Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

கொரோனாவால் அமெரிக்க பாப் பாடகர் மரணம்…!!

கொடூர கொரோனாவிற்கு அமெரிக்க பாப் பாடகர் டிராய் ஸ்னீட் பலியாகியுள்ளார். கொரோனா வைரஸ் உலகையே கதிகலங்க வைத்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும்  மக்களின்  உயிர்களை குடித்து வருகிறது. ஏழை, பணக்காரன் என்று பாகுபாடு இல்லாமல் பலி தீர்க்கிறது. அந்த வகையில் கொரோனாவிற்கு 53 வயதான பிரபல அமெரிக்க பாப் பாடகர் டிராய் ஸ்னீட் பலியாகியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சலும், சளியும் ஏற்பட்டு உடல்நலம் சரில்லாமல் போனது. உடனே செய்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று […]

Categories
தேசிய செய்திகள்

மருந்து, முகக்கவசம் வீட்டிற்கே வரும்….! அஞ்சல் துறையின் புதிய முயற்சி…!!

கொரோனா ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கியுள்ள மக்களுக்கு உதவுவதற்காக இந்திய அஞ்சல் துறை புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.  கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுவதற்காக நாடும் முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் மக்கள் அனைவரும் வருமானம் இன்றி வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இதில் பெரிதும் ஏழை எளிய பாமரமக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் இந்திய அஞ்சல் துறை, செயலி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“அந்த மனசு தான் சார்… கடவுள்” கோவிலம்பாக்கத்தில் 5,000 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொடுத்து உதவிய C.மணிமாறன்

சென்னையை அடுத்த காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் கோவிலம்பாக்கம் ஊராட்சியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சுமார் 5,000 குடும்பங்களுக்கு அதிமுக மாணவர் அணி துணை செயலாளர் கோவிலம்பாக்கம் திரு. C மணிமாறன் அவர்களின் ஏற்பாட்டில் மக்களுக்காக அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளார். இந்த நிகழ்வில் சிதலப்பாக்கம் ச.ராஜேந்திரன் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் சமைக்க தேவையான பொருட்கள் கொண்ட தொகுப்பை வழங்கினார். ஊரடங்கு நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவும் வகையில் சமூக பணியில் […]

Categories
பல்சுவை

“MAY-01” நம் கடமை….. மறந்துடாதீங்க…. முதல் வாழ்த்து இவங்களுக்கு தான்….!!

மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாம் முதலில் செய்ய வேண்டிய கடமை குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். மே ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் உழைப்பாளர் தினமாக அனுசரிக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாமும் நமது தாய், தந்தை, உறவினர்,பக்கத்து வீட்டார் என நமக்குத் தெரிந்த உழைக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்களை வருடந்தோறும் தெரிவித்து வருகிறோம். அந்த வகையில், கொரோனா  பாதிப்பை கண்டு பொது மக்கள் அஞ்சி […]

Categories
இந்திய சினிமா சினிமா

நான் தரேன்….! “பிளாஸ்மாவை கொடுக்க முன்வந்த கனிகா கபூர்”… ரசிகர்கள் பெருமிதம்..!!

கொரோனாவில் இருந்து குணமடைந்த பாலிவுட் பாடகி கனிகா கபூர் தன்னுடைய பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்குவதற்கு முன் வந்துள்ளார்.  உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பல உயிர்களை காவு வாங்கியது. இன்னும் அதனுடைய ஆட்டம் முடிந்த பாடில்லை. கொரோனோவால் பல லட்சம் மக்கள் பாதித்துள்ளனர். அதுபோல பாலிவுட் பாடகி கனிகா கபூரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அவர் தற்போது குணமடைந்துள்ளார். அதனால் பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்குவதற்கு முன் வந்துள்ளார். இதனால் கொரோனாவால் பதிப்படைந்தவர்களுக்கு  பிளாஸ்மா தெரபி முறையில் சிகிச்சை […]

Categories
அரியலூர் மாநில செய்திகள்

5 ஆண்டு சேமிப்பு….. 1000 பேருக்கு சூப்…. வறுமையில் வாடும் சிறுமிக்கு குவியும் பாராட்டு….!!

அரியலூர் மாவட்டத்தில் ஐந்து ஆண்டுகளாக சேமித்து வைத்த பணத்தில் தனது கிராம மக்களுக்கு சூப் போட்டு தருவதற்காக பயன்படுத்திய மாணவிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. அரியலூர் மாவட்டம் திருமானூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியையடுத்த குத்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அபி. பதினொரு வயதாகும் இவர், அதே பகுதியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவர் பள்ளியில் பல போட்டிகளில் கலந்து அவ்வப்போது பரிசுகளும் பெற்றவர். இவருக்கு சமூக அக்கறையும் அதிகம் உண்டு. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா” ரூ1,000….. மே மாதம் டெஸ்ட்….. அக்டோபர் மாதம் SALE…!!

மே மாதம் கொரோனாவுக்காக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை மனிதர்கள் மீது பயன்படுத்த உள்ளதாக செரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவில் உள்ள செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற நிறுவனம், ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்துடன் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக சமீபத்தில் தெரிவித்தது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“12 மணி நேர போராட்டம்” கட்டிப்பிடிப்பேன்…. எச்சில் துப்புவேன்…. மிரட்டும் நோயாளி….!!

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்ற  நோயாளியை அதிகாரிகள் மீட்கச் சென்ற போது, மருத்துவமனைக்கு அழைத்தால் கட்டி பிடித்து விடுவேன் என்று மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனி சிகிச்சைப் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 1,101 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இறப்பு விகிதம் குறைவாகவே தமிழகத்தில் இருக்கும் சூழ்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிலர் முட்டாள்தனமாக தப்பிச் செல்லும் முயற்சியில் தொடர்ந்து […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

மருத்துவர், செவிலியர் உட்பட….. 42 பேர் வெளியே வர தடை…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல்லில் மருத்துவர், செவிலியர், அரசு அலுவலர்கள் உட்பட 42 பேருக்கு வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போதுகொரோனா பாதிப்பை கண்டு அஞ்சி நடுங்கி பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த சூழ்நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் ஆகிய துறையினர் தங்களது உயிரை பனையம் வைத்து பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல்லில் சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் வசித்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட 42 பேருக்கு வீட்டை விட்டு வெளியே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொஞ்சம் யோசிச்சு பாருங்க…! “மே மதம் முடிவில் விடிவு”…விவேக் வேண்டுகோள்..!!

கொரோனாவின் தாக்கத்திற்கு முடிவு கட்டும் விடிவு காலம், மே மாதம் முடிவில் கூட கிடைக்கலாம் என்று நடிகர் விவேக் தெரிவித்திருக்கிறார். கொரோனாவின் கோரத்தாண்டவத்தை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா ஊரடங்கு முடிவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், கொரோனாவின் ஆட்டம் குறைந்த பாடில்லை. இந்தியாவில் மட்டுமே இந்த கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தையும் எட்டியுள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 872 ஆக உயர்ந்திருக்கிறது. இப்பொழுது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் படத்திற்கு செக்….! அதிர்ச்சியில் ரசிகர்கள் …..!!

தல அஜித் நடித்துள்ள வலிமை படம் கொரோனா பிரச்சனையால் ரிலீசாவது தள்ளிப்போய் விட்டது. தல அஜித்தின் பிரமாண்ட நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் வலிமை. இந்த படத்தின் மீது தல ரசிகர்கள் எண்ணற்ற எதிர்பார்களுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 40% முடிவடைந்துள்ளது. மீதி இருக்கும் படத்தின் காட்சிகள் கொரோனா தாக்கம் குறைந்த பின்னரே எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த காரணத்தினால் இப்படம் வருகின்ற தீபாவளிக்கு வராது என்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் வலிமை 2021 […]

Categories
உலக செய்திகள்

“MAY-21” கொரோனாவுக்கு BYE…. BYE….. சிங்கப்பூர் கணிப்பு…. இந்திய மக்கள் மகிழ்ச்சி….!!

இந்தியாவில் மே 21இல் 97 சதவீதம் கொரோனா பரவல் முடிவடையும் என்று சிங்கப்பூர் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம் கணித்துள்ளது. சீனாவில் உருவான  கொரோனா  வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருக்கின்றனர். எப்போது கொரோனா பாதிப்பு முடியும். நாம் எப்போது சுதந்திரமாக சுற்றித்திரிவோம் என்பவையே  சமீப காலத்தில்  மக்களின்  சிந்தனையாக  இருக்கிறது. இது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் சிங்கப்பூர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

போலீஸ் கெடுபிடி….. இனி மெடிக்கல் ஷாப்-க்கு NO….. கோவை மக்கள் அவதி…!!

கோவையில் மருந்து கடைகளை திறக்க வேண்டுமென்றால் போலீசார் கெடுபிடி செய்யக்கூடாது என கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய முழு ஊரடங்கு வருகின்ற 29ம் தேதி இரவு 9 மணிக்கு முடிவடையும். இந்த முழு ஊரடங்கில்  மருந்துக் கடைகளைத் தவிர வேறு எந்த கடைகளும் திறந்து வைக்கக்கூடாது. மருந்து கடைக்கு விலக்கு அளிக்கப்பட்ட போதிலும்,  […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள்

கிரிக்கெட்லாம் அப்புறம்….. இப்ப இது தான் முக்கியம்…. கபில் தேவ் கருத்து….!!

இப்போதைய காலகட்டத்தில் நாம் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கொரோனா  பாதிப்புக்கு பின் நாம் முதலில் திறக்க வேண்டியது பள்ளி கல்லூரிகளை தான். மற்றவர்களை காட்டிலும்  மாணவர்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ஜூன் 30 வரை….. ஊரடங்கு நீட்டிப்பா…? அனுமதி அட்டையால் பரபரப்பு….!!

ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுமோ  என்ற அச்சம் சென்னை மக்களிடையே நிலவி வருகிறது. கொரோனா பாதிப்பை  தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்முடங்கியிருக்கின்றன.  இதற்கு முன் ஏப்ரல் 14 வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கொரோனா  பாதிப்பு அதிகமாக இருந்ததன் காரணமாக மே  3 வரை நீட்டிக்கப்பட்டது. இருப்பினும் பாதிப்பு குறைந்த பாடில்லை. எனவே மே 3க்கு பிறகும்  நீட்டிக்கப்படும்  என தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதுகுறித்து பாரதப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அழுது புலம்புகிறார்கள்…. ஏ.ஆர். ரஹ்மான் வேதனை…!!

கொரோனா ஊரடங்கின் துயரத்தால் அழுது புலம்புகின்ற மக்களின் குரல் என ஏ.ஆர்.ரகுமான் வேதனையாக கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கின் காரணமாக பல திரை பிரபலங்களிடம் நடிகை குல் பனாக் பேட்டிகள் பல எடுத்து அதை வீடியோவாக வெளியிட்டு கொண்டிருக்கிறார். இதில் இசையமைப்பாளர்  ஏ.ஆர்.ரகுமானும் பேட்டி ஒன்று அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியது என்னவென்றால்;  நான் யாருக்கும் அறிவுரைகள் வழங்குவது இல்லை. யாரும் அறிவுரை வழங்கினால் கேட்டுக்கொள்வேன். ஆனால் தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் அனைவருக்கும் மனம் என்னும் ஆத்மாவில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மின் கம்பி அறுந்து….. 40 ஆடுகள் மரணம்….. பிழைப்பிற்கு வழியில்லை….. கதறும் வியாபாரிகள்….!!

காஞ்சிபுரத்தில் மின் கம்பி அறுந்து விழுந்து 40 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் கெருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரில்  வசித்து வருபவர்கள் கோவிந்தராஜ், சேகர். இவர்கள் இருவரும் தங்களது  வயிற்று பிழைப்பிற்காக 40 ஆடுகளை பேணி பாதுகாத்து வளர்த்து வந்துள்ளனர். நாள்தோறும் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு பின் அவர்கள் ஏரியாவில் உள்ள ஒரு காலி இடத்தில் பூட்டி அடைத்துவிடுவார்கள். இந்நிலையில் நேற்று அதிகாலையில் அப்பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே..! “மாஸ்டர் படம் குறித்த அப்டேட்”… உற்சாகமான ரசிகர்கள்..!!

கொரோனா ஊரடங்கு காரணமாக மாஸ்டர் படம் வெளியாக 3 மாதங்கள் கூட ஆகலாம் என்று கூறப்படுகிறது. மாநகரம் படத்தில் அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கான அதிகார பூர்வமான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகியது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கிறார். மேலும் இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், ஹீரோயினாக மாளவிகா மோகனனும் நடித்துள்ளனர். அதுபோலவே இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா, சாந்தனு, நாசர், அர்ஜுன் தாஸ் என பலரும் நடித்துள்ளார்கள். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஊரடங்கு – “பிரபஞ்சம் கற்று கொடுக்கும் பாடம்”…உறுதி எடுத்த தமன்னா..!!

ஊரடங்கால் வருமானம் மற்றும் உணவு இன்றி தவிப்பவர்களுக்கு நடிகை தமன்னா உதவி செய்து  வரும் நிலையில் உறுதி ஒன்று எடுத்துள்ளார். இப்பொழுது இருக்கும் இந்த ஊரடங்கு காலத்தில் மனிதர்கள் அனைவரும் விலங்குகளை போல் வீட்டிற்குள் அடைபட்டு இருக்கின்றனர். இக்காலகட்டத்தில் பிரபஞ்சம் நாம் அனைவர்க்கும் சில உண்மைகளையும் உணர வைத்திருக்கிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு ஊரடங்கு மிகவும் அவசியமாகும். அதனால் இதை கடைபிடிக்க தவறினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாகுமே தவிர குறையாது. சமூக விலகலும் மிக அவசியம், […]

Categories
தேசிய செய்திகள்

பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு ஜீரோ வட்டி கடன் திட்டம்… ஆந்திர முதல்வர் அதிரடி அறிவிப்பு!

ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி இன்று சுய உதவிக் குழுக்களான டி.டபிள்யு.சி.ஆர்.ஏ எனப்படும் கிராமப்புறங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி அமைப்புகளுக்கு ஒய்.எஸ்.ஆர் ஜீரோ வட்டி கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம், 91 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயனடைவார்கள் என மணிலா அரசு தெரிவித்துள்ளது. மேலும், சுமார் 8.78 லட்சம் குழுக்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.1,400 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் தகவல் அளித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 31வது நாளாக […]

Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் 21 வரை….. வங்கி ஊழியர்களுக்கு அனுமதி கிடையாது….. மத்திய அரசு அறிவிப்பு…!!

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளையும் பொதுசேவை பயன்பாட்டிற்கு மாற்ற கோரி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த 144 தடை உத்தரவானது தற்போது இந்தியாவில் நடைமுறையில் உள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப் படும் என்ற எதிர்பார்ப்பு பெரும்பான்மையான மக்கள் மனதில் இருந்து வரும் சூழ்நிலையில், படிப்படியாக மத்திய அரசு ஒவ்வொரு கட்டுப்பாடுகளாக விதித்து வருகிறது. அந்த வகையில், வங்கி ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கட்டுப்பாட்டு விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், அக்டோபர் […]

Categories
மாநில செய்திகள்

தேதி மாற்றம்….. நாளைக்கு டோக்கன் தரமாட்டோம்….. தமிழக அரசு அறிவிப்பு…!!

மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களுக்கான டோக்கன்கள் மே 2,3 ஆம் தேதிகளில் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த சூழ்நிலையில் ரேஷன் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் சமூக விலகலை  கடை பிடிக்காததால் நோய்த் தொற்று பரவும் அபாயம் […]

Categories
தேசிய செய்திகள்

கூட்டமா கூடுறீங்க…. இனி 3 நாளுக்கு ஒரு முறை தான்…. முதல்வர் அறிவிப்பு….!!

புதுச்சேரியில் இனி 3 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் கடைகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே பொதுமக்கள் வெளியே வருகின்றன. இந்நிலையில் இதனை காரணமாக வைத்து வெளியே கூட்டமாக நடமாடுவதை காணமுடிகிறது. இதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், புதுச்சேரி முதல்வர் […]

Categories
தேசிய செய்திகள்

“மகிழ்ச்சி செய்தி” 90 மாவட்டங்களில்….. கொரோனா பாதிப்பே கிடையாது….!!

இந்தியாவில் 90 மாவட்டங்களில் கொரோனா  பாதிப்பு  இல்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது பல்வேறு மாவட்டங்களில் இதனுடைய பாதிப்பு குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவைப் பொருத்தவரையில் 78 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களாகவும், 12 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாகவும், […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“ஏப்ரல் 26” முழு ஊரடங்கு….. யாரும் வெளியே வரக்கூடாது…. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!

கடலூரில் வருகின்ற 26ஆம் தேதி முழு ஊரடங்கை  கடைபிடிக்குமாறு அம்மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆங்காங்கே ஊரடங்கு மேலும் கட்டுப்பாட்டுடன் நடைமுறைப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, கடலூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா…3 மாநிலங்களில் 48% பாதிப்பு..!!

மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் மட்டும் நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 48% பேரைக் கொண்டுள்ளனர். நாடு முழுவதும் 32 மாநிலங்களில் உள்ள 430 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 48% பேர் மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் குஜராத் ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த மூன்று மாநிலங்களோடு  மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களையும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஊரடங்கு-“யாரும் பசியோடு தூங்க கூடாது”…ஏழைகளுக்கு உணவு வழங்கிய தமன்னா..!!

கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாமல் உணவில்லாமல் கஷ்டப்படும் சிலருக்கு நடிகை தமன்னா உதவி செய்திருக்கிறார். மும்பை குடிசை பகுதியில் வாழும் மக்கள், தினக்கூலி தொழிலாளர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் உட்பட 10 ஆயிரம் பேருக்கு தொண்டு நிறுவனத்தோடு  சேர்ந்து  50 ஆயிரம் டன் உணவுப் பொருட்களை நடிகை தமன்னா வழங்கியிருக்கிறார். இதை பற்றி அவர் கூறியதாவது; ஊரடங்கும், சமூக விலகலும் கொரோனா பரவலை தடுப்பதற்கு நல்ல நடவடிக்கை. இயல்பு நிலைக்கு திரும்ப சில மாதங்கள் ஆகலாம், இதனால் கோடிக்கணக்கான […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா நிதி” 1 வருடத்திற்கு இது தான் நிலை….. கேரள முதல்வர் அதிரடி…!!

கொரோனாவை கட்டுப்படுத்த நிதி தேவைப்படுவதால் அமைச்சர்கள், மற்றும் எம்எல்ஏக்களின் சம்பளத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ்  தற்போது உலக நாடுகளில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நோயை கட்டுப்படுத்துவதில், தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநில அரசுகள் சிறப்பாக செயல்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தற்போது கேரள முதல்வர் பினராய் விஜயன் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

15க்கு 15…. ஆக்கிரமித்த கொரோனா…. பீதியில் மக்கள்….!!

சென்னையின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அப்பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலக அளவில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் அதனுடைய தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தற்போது கொரோனா பாதிக்கப்படாத இடங்களே இல்லை. அதாவது, சென்னையில் மொத்தம் 15 மண்டலங்கள். இதில் முதலில் எட்டு மண்டலங்களில் மட்டும் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. நேற்றையதினம் 14 மண்டலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தி….கொரோனோவை தடுக்கும்..இவைகளை சாப்பிடுங்கள்..!!

கொரோனா நோயால் உயிர்ப்பலிகள் தொடரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம். * கருஞ்சீரகம் , பப்பாளி, கேரட் ஆகியவைகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. * நாளொன்றுக்கு ஆறு வால்நட்ஸை உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். * இஞ்சி சட்னி, பூண்டு சட்னி  அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். * 3 பூண்டுகளை நசுக்கி பாலில் கலந்து அதனைப் பருகுவதால் நல்ல பலன் கிடைக்கும். * […]

Categories
லைப் ஸ்டைல்

கொரோனா வைரஸ் – நீங்களே கண்டுபிடித்து கொள்ளலாம்..!!

கொரோனா வைரஸ் உங்களுக்கு இருக்கிறதா என்பதை நீங்களே இந்த அறிகுறிகள் மூலம் கண்டுபிடித்து கொள்ளலாம். ஒட்டு மொத்த உலகத்தையும் இப்பொழுது அழித்துக் கொண்டிருப்பது தான் கொரோனா வைரஸ். இந்த கிருமி மக்களை அழிப்பதைதோடும் மரண அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்கர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. கொரோனா உங்களை தாக்கி இருப்பதற்கான அறிகுறி என்ன.? இந்த அறிகுறிகளை எந்தவிதம்  நாமே அறிந்து கொள்வது எப்படி.? இந்த கொரோனா உங்களுக்கு இல்லை அப்படிங்கிறதுக்கு நீங்கள் […]

Categories
உலக செய்திகள்

“ஊரடங்கு OVER” உலக நாடுகளை….. முத்தம் கொடுத்து கடுப்பேத்தும் சீனர்கள்….!!

சீனாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை கொண்டாடும் விதமாக அங்குள்ள மக்கள் முத்தம் கொடுக்கும் போட்டி நடத்தி வருகின்றனர். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அதனுடைய தாக்கம் சீனாவில் தற்போது குறைந்துள்ளது. இதனால் இன்றைய நாள் வரை நாட்டில் பெரும்பான்மையான பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு அனைத்தும் தளர்த்தப்பட்டு, தற்போது கடைகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கடை திறப்பை கொண்டாடுவதற்காக நாம் இனி வெளியுலகில் சுதந்திரமாக நடமாட போகிறோம் என்ற […]

Categories
தேசிய செய்திகள்

“ஒயிட் அலெர்ட்” NO சொல்லி….. இந்தியாவை காப்பாற்றிய அமித்ஷா….!!

மருத்துவர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்பை கண்டு அச்சமடைந்து நாட்டு மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் இந்த சூழ்நிலையில் மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்களது உயிரை பணயம் வைத்து வேலை செய்து வருகின்றனர். இவர்கள் சமீப காலமாக பொதுமக்களால் அவ்வபோது தாக்கப்படும் அவலமும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஆகையால் மருத்துவர்கள் தாக்கப்படுவதற்கு எதிராக ஒயிட் அலர்ட் என்ற பெயரில், மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் […]

Categories
அரசியல்

144…. விதிமீறல்…. ரூ1,46,00,000….. வரலாறு காணாத வசூல்…. காவல்துறை தகவல்….!!

144 தடையை மீறி வெளியே வந்தவர்களிடம் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 1.47 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டதாக  காவல்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கின்றன. அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக வெளியே வரும் மக்களை தவிர தேவையின்றி ஊரை சுற்றி வருபவர்களை பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும், அபராதம் விதித்தும், அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்தும் தமிழக காவல்துறையினர் பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

அக்டோபர்-15 வரை…… ஹோட்டல்கள், விடுதிகள் திறக்கப்படாதா…? மத்திய அரசு அறிவிப்பு…!!

மே 3ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து வைரலாகப் பரவி வந்த வதந்திக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். முதலில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் பின் மே 3 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் மே 3க்கு பின் கடுமையான விதிமுறைகளுடன் ஊரடங்கு தள்ளப்படும் அல்லது ஊரடங்கு நீட்டிக்கப்படும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வெளியே போகும் போது….. ஆதார் இல்லைனா வழக்கு…. நகராட்சி ஆணையர் எச்சரிக்கை….!!

நாகை மாவட்டத்தில் வீட்டைவிட்டு வெளியே வரும் மக்கள் ஆதார் அல்லது வேறு ஏதேனும் அடையாள அட்டையை கண்டிப்பாக கையில் வைத்திருக்க வேண்டும் என நகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே வரும் மக்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு சில அடையாள […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“WEARMASKCHALLANGE” சவாலுக்கு தயாரா….? களத்துல இறங்குங்க….. மாநகராட்சி வேண்டுகோள்….!!

கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாஸ்க் challange மேற்கொள்ளுமாறு சென்னை மக்களிடம் மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.  கொரோனாவிலிருந்து  மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழக அரசு தொலைக்காட்சி மூலமாகவும், சுவரொட்டிகள் மூலமாகவும், அவ்வப்போது ஒலிபெருக்கிகள் மூலமாகவும் கைகளை கழுவுமாறும், முக கவசம் அணிந்து வெளியே வருமாறும், பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்திக் கொண்டே தான் இருக்கின்றது. ஆனால் பொது மக்கள் கடைபிடிக்க மறுக்கின்றனர். கடந்த வாரத்திலிருந்து முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பூட்டை உடைத்து திருட்டு” என்ன சார்….. நீங்க இப்படி பண்ணலாமா….? 2 போலீஸ் சஸ்பெண்ட்…..!!

காவல்நிலையத்தில் பணிபுரியும் அதிகாரிகளே பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால், சிலர் சட்டவிரோதமாக மதுவை பதுக்கி விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் மீது காவல் துறையினரும் அவ்வபோது தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை புது வண்ணாரப்பேட்டையில் சட்டவிரோதமாக மது  விற்றவர்களிடமிருந்து மது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் எழுதி, இயக்கியுள்ள “அறிவும், அன்பும்” பாடல் நாளை ரிலீஸ்..!!

 கமல்ஹாசன் எழுதி, இயக்கி பல திரைபிரபலங்களுடன் இணைத்து பாடியுள்ள “அறிவும், அன்பும்” என்ற விழிப்புணர்வு பாடல் நாளை ரிலீசாக இருக்கின்றது. கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் திரைபிரபலங்கள் பலபேர் தங்களது வீட்டில் இருந்துகொண்டே சமூக வலைதளத்தின் மூலம் கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் நடிகருமான, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கொரோனா விழிப்புணர்வு பற்றி பாடல் ஒன்று எழுதி, இயக்கியுள்ளார். அந்த […]

Categories
தேசிய செய்திகள்

“ஊரடங்கு” கட்டாயம் நீட்டிப்பா…? ஆணித்தரமான 3 காரணங்கள்….!!

மே 3ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தற்போது கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு மே மூன்றாம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றன. இந்தியாவில் இன்னும் ஊரடங்கு முடிவடைய 12 நாட்கள் முடிவடைய உள்ள நிலையில், மே மூன்றுக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வியும், குழப்பமும் பொது மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தந்தைக்கு சேவிங் செய்து அசத்திய நகைசுவை நடிகர்..!!

கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருக்கும் நிலையில், நகைசுவை  நடிகர் அவரது தந்தைக்கு சேவிங் செய்து அசத்தி இருக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வெளியே செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி கிடைக்கிறார்கள். இதனால் வழக்கமாக செய்யும் செயல்கள் அனைத்தும்  மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆண்களுக்கு முடி வெட்டும் பிரச்சனை பெரும் பிரச்சனையாக மாறியிருக்கிறது. இதனால் பல பிரபலங்களும் மீசை மற்றும் தாடி வளர்ந்த நிலையில் புகைப்படங்கள் வெளியிடுகின்றனர். இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

இதை நம்பினா…. அவ்வளவு தான்….. நாடு முழுவதும் தடை….. ICMR அதிரடி….!!

நாடு முழுவதும் ரேபிட் டெஸ்ட் கிட் கருவியை பயன்படுத்த தடை விதித்து ICMR உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுக்க 144 தடை உத்தரவு நாடு முழுவதும் மே மூன்றாம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு முடிவதற்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரையும் விரைவாக கண்டுபிடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சோதனையை விரைவாக சீனாவிடமிருந்து ரேபிட் டெஸ்ட் கிட் என்னும் கருவியை இந்தியாவில் உள்ள  அனைத்து மாநிலங்களுக்கும் வாங்கி பயன்படுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

நம்பி தானே வாங்கினோம்….. இப்படி பண்ணிட்டீங்களே….. சீனா மீது கடுப்பான ICMR….!!

கொரோனா சோதனையை மேற்கொள்ள உதவும் ரேபிட் டெஸ்ட் கிட் கருவி தவறான முடிவுகளை அளிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவை போல் பெரும் மக்கள் தொகை கொண்ட நாடுகள் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிவதில் பல சிரமங்களை சந்தித்து வருகின்றன. ஏனெனில் அதற்கு அறிகுறியாக சொல்லப்படும் சளி, இருமல் போன்றவை இல்லாமலேயே 80 சதவிகிதம் பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியது. ஆகையால் விரைவான சோதனை மூலம் மட்டுமே பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிய முடியும். எனவே […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா” அவசியமான ஒன்று….. ரூ2,500 மட்டுமே…. தனியார் நிறுவனம் சாதனை….!!

பெங்களூருவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மிகக் குறைந்த விலையில் தரமான வெண்டிலட்டரை தயாரித்து தனியார் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சிறப்பான சிகிச்சைகள் அளித்து வருகிறது. பொதுவாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர் ஆதாரமாக விளங்கக்கூடியது வெண்டிலேட்டர் தான். இவர்களது உயிரை பாதுகாக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் ரூ.5000 நிதி உதவி: முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, மாநிலத்தில் உள்ள அனைத்து மசூதிகள், கோயில்கள் மற்றும் தேவாலயங்களுக்கு ரூ .5 ஆயிரம் உதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். கொரோனா வைரசுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்களுடன் இன்று வீடியோ கான்பரென்ஸ் நடத்திய போது ஆந்திர முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த கூட்டத்தில், புனித ரமலான் மாதத்தில் வீடுகளில் பிரார்த்தனை செய்யுமாறு சமூகத்தை வலியுறுத்தியதற்கான தனது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கை தளர்த்தினால்….. பேரழிவு நிச்சயம்….. WHO தலைவர் எச்சரிக்கை….!!

ஊரடங்கை  தளர்த்தினால் பெரிய ஆபத்து ஏற்படும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்சரித்துள்ளார். சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் தற்போது உலகம் முழுவதும் பயங்கர பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய சூழ்நிலைக்கு இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி சமூக விலகல் தான் என உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில், அமெரிக்கா, இந்தியா போன்ற பல நாடுகள் சமூக விலகலை கடைபிடிக்க ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. சுமார் ஒரு […]

Categories
அரசியல்

கொரோனாவை விட கொடியது…. காப்பாத்துங்க….. காப்பாத்துங்க…. முதல்வரிடம் ஆண்கள் மனு….!!

கொரோனாவை விட பெரிய பிரச்சனையான குடும்ப வன்முறை பிரச்சனைகளிடமிருந்து ஆண்களை பாதுகாக்குமாறு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். பெண்களை பாதுகாப்பதற்காக மகளிர் சங்கங்கள் இருப்பதுபோல், ஆண்களை பாதுகாக்கவும் சங்கங்கள் இருக்கிறது. அந்த வகையில், ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவரான வக்கீல் அருள்துமிலன் என்பவர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கொரோனாவிடமிருந்து பாதுகாக்க மத்திய அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்து, நம்மை வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறு […]

Categories
உலக செய்திகள்

மகிழ்ச்சி… கொரோனாவுக்கு மருந்து ரெடி… மாஸ் காட்டிய ஆய்வாளர்கள்!

இங்கிலாந்து அறிவியல் ஆய்வாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.. சர்வதேச அளவில் கொரோனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி தினமும் ஆயிரக்கணக்கான மக்களை வேட்டையாடி வருகிறது.. பலி எண்ணிக்கை ஒருபுறம் உயர்ந்து கொண்டே சென்றாலும் மருந்து கண்டுபிடிப்பதில் அமெரிக்கா, உள்ளிட்ட பல நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், இங்கிலாந்து அரசும்  ரூ 133 கோடி ஒதுக்கீடு செய்து கொரோனாவை ஒழிக்க தடுப்பு மருந்தை உருவாக்க தீவிர ஆய்வுகள் செய்து வருகின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

“TEA” கொரோனாவை கட்டுப்படுத்துமா…? ஆராச்சியில் இறங்கிய தென்னிந்தியா….!!

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தேயிலை பயன்படுமா என்ற ஆய்வை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், குன்னூரில் உள்ள தேயிலை ஆராய்ச்சி கழகமும் சேர்ந்து நடத்துகின்றனர்.  தேயிலையில் உள்ள தீயக்பிளவ் 3 என்ற சத்து anti-biotic தன்மை கொண்டது என சீனா மற்றும் தைவான் இல் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக தென்னிந்திய தேயிலை தோட்ட உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில் கருப்பு மற்றும் பச்சை நிற தேயிலைகளில் உள்ள தீயக்பிளேவ் சக்திகள்  மருந்தை கண்டுபிடிக்க நல்ல ஆதாரமாக அமையுமா […]

Categories
உலக செய்திகள்

24 மணி நேரத்தில்…. 600 பேர் பலி…. கதிகலங்கும் இங்கிலாந்து…!!

இங்கிலாந்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 16,060 ஆக உயர்ந்துள்ளது.  உலகம் முழுவதும் 210 நாடுகளில் வைரஸ் பரவி உள்ளது. தற்போதைய நிலவரப்படி 24 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி ஸ்பெயின் பிரான்ஸ் அடுத்தபடியாக தற்போது இங்கிலாந்தில் நிலைகொண்டுள்ளது. இங்கிலாந்தில் நேற்று 5,850 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.வைரஸ் தொற்று காரணமாக கடந்த 24 […]

Categories

Tech |