் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தேநீர் பிரியர்கள் தேநீர் தயாரிக்கும் போது இஞ்சி, சீரகம், ஏலக்காய், மஞ்சள், கிராம்பு ஆகியவற்றை ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொண்டு போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இதிலுள்ள ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதன்படி, சீரகம் மலச்சிக்கல் அஜீரணம் போன்றவற்றை சரிசெய்யும். ஏலக்காய் வயிற்று வலி, வயிறு இழுத்து பிடித்தல் ஆகியவற்றை தடுக்கும். மஞ்சள் […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் இன்று புதிதாக 172 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்!

உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று புதிதாக 172 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசாங்க வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அதில் சுமார் 42 பேர் டெல்லி தப்லீகி ஜமாத் அமைப்பு நடத்திய மதக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,301 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் 335 பேருடன் மஹாராஷ்டிரா முதலிடத்தையும், 309 பேருடன் தமிழகம் 2வது இடத்தையும் பெற்றுள்ளது. சுமார் 157 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

தீவில் சிக்கிய குடும்பங்களுக்கு படகில் சென்று உணவு பொருட்கள் விற்பனை: சேவையை பாராட்டிய மக்கள்!

ஆலப்புழாவில் 50 வயது மதிக்கத்தக்க நபர் படகில் சென்று தனித்தீவில் சிக்கிய குடும்பங்களுக்கு தேவையான உணவு பொருட்கள்,காய்கறிகள், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்து வருகிறார். உயிரை பொருட்படுத்தாது இவர் செய்யும் சேவையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில், நாட்டில் உள்ள அனைத்து வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய கடைகள் தவிர பிற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வார சந்தைகள் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், அத்தியாவசிய பொருட்களை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் 5 மருத்துவர்களுக்கு கொரோனா! 

டெல்லியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.  டெல்லியில் இருக்கும் சப்தர்ஜங் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் பெண் டாக்டர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவரான அவருடைய கணவரும் பரிசோதனை செய்தார். இந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்கில் பணியாற்றும் பெண் டாக்டர் (48 வயது) ஒருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இதே கிளினிக்கில் டாக்டராக பணிபுரிந்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நபர்… கைகுலுக்கி வழியனுப்பி வைத்த ஆந்திர மருத்துவர்கள்

ஆந்திர மாநிலத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். காக்கினாடா மருத்துவமனையில் கொரோனவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட நபர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இவருக்கு கை குலுக்கி மருத்துவர்கள் வீட்டிற்கு வழியனுப்பி வைத்துள்ளனர். முன்னதாக இவர் வெளிநாட்டிற்கு சென்று திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,301 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் 335 பேருடன் மஹாராஷ்டிரா முதலிடத்தையும், 309 பேருடன் தமிழகம் 2வது இடத்தையும் […]

Categories
மதுரை மாநில செய்திகள்

ஊரடங்கை கடைபிடிக்க….. கலை இலக்கிய போட்டி….. மதுரை MP அறிவிப்பு…!!

குழந்தைகளை ஊரடங்கை கடைபிடிக்க வைக்க கலை இலக்கிய போட்டிகளை நடத்த MP சு.வெங்கடேசன் முடிவு செய்துள்ளார்.   கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவானது இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு  நேரம் போவதே கிடையாது. ஆகையால், அவர்களை வீட்டிற்குள் இருக்க செய்யும் விதத்திலும், அவர்களை உற்சாகப்படுத்தும் விதத்திலும் கலை இலக்கியப் போட்டிகளை நடத்த மதுரை எம்பி முடிவு செய்திருக்கிறார். அதன்படி, பங்கேற்கும் அனைவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

காவல்துறையினரை தாக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: உத்தரபிரதேச அரசு உத்தரவு

கொரோனா வைரஸ் லாக் டவுனின் போது உத்தரபிரதேச மாநிலத்தில் காவல்துறையினரைத் தாக்கும் நபர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் உள்பட பல இடங்களில் காவல்துறையினர் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து மக்களை கண்காணிக்க ரோந்து பணிக்கு சென்ற காவலர்கள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியாவுக்கு ரூ.7,000 கோடி கடனுதவி: உலக வங்கி அறிவிப்பு!

கொரோனா வைரசுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவுக்கு உலக வங்கி ரூ.7,000 கோடி கடனுதவி அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மருத்துவ உபகரணங்கள், நிவாரண உதவிகளை மேற்கொள்ளவதில் வளரும் நாடுகள் பெரும் சவாலை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் முதற்கட்டமாக வளரும் நாடுகளுக்கு உதவ உலக வங்கி முடிவு செய்துள்ளது. அதன்படி இந்தியாவுக்கு 7,000 கோடி ரூபாய் கடனுதவி வழங்குவதாக உலக வாங்கி அறிவித்துள்ளது. கொரோனா பரிசோதனை […]

Categories
உலக செய்திகள்

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்தை தாண்டியது!

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவால் இதுவரை 48,135 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,46,875 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பிடியில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் 2,00,317 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 6,00,098 ஆக உள்ளது. உலகளாவிய பெரும் தொற்று நோய் என அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 […]

Categories
மாநில செய்திகள்

“செமஸ்டர் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த ஆன்லைனில் பாடம் நடத்துங்க”: சென்னை பல்கலை. உத்தரவு!

மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்த பேராசியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. கூகுள் டிரைவ், வாட்ஸ்ஆப், ஜி-மெயில், ஸ்கைப் உள்ளிட்ட செயலிகள் மூலம் பாடம் நடத்த பேராசியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரி முதல்வர்களுக்கு பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. அதில், செமஸ்டர் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் ஆன்லைனை பயன்படுத்தி பேராசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தலாம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது அனைத்து கல்வி நிறுவனங்களும் […]

Categories

Tech |