Categories
கரூர் மாநில செய்திகள்

ஒரே நாளில்…. 48 பேர் பூரண குணம்….. பாராட்டு.. பழ வகைகளுடன் மூட்டை கட்டிய மக்கள்…!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 48 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரூர் நாமக்கல் திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கொரோனாவால் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று ஒரே நாளில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 13 பேர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 33 பேர் என 48 நபர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு… ஸ்பெயினில் ஊரடங்கு அடுத்த மாதம் 9 தேதி வரை நீட்டிப்பு!

ஸ்பெயினில் கொரோனா தொற்று காரணமாக அங்கு முழு ஊரடங்கு அடுத்த மாதம் 9 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அறிவித்துள்ளன.. அந்த வகையில், ஸ்பெயினில் மார்ச் 14 முதல் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அங்கு உயிரிழப்பு 20 ஆயிரத்தை கடந்துள்ளது. அமெரிக்காவை அடுத்து மூன்றாவது அதிகபட்ச இறப்பு பதிவாகும் நாடாக இது உள்ளது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை ஒழிக்க… ஒரு புது கண்டுபிடிப்பு… அசத்திய அறிவியலாளர்கள்!

பெல்ஜியம் அறிவியலாளர்கள் விலங்கு ஒன்றின் உடலில் கொரோனா வைரசுக்கு  எதிரான ஆன்டிபாடிகள் இருப்பதைக் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். சர்வதேச அளவில் கொரோனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி தினமும் ஆயிரக்கணக்கான மக்களை வேட்டையாடி வருகிறது.. பலி எண்ணிக்கை ஒருபுறம் உயர்ந்து கொண்டே சென்றாலும் மருந்து கண்டுபிடிப்பதில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் லாமாக்கள்  (llama) எனப்படும் ஒட்டக வகையைச் சேர்ந்த விலங்குகளின் உடலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான ஆன்டிபாடிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
அரசியல்

அரசின் அலட்சியத்தால்….. ரூ50,00,00,000 நஷ்டம்….. கேள்விக்குறியாகும் மக்கள் வாழ்வாதாரம்….!!

தமிழக அரசின்  அலட்சியத்தால் ரூபாய் 50 கோடி வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் நுழைந்து இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கிடைக்க வழிவகை செய்யும் விதமாக தமிழக அரசு ரேஷன் கடைகளில் இலவச அரிசி, சர்க்கரை, உள்ளிட்டவற்றை வழங்கியதுடன் ஆயிரம் ரூபாய் பரிசு தொகையும் வழங்கியது. இந்நிலையில்   ரூ500க்கு  19 வகையான […]

Categories
உலக செய்திகள்

சீனா ஆய்வு கூடம்… லீக்கான கொரோனா… அதிர்ச்சி தரும் தகவல்..!!

சீனா ஆய்வு கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது என உலக நாடுகள் சந்தேகின்றனர். சீன விஞ்ஞானிகள் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வின் போது தவறுதலாக கொரோனா வைரஸை உருவாக்கியிருப்பதாக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எய்ட்ஸ் நோயை கண்டுபிடித்ததற்கு நோபல் பரிசு பெற்ற பிரான்ஸ் நாட்டு அறிஞர் லூக்மோன் தஃதெத் இத்தகவலை கூறியிருக்கிறார். வூஹானில் உள்ள தேசிய பயோ சேப்டி ஆய்வுக் கூடத்தில் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் போது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வசூல் வேட்டை START….. ஒரே நாளில் ரூ3,550….. அரை சதம் போச்சே…. மாநகராட்சி தகவல்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் முகக் கவசம் அணியாமல் இருந்தவர்களிடம் ரூபாய் 3,550 ரூபாய் வசூல் செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை தடுப்பதற்காக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் முக கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அந்தந்த மாவட்டத்திலுள்ள மாநகராட்சிகளும், நகராட்சிகளும் அறிவித்திருந்தனர். அதன்படி, கன்னியாகுமரி மாநகராட்சி நேற்று அதற்கான வசூல் வேட்டையை தொடங்கியது. அந்த வகையில், இருசக்கர வாகனம் , […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் கொரோனா” 3 வகைகளில் ஒன்று…. மருத்துவ ஆராய்ச்சி விஞ்ஞாணி தகவல்…!!

இந்தியாவில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துவது கொரோனாவின் துணை வைரஸ்களில் ஒன்று என மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானி தெரிவித்துள்ளார். கொரோ வைரஸின் மூன்று துணை வகைகளை ஆராய்ந்ததில் அவை இந்தியாவில் பரவத் தொடங்கிய பிறகு அவற்றின் உயிரமைப்பில் எந்த மாற்றமும் உருவாகவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.கொரோனா ஒரே வைரஸ் என்றாலும், அந்த வரிசையில் உள்ள சில சில மாற்றங்களின் அடிப்படையில் துணை வகைகளாக வகுக்கப்படுகின்றன. இவை 3 துணை வகைகளாக சீனா , ஈரான் , ஐரோப்பா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கொரோனா” தடுப்பு நடவடிக்கைக்கு இடையூறு….. ஸ்டாலின் மீது அதிமுக அமைச்சர் குற்றசாட்டு….!!

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் திமுக இடையூறு செய்ய முயற்சிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.  சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,  கொரோனா விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்துவது கேலிக்கூத்தானது என்றார். ஆரம்ப கட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சருக்கும், தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கும்  பாராட்டு தெரிவிப்பது போல் நடித்து விட்டு மீண்டும் ஸ்டாலின் பழைய படி குறை கூற ஆரம்பித்துவிட்டார். எந்த வகையிலெல்லாம் இடையூறு கொடுக்க முடியுமோ எந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஏப்ரல் 20” தமிழகத்தில் தயாராகும் லிஸ்ட்…… ஊரடங்கு கிடையாது….!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தி இயல்பு வாழ்க்கை வாழ  தமிழக அரசு அனுமதி அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா  பாதிப்பு அதிகம் இல்லாத தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நாளை மறுநாள் முதல் ஊரடங்கு தளர்த்தப் பட்டு இயல்பு வாழ்க்கை மேற்கொள்ளப்படலாம். இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைவாக உள்ள  மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் துரிதமாக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

எங்க ஏரியால கொரோனா வார்டா…..? கூடவே கூடாது….. பொதுமக்கள் போராட்டம்….!!

சென்னை திருவெற்றியூர் மற்றும் எண்ணுரில் கொரோனா தனி வார்டு அமைக்க கூடாது என பொதுமக்கள்  போராட்டம் நடத்தி வருகின்றனர். கொரோனா பரவாமல் தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, காலியாக உள்ள மைதானங்கள், சமுதாய நலக் கூடங்கள், மண்டபங்கள் உள்ளிட்டவை மாநகராட்சி மற்றும் நகராட்சிகளால்  கையகப்படுத்தப்பட்டு அங்கு கொரோனாவிற்கான தனிமை வார்டு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நீரும்…. ஒருவகை உணவு தான்…. IPS அதிகாரி சைலேந்திர பாபு விளக்கம்….!!

நீரும் ஒருவகை உணவு தான் என்று ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார் கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் இந்த சூழ்நிலையில் அவர்களது அச்சம் தவிர்க்கவும், உடல்நிலையை பராமரிப்பதற்காக ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திரபாபு தொடர்ந்து உடல் ஆரோக்கியம் குறித்த தகவல்களை வழங்கி வருகிறார். அந்த வகையில்  தற்போது நாம் தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியம் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் நீரும் உணவு தான் அதை தினமும் எட்டு முறை பருக வேண்டும் என்று […]

Categories
லைப் ஸ்டைல்

ஓய்வே கிடையாது….. அதிக நேரம் ரிலாக்ஸ் செய்ய….. பெண்களுக்கு சிறந்த டிப்ஸ்….!!

பெண்கள் தங்களது மன உளைச்சலை குறைத்து ரிலாக்ஸ் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு ஆனது நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த சமயத்தில் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வராமல் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வருகின்றனர். கணவன்மார்களும் வீட்டிலேயே இருப்பதால் பெண்களுக்கு இந்த சமயத்தில் வேலைப்பாடு என்பது அதிகரித்துவிட்டது. இந்த நாட்களில் பெரும்பான்மையான நேரம் பெண்கள் சமையலறையிலையே செலவிடுவது போல் ஆகி விடுவதால், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சோகத்தில் விஜய்…… கால் செய்து ஆறுதல் கூறிய தல…. கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்..!!

நடிகர் விஜயின் மகன் வெளிநாட்டில் சிக்கித் தவிப்பதை அறிந்த அஜித் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விபரங்களை கேட்டறிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் மிகுந்த மனவேதனையில் இருப்பதாகவும் அவரது மகன் வெளிநாட்டில் சிக்கித் தவிப்பதால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் பல்வேறு செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. அதன்படி பார்க்கையில், கனடாவில் தங்கியுள்ள நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் பற்றி நடிகர் அஜித் போனில் நலம் விசாரித்துள்ளார். படிப்பதற்காக கனடா சென்ற சஞ்சய் கொரோனா […]

Categories
மதுரை மாநில செய்திகள்

3 பேருக்கு கொரோனா….. எல்லாமே இனி வீட்டுக்கு….. வெளியாட்கள் உள்ளே நுழைய தடை…..!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை நகராட்சி ஆணையர் தனிமைப்படுத்தப்பட்ட இடமாக அறிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் ஏற்கனவே ஒரு நபருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சுமார் 13 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப் பட்டனர். அதிலும் மூன்று பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. அவர்கள் 3 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து திருமங்கலம் நகராட்சி ஆணையர் அதை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்தார். மேலும் காய்கறி மளிகை […]

Categories
ஈரோடு மாநில செய்திகள்

கொரோனாவுக்கு நிதி தாங்க….. ரூ1,00,000 மோசடி…. 3 பேர் கைது….!!

ஈரோட்டில் கொரோனாவிற்காக நிவாரண நிவாரணத்தொகை வசூலிப்பதாக கூறி ரூ 1 லட்சம் மோசடி செய்த நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் சதீஷ்குமார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. பின் கால் அட்டென் செய்து பேசுகையில், எதிர் முனையில் பேசியவர் ஓய்வு பெற்ற நீதிபதி என்றும், கொரோனா நிவாரண நிதிக்காக உங்களது மருத்துவமனையிலிருந்து தொகை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தீவிர காய்ச்சல்….. கொரோனா பரிசோதனைக்கு பின்…. மருத்துவர் மரணம்….. கோவையில் சோகம்….!!

கோவையில் மருத்துவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்    சிறுமுகை பகுதியைச் சேர்ந்தவர்கள் வாசுதேவன், ஜோதிமணி தம்பதியர். இவர்களது மகன் ஜெயமோகன்( 30). திருமணமாகாத இவர் நீலகிரி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு திடீரென அதிகப்படியான காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதனால் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அங்கு வந்ததும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
ஈரோடு மாநில செய்திகள்

கள்ளக்காதல்…. ஏமாற்றிய வாலிபர்….. கொரோனாவை வைத்து பழி வாங்கிய பெண்….!!

ஈரோட்டில் வாலிபருக்கு கொரோனா இருப்பதாக பெண் ஒருவர் பொய் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது செல்போன் மூலம் காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு இங்கே அம்மாபேட்டையில் இருக்கும் வாலிபர் ஒருவருக்கு கொரோனா இருப்பதாகவும் அவர் கட்டுப்பாடின்றி வெளியே சுற்றுவதால் மற்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் புகார் அளித்தார். அவரது புகாரை ஏற்ற காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
ஈரோடு மாநில செய்திகள்

மனுஷங்களுக்கு வேண்டாம்….. மாடே திங்கட்டும்….. விரக்தியில் விவசாயிகள்….!!

ஈரோட்டில் சுரைக்காய் நல்ல விளைச்சல் கொடுத்தும் பயனில்லாமல் போவதாக கூறி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர், எண்ணமங்கலம், கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலும் சுமார் 50 ஏக்கருக்கும் மேல் சொட்டுநீர் பாசன முறையில் சுரைக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது சுரைக்காய்நல்ல விளைச்சலை கொடுத்திருக்கக் கூடிய இந்த சூழ்நிலையில் கொள்முதல் செய்ய வழியில்லாமல் அவை அழுகிப்போவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்களது சுரைக்காயை திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட […]

Categories
ஈரோடு மாநில செய்திகள்

தீவிரமடையும் 144….. இனி வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை…… மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!

ஈரோட்டில் இனி வாரத்திற்கு 3 நாட்கள் காய்கறி மளிகை கடைகள் செயல்படடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வரக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் பல்வேறு மாவட்டங்களில் மேலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் அம்மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே தினமும் […]

Categories
கடலூர் மாநில செய்திகள்

“அறிவற்ற செயல்” ஒருவருக்கு பார்வை போச்சு…. 3 பேருக்கு உயிரே போச்சு….!!

கடலூரில் போதைக்காக மெத்தனால் குடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் சந்திரகாசி. இவர் கூலிதொழிலாளி ஆவார். இவர் தனது நண்பர்களான சுந்தரராஜ், மாயகிருஷ்ணன், குமரேசன்   ஆகியோருடன் மது அருந்த நினைத்துள்ளார். ஆனால் ஊரடங்கு உத்தரவால் மதுபான கடைகள் அனைத்தும் மூடி இருப்பதால் அவர்களுக்கு எங்கும் மது கிடைக்கவில்லை. இதனால் இவர்கள் 5 பேரும் நேற்று முன்தினம் இரவு வித்தியாசமான திரவத்தில் தண்ணீர் கலந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“DOOR டெலிவரி” நீங்க வர வேண்டாம்….. நாங்களே வாரோம்….. அதிரடி நடவடிக்கை…!!

சென்னை மக்களின் வீட்டிற்கே சென்று காய்கறிகளை டோர் லெலிவரி செய்யும் வசதியை கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் நடைமுறைப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீட்டு அருகில் இருக்கக்கூடிய மளிகைக் கடைகளிலே காய்கறிகளை வாங்கி விட்டு வீட்டிற்கு செல்ல, ஒரு சிலரோ அருகில் உள்ள மளிகை கடைகளில் விலை அதிகம் இருப்பதன் […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

மகிழ்ச்சி செய்தி: ஒரே நாளில் 32 பேர்….. கை தட்டி வழி அனுப்பிய மருத்துவர்கள்….!!

திருச்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 32 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா  பாதிப்பு நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே போல் பூரண குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கையும் இந்தியா முழுவதும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தென் மாநிலங்களான கேரளா தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்கள்விரைவாக குணம் அடைந்து வருவது ஒரு நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 32 […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி: கொரோனா பாதித்து….. பிரபல கிரிக்கெட் வீரர் மரணம்…. சோகத்தில் ரசிகர்கள்….!!

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரரான ஸஃபார் சர்ஃபராஸ் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இடது கை பேட்ஸ்மேனான இவர் இதுவரை 15 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி சில சாதனைகளையும்  […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“கொரோனா”மாஸ்க் இல்லைனா….. 6 மாதங்களுக்கு ரத்து….. மாநகராட்சி அதிரடி….!!

சென்னையில் மாஸ்க் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வரும் நபர்களின் ஓட்டுநர் உரிமம் 6 மாத காலத்திற்கு ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் மாஸ்க் அணியாமல் வெளியே நடந்து வருபவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பை ஒன்று வெளியிட்டுள்ளது. மேலும் மாஸ்க் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வெளியே வந்தால் அபராதம் விதிப்பதோடு  வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, ஆறு மாத காலத்திற்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று […]

Categories
மாநில செய்திகள்

சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைக்கு சீல் வைக்கணும், தவறினால் அதிகாரிகள் மீது நடவடிக்கை!

தனி நபர் இடைவெளியை கடைபிடிக்காத காய்கறி, மளிகை கடைகள் மற்றும் இறைச்சி கடைகளை உடனடியாக மூடி சீல் வைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய நிலையில், உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் நேற்றுடன் முதல் ஊரடங்கு முடிந்த நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 2ம் கட்ட ஊரடங்கு இன்றிலிருந்து நடைமுறையில் உள்ளது. மேலும், பல்வேறு ஊரடங்கு நெறிமுறைகளையும் மத்திய அரசு சார்பில் இன்று […]

Categories
அரசியல்

51 வார்டுக்கு சீல்….. வெளியே போக வாய்ப்பே இல்லை….. மாவட்ட நிர்வாகம் அதிரடி….!!

காஞ்சிபுரத்தில் 51 வார்டுகளில் உள்ள தெருக்களை கம்பு கொண்டு தடுப்பு சுவர் கட்டி மக்கள் வெளிவருவதை மாவட்ட நிர்வாகம் தடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்று தமிழக அரசு பல்வேறு முறை வலியுறுத்தி வருகின்ற போதிலும் இளைஞர்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிவதை நாம் […]

Categories
தர்மபுரி மாநில செய்திகள்

30 கிலோ…. ரூ150 தான்….. பறிக்க ஆளில்லாமல்…. அழுகி வீணாகும் தக்காளி….. வேதனையில் தர்மபுரி விவசாயிகள்….!!

தர்மபுரியில் தக்காளியை பறிக்க ஆளில்லாமல் அழுகி வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தர்மபுரியை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். அது நல்ல விளைச்சலைக் கொடுத்துள்ள சமயத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தங்குதடையின்றி செல்லலாம் என்று அரசு அறிவித்த போதிலும், தக்காளியை பறிக்க கிராம மக்கள் யாரும் முன் வருவதில்லை என்பதால், தக்காளி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் […]

Categories
தேசிய செய்திகள்

புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு ‘கொரோனா மற்றும் கோவிட்’ என பெயர் சூட்டிய பெற்றோர்!

பீகாரில் புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா மற்றும் கோவிட் என பெற்றோர் பெயர் சூட்டியுள்ளனர். கொரோனா வைரஸ் (கோவிட்) உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த இந்தியா உட்பட அனைத்து நாடுகளும்  ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இருப்பினும் நாளுக்குநாள் இதனுடைய தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவிலும் தற்போது கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா என்ற அந்த ஒரு வார்த்தை  தெரியாதவர்களே கிடையாது என்று தான் சொல்ல […]

Categories
உலக செய்திகள்

நமது காலணிகளில் 3 முதல் 5 நாட்கள் வரை கொரோனா வைரஸ் உயிர் வாழுமாம்: அதிர்ச்சி தகவல்..!

கொரோனா வைரஸ் பரவ காலணிகள் ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறியதுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர்களின் காலனிகளில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு நடந்து செல்லும் போது, மிக எளிமையாக நோய் தோற்று பரவக்கூடும். அதாவது கொரோனா வைரஸ், ஒருவருடைய காலணிகளில் 3 முதல் 5 நாட்கள் உயிர்வாழும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

திக் திக் சீனா….. மீண்டும் தாக்கும் கொரோனா…. மிரளும் மக்கள் …!!

கொரோனா தொற்றைத கட்டுக்குள் கொண்டு வந்து ஊரடங்கை தளர்த்திய நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா பரவ தொடங்கியுள்ளது. சீனாவில் வூஹான் நகரில் தொடங்கிய வைரஸ் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கி 180 நாடுகளுக்குள் தடம் பதித்து சுமார் 18 லட்சம் பெருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. ஆரம்பக்கட்டத்தில் சீனாவில் அதி வேகமாகப் பரவிய இந்த வைரஸ் பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் சீனாவில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு முழுவதுமாக தளர்த்தப்பட்டது. ஆனால் தற்போது […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள்

ஏப்ரல் 16 முதல்….. வாரத்தில் 2 நாள் மட்டும் தான்….. பச்சை…. நீளம்…. பிங்க்…. அட்டை…. நெல்லை ஆட்சியர் அதிரடி…!!

நெல்லையில் இனி வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நெல்லை மாநகரத்தில் காய்கறி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் சமூக இடைவெளி கேள்வி குறியாகியுள்ளது. இந்நிலையில் அம்மாவட்ட ஆட்சியர் இதனை தடுக்கும் […]

Categories
மாநில செய்திகள் வேலூர்

இனி எல்லாம் வீட்டுக்கு….. வெளியே வர கூடாது….. மாவட்ட ஆட்சியர் அதிரடி…..!!

மக்கள் எக்காரணத்தைக் கொண்டும் இனி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என வேலூர் மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார். நேற்றைய தினம் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அத்தியாவசிய அரசுத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தாசில்தார், காவல்துறை உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான மருந்து, காய்கறிகள், பழங்கள், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்கள் உள்ளிட்டவை தங்குதடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின் மாவட்ட […]

Categories
மாநில செய்திகள் விருதுநகர்

ரேஷன் கடையில் தரமற்ற அரிசி….. இதுதான் எங்க உணவா….? வேதனையில் மக்கள்….!!

விருதுநகர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் உணவின்றி கஷ்டப்படும் அவலம் ஏற்படும் என்பதை உணர்ந்த தமிழக அரசு அனைத்து ரேஷன் கடைகளிலும் ரூபாய் 1000 நிவாரணத் தொகையும், அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விலை இல்லாமல் வழங்குமாறும் உத்தரவிட்டது. அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை பகுதி […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களிலிருந்து கிடைத்த முக்கிய செய்திகள்…. ட்விட்டரில் பட்டியலிட்ட ப. சிதம்பரம்!

மாநிலங்களிலிருந்து கிடைத்த முக்கிய தகவல்கள் குறித்து ட்விட்டரில் ப. சிதம்பரம் தகவல் அளித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை நீடிக்குமாறு பல்வேறு மாநில முதல்வர்களும் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் நாட்டு நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார். அதில் ஊரடங்கை இரு […]

Categories
தேசிய செய்திகள்

“பாலியல் கொடுமை” இளம் பெண் மரணம்….. கொரோனா ISOLATION வார்டினுள் நிகழ்ந்த கொடூரம்….!!

கொரோனா தொற்று அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண் பாலியல் கொடுமைக்கு உட்பட்டு   மரணமடைந்துள்ளார். பீகார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மருத்துவமனையில் இரண்டு மாத சிசுவை கருக்கலைப்பு செய்து விட்டு தனது கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார் பின்னர் அதிக ரத்தப் போக்கின் காரணமாக அனுராக் நரேன் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட இவருக்கு கொரோனா இருக்கலாம் என மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதித்தனர். பின்னர் சிறிது நாட்கள் கழித்து கொரோனா தொற்று இல்லை என […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணி…. நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் காட்டுத்தீயை போல வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனிடையே மத்திய அரசு மற்றும் மாநில அரசு தங்களால் முடிந்த நிதி அளிக்கலாம் என மக்களிடையே கோரிக்கை வைத்தது. அந்த கோரிக்கையை ஏற்று அரசியல் தலைவர்கள், பெரிய நிறுவனங்கள் திரையுலக பிரபலங்கள் உட்பட பலரும் நிதியுதவி […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 1,30,000 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது: இந்திய மருத்துவ கவுன்சில்

மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநலத்துறை அமைச்சக அதிகாரிகள் மட்டும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டனர். அப்போது பேசிய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், ” கடந்த 24 அணி நேரத்தில் நாடு முழுவதும் 549 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5734 ஆக உயர்ந்துள்ளது. அதில், 5095 பேர் சிகிச்சை பெரு வருகின்றனர். 473 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 166 பேர் சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் எம்எல்ஏக்களின் சம்பளத்தில் 30% பிடித்தம்

கர்நாடக மாநிலத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓராண்டு ஊதியத்தில் இருந்து 30% பிடித்தம் செய்யப்படும் என அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இருந்து ஓராண்டுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று 16வது நாளாக ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தாக்கம் அதிகரித்த நிலையில் உள்ளதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கையும் வைக்கப்பட்டது. அதனடிப்படையில், ஊரடங்கை நீடிப்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் […]

Categories
தேசிய செய்திகள்

அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் 1 வருட சம்பளத்தில் இருந்து 30% கட்: கர்நாடக அமைச்சரவை முடிவு

கர்நாடக மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் ஊதியத்தில் 30% பிடித்தம் செய்யப்படும் என கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி ஓராண்டுக்கான ஊதியத்தில் 30% பிடித்தம் செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.15.36 கோடி நிவாரண நிதிக்கு கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் இதுவரை 10 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் தற்போது 191 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அதில் 28 பேர் கொரோனா பாதிப்பில் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க விளைபொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்: ஐகோர்ட்

விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க, விளை பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நஷ்டம் அடைந்துள்ள சிறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் கடனுதவி வழங்கலாம் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. நாட்டில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இன்று 16 வது நாளாக கடைபிடிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மே மாதத்தில் நடத்த திட்டமா?

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மே மாதம் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பொதுத்தேர்வை ரத்து செய்வதற்கு வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடங்கியது முதலாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களை மூடியது. அத்தியாவசிய கடைகள் மட்டுமே இயக்கத்தில் உள்ளன. போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில், 10,12ம் வகுப்புகளை தவிர பிற வகுப்பு மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் தெரிவித்துள்ளார். ஊரடங்கு காலம் நிறைவடைந்த பிறகு புதிய தேதி அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அண்ணா பலக்லைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகள், உறுப்பு கல்லூரிகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் 2வது வாரத்தில் நடைபெறுவது வழக்கம். கொரோனா பாதிப்பால் இந்தியாவால் 16 வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா விவகாரத்தை அரசியலாக்கினால் பிணக்குவியல்களை காண நேரிடும்”: WHO மறைமுக எச்சரிக்கை

“மக்களை காப்பாற்றுவதே நோக்கம் குற்றம்சாட்டுவோர் பற்றி கவலை இல்லை” என ட்ரம்ப் எச்சரிக்கைக்கு உலக சுகாதார மையம் பதிலடி கொடுத்துள்ளது. கொரோனா விவகாரத்தை அரசியல் ஆக்கினால் பிணக்குவியல்களை காண நேரிடும் எனவும் உலக சுகாதார மையம், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 88,543 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,519,442 ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 330,890 லட்சம் ஆக உள்ளது. இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் மேலும் 162 பேருக்கு கொரோனா.. 1297 ஆக உயர்ந்த எண்ணிக்கை: கலக்கத்தில் மக்கள்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 162 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1297 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் 117 பேர் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மகாராஷ்டிராவில் அதிகரித்து கொண்டே போவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வரை மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1135 ஆக இருந்த நிலையில், இன்று 1297 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 16வது […]

Categories
தேசிய செய்திகள்

COVID-19 க்கு எதிரான போராட்டத்திற்கு உதவ எல்லாவற்றையும் இந்தியா செய்யும்: பிரதமர் பதில் ட்வீட்

COVID-19 க்கு எதிரான மனிதகுலத்தின் போராட்டத்திற்கு உதவ எல்லாவற்றையும் இந்தியா செய்யும் என அதிபர் டிரம்ப் ட்வீட்க்கு பிரதமர் பதில் ட்வீட் செய்துள்ளார். இந்தியாவிடம் ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் மருந்து கேட்டு அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 30 நாடுகள் மருந்து கேட்டு விண்ணப்பித்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்தது. பல நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் எனும் மலேரியா தடுப்பு மருந்தினை பயன்படுத்துகின்றன. இதையடுத்து, உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்த பிறகே மாத்திரை ஏற்றுமதி தொடர்பாக முடிவெடுக்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் 14 பேர், கர்நாடகாவில் 6 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மேலும் 14 பேர் மற்றும் கர்நாடக மாநிலத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா அனைத்து நாடுகளையும் ஆட்டிப்படைத்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5194 ஆக உயர்ந்துள்ளது. அதில் இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4643 ஆகும். மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 402 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

2 கோடி கட்டுமான தொழிலாளர்களுக்கு இதுவரை ரூ.3000 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது: மத்திய உள்துறை

இதுவரை 1,21,271 பேருக்கு கொரோனா சோதனைகள் மேற்கொண்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5194 ஆக உயர்ந்துள்ளது. அதில் இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4643 ஆகும். மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 402 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 773 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா அதிகம் பாதித்த 15 மாவட்டங்களுக்கு சீல்: உத்தரபிரதேசம் அதிரடி

கொரோனா அதிகமாக பாதித்த 15 மாவட்டங்களை உத்தரபிரதேச அரசாங்கம் சீல் வைத்துள்ளது. கவுதம் புத் நகர் (நொய்டா), தலைநகர் லக்னோ, காசியாபாத், மீரட், ஆக்ரா, கான்பூர், வாரணாசி, ஷாம்லி, பரேலி, புலந்த்ஷஹர், ஃபிரோசாபாத், மகாராஜ்கஞ்ச், சீதாபூர், சஹரன்பூர் மற்றும் பஸ்தி ஆகிய 15 மாவட்டங்களை அம்மாநில அரசாங்கம் சீல் வைத்து மக்கள் செல்ல தடை விதித்துள்ளது. மேலும், அத்தியாவசிய பொருட்கள் ஹோம் டெலிவரி மூலம் கொண்டு சேர்க்கப்படும் என்றும் மற்றும் மருத்துவ குழுக்கள் மட்டுமே உள்ளே செல்ல […]

Categories
தேசிய செய்திகள்

ஓய்வுபெற்ற ராணுவப்படை மருத்துவர்கள், செவிலியர்கள் தானாக முன்வர வேண்டும்: மகாராஷ்டிர முதல்வர்

ஊரடங்கால் வீட்டில் தங்கியுள்ள மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். அதை தாம் புரிந்து கொள்வதாகவும், மக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதால் மக்கள் சலிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதற்காக தாம் வருந்துவதாக கூறிய அவர், ஆனால் கொரோனா வைரசை வெல்ல வீட்டில் தங்குவதைத் தவிர வேறு வழியில்லை எனவும் கூறியுள்ளார். அதே சமயம் சீனாவின் வுஹான் பகுதியில் வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பிய செய்தியையும், கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் உருவத்தில் கார் வடிவமைப்பு: விழிப்புணர்வை ஏற்படுத்த ஹைதராபாத் புது முயற்சி

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மக்களிடையே COVID19 குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக கொரோனா வைரஸ் போன்ற உருவம் கொண்ட காரை சுதா கார்ஸ் அருங்காட்சியகம் வெளியிட்டது. சுதா கார்ஸ் அருங்காட்சியகத்தை சொந்தமாகக் நடத்தும் சுதாகர் என்பவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இந்த கார் 100 சிசி எஞ்சின் கொண்டது. இது நான்கு சக்கரங்களை கொண்ட ஒற்றை இருக்கை கார். இந்த காரில் ஒருவர் 40 கி.மீ வரை வசதியாக பயணிக்க முடியும். இந்த மாதிரியைத் தயாரிக்க அருங்காட்சியத்தின் […]

Categories

Tech |