Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று 4,894 பேர் டிஸ்சார்ஜ்… மொத்த எண்ணிக்கை 1,26,670ஆக உயர்வு..!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 4,894 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: சென்னையில் 1,130 பேருக்கு கொரோனா…. 90,000த்தை நெருங்கும் பாதிப்பு …!!

சென்னையில் இன்று 1,130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று 4,965 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 1,80,643 ஆக உயர்வு..!!

தமிழகத்தில் இன்று மேலும் 4,965 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருபக்கம் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே […]

Categories
அரசியல்

BREAKING: தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 75பேர் பலி …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 75 பேர் உயிரிழந்துள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 4 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1.75 […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

22 மாவட்டத்தில் இன்று அதிர்ச்சி… 15 மாவட்டம் தப்பியது..!!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. இன்று 3,861 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,21,776 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 50,800 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 19,06,617 ஆக இருக்கின்றது.   இன்று கொரோனா தொற்று  37 மாவட்டங்களிலும் பாதிவாகியுள்ளது. தமிழகத்தில் […]

Categories
அரசியல்

மாவட்ட வாரியாக இன்று (20.07.2020) பதிவான கொரோனா பாதிப்பு நிலவரம்!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. இன்று 3,861 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,21,776 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 50,800 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 19,06,617 ஆக இருக்கின்றது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று 3,861 பேர் டிஸ்சார்ஜ்… மொத்த எண்ணிக்கை 1,21,776 ஆக உயர்வு..!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 3,861 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: சென்னையில் 1,298 பேருக்கு கொரோனா…. 90,000த்தை நெருங்கும் பாதிப்பு …!!

சென்னையில் இன்று 1,298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இதுவரை இல்லாத பாதிப்பு – மொத்த எண்ணிக்கை 1,75,678 ஆக உயர்வு..!!

தமிழகத்தில் இன்று மேலும் 4,985 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருபக்கம் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே […]

Categories
அரசியல்

BREAKING: தமிழகத்தில் 2500ஐ தாண்டிய கொரோனா உயிரிழப்பு …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 70 பேர் உயிரிழந்துள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 4 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1.70 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 50ஆவது நாளாக….. அதிர்ச்சியை கொடுத்த கொரோனா மரணம் ….!!

தமிழகத்தில் இன்று மட்டும் 78 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக உலகமே உச்சரிக்கும் ஒரு பெயர் கொரோனா. உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி 180க்கும் அதிகமான நாட்டு மக்களை பழி வாங்கியுள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருவது உலக மக்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதன் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.இந்தியாவில் 26 ஆயிரத்துக்கும் அதிகமானோரை கொன்று குவித்துள்ளது இந்த கொடிய […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று 1,254பேருக்கு கொரோனா…. மொத்த பாதிப்பு 85,859 …!!

சென்னையில் இன்று 1,243 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 4,059பேர்…. இதுவரை 1.17லட்சம் பேர் மீண்டுள்ளனர் …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,059பேர் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாட்டு மக்களை கொன்று குவித்து வரும் கொரோனா தொற்று, கடந்த நான்கு மாதங்களாக இந்தியாவிலும் அதன் கோர தாண்டவத்தை நிகழ்த்தி வருகிறது. நாடு முழுவதும் ஒரு மாநிலம் கூட தப்பாமல் இதன் பிடியில் சிக்கி இருப்பது கவலை அளிக்கும் விஷயமாக இருக்கிறது. அதே நேரத்தில் மத்திய அரசாங்கம் இதற்கு எதிரான வலுவான போராட்டத்தை நடத்தி வருகிறது. நாடு முழுவதும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று OMG…. இதுவரை இல்லாத புதிய உச்சம்…. மக்கள் வேதனை …!!

தமிழகத்தில் இன்று மேலும் 4,979 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதன் தாக்கம் உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட 3 நாடு என்ற வரிசைக்கு இந்தியாவை எடுத்துச் சென்றுள்ளது. குறிப்பாக மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட இரண்டாவது மாநிலம் என்ற வரிசையில் நீடிக்கிறது. நாட்டிலேயே அதிக அளவு பரிசோதனை செய்த சிறந்த மாநிலம் என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா!

கிருஷ்ணகிரி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல்நலக் கோளாறால் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செங்குட்டுவனுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் 14வது எம்.எல்.ஏ இவர் ஆவார்.

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் 16 மாவட்டங்களில்….. அதிர வைக்கும் ரிப்போர்ட்

தமிழகத்தில் இன்று மட்டும் 16 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சி அடையவைத்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்று 4,538 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,60,907 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் இன்று 1,243 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 83,377ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,391 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் 1,10,807பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மொத்தம் 1,60,907 பேர்…. தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு இதோ.!

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் மாவட்ட வாரியான மொத்த கொரோனா பாதிப்பு இதோ. இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,60,907 ஆக அதிகரித்துள்ளது. இன்று 3,391 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,10,807 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 47,539 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 17,56,998 ஆக […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா..!!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,60,907 ஆக அதிகரித்துள்ளது. இன்று 3,391 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,10,807 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 47,539 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 17,56,998 ஆக இருக்கின்றது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 79 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தொட முடியாத எண்ணிக்கை…. புதிய வரலாறு படைத்த தமிழகம்…. மாஸ் காட்டிய சோதனை …!!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக அதிகமான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது பிற மாநிலங்களை வியப்படைய வைத்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்று 4,538 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,60,907 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் இன்று 1,243 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 83,377ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,391 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் 1,10,807பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் இதுவரை […]

Categories
அரசியல்

இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை பாதிப்பை விட குறைவு..!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 3,391 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

14ஆவது நாளாக மகிழ்ச்சி….. நிம்மதியை கொடுக்கும் சென்னை…. மீளும் தலைநகர் …!!

சென்னையில் இன்று 1,243 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்றும் 4 ஆயிரத்தை கடந்த கொரோனா… மொத்த பாதிப்பு 1,60,907 ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருபக்கம் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இதுவரை இல்லாத உயிரிழப்பு – நடுங்க வைத்த கொரோனா பலி …!!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் அதிகமானோர் உயிரிழந்துள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 4 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி தமிழகம் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்? கொரோனா பாதிப்பு விவரம் இதோ..!!

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் மாவட்ட வாரியான மொத்த கொரோனா பாதிப்பு இதோ. இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,56,369  ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 5,106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,07,416 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 44,186 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 17,09,459 […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி..! அதேநேரத்தில் மகிழ்ச்சி… அனைத்து மாவட்டத்திலும் இன்று கொரோனா!!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,56,369  ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 5,106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,07,416 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 44,186 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 17,09,459 ஆக இருக்கின்றது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 69 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
அரசியல்

மீண்டும் 1200க்கும் கீழ் சென்ற கொரோனா… மகிழ்ச்சியில் தலைநகர் வாசிகள் …!!

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு மீண்டும் 1200க்கும் கீழ் சென்றுள்ளது மக்களை  அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் […]

Categories
அரசியல்

#Breaking: தமிழகத்தில் இன்று மட்டும் 69 பேர் பலி…..!! மொத்த எண்ணிக்கை – 2,236

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது  கடந்த 4 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1.51 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]

Categories
அரசியல்

மக்கள் மகிழ்ச்சி… “5,106 பேர் டிஸ்சார்ஜ்”… தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,07,416 ஆக உயர்வு..!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 5,106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும்… இன்று ஒரேநாளில் 4,549 பேருக்கு கொரோனா”…. மொத்த பாதிப்பு 1,56,369 ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று மேலும் 4,549 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருபக்கம் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அனைத்து மாவட்டத்திலும் கொரோனா… எத்தனை பேர்? லிஸ்ட் இதோ.!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,51,820  ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 5000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,02,310 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 39,715 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 16,65,273 ஆக இருக்கின்றது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
அரசியல்

சென்னையில் மீண்டும் 1200ஐ தாண்டிய கொரோனா… மொத்த பாதிப்பு 80,961 ஆக உயர்வு..!!

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு மீண்டும் 1200க்கும் கீழ் சென்றுள்ளது மக்களை  அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று மட்டும் 68 பேர் பலி…..! மொத்த உயிரிழப்பு 2,167 ஆக உயர்வு ..!!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,167 ஆக அதிகரித்துள்ளது  கடந்த 4 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1.47 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]

Categories
அரசியல்

மகிழ்ச்சி..! தமிழகம் முழுவதும்… 1 லட்சத்தை தாண்டியது… ஒரே நாளில் 5,000 பேர் டிஸ்சார்ஜ்..!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 5000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக […]

Categories
அரசியல்

“இன்று ஒரேநாளில் 4,496 பேருக்கு கொரோனா”…. மொத்த பாதிப்பு 1,51,820 ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று மேலும் 4,496 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருபக்கம் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும், […]

Categories
அரசியல்

தமிழகத்தில் ஒன்னு விடாம 37 மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு ….!!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,47,324 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,743 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 97,310 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 39,776 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 16,25,558 ஆக இருக்கின்றது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செம ஹாப்பி ஆன தலைநகர்… ! குறையும் கொரோனா…! நிம்மதியடைந்த மக்கள் ..!!

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 1100க்கும் கீழ் சென்றுள்ளது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று மட்டும் 66 பேர் பலி…..! மொத்த உயிரிழப்பு 2,099ஆக உயர்வு ..!!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2000த்தை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த4 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1.42 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]

Categories
அரசியல்

“ஒரேநாளில் 4,743 பேர் டிஸ்சார்ஜ்”… தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 97,310 ஆக உயர்வு..!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 4,743 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் […]

Categories
அரசியல்

இதுவரை இல்லாத உச்சம் … “இன்று ஒரேநாளில் 4,526 பேருக்கு கொரோனா”…. மொத்த பாதிப்பு 1,47,324 ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று மேலும் 4,526 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருபக்கம் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும், […]

Categories
அரியலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒருவர் கூட இல்லை…. அசத்திய அரியலூர்…. மக்கள் மகிழ்ச்சி …!!

தமிழகத்தில் நேற்று மட்டும் 4,270 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 3,035 பேர் குணமடைந்ததால் மொத்த எண்ணிக்கை 92,567ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 66 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 2,032 ஆக எகிறியது. தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 1,140 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. 3000த்திற்கும் அதிகமானோர் பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டனர். நேற்று மட்டும் 36 மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர் ? மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு.!!

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் மாவட்ட வாரியான மொத்த கொரோனா பாதிப்பு இதோ. இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,035 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 92,567 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 43,548 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரு மாவட்டம் தப்பியது… தமிழகத்தில் இன்று 36 மாவட்டத்தில் கொரோனா..!!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,035 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 92,567 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 43,548 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 15,85,782 ஆக இருக்கின்றது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 66 பேர் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் 3ஆவது நாளாக… 1200க்கும் கீழ் சென்ற கொரோனா… மீண்டு வரும் தலைநகர்..!!

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 3ஆவது நாளாக 1200க்கும் கீழ் சென்றுள்ளது.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. […]

Categories
அரசியல்

தமிழகத்தில் 2000ஐ கடந்த உயிரிழப்பு….!! இன்று மட்டும் 66 பேர் பலி…..!!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2000த்தை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த4 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1.38 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,035 பேர் டிஸ்சார்ஜ்… குணமடைந்தோர் எண்ணிக்கை 92,567 ஆக உயர்வு..!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 3,035 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று மேலும் 4,328 பேருக்கு கொரோனா…. மொத்த பாதிப்பு 1,42,798 ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருபக்கம் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும், […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர் ? மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு.!!

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் மாவட்ட வாரியான மொத்த கொரோனா பாதிப்பு இதோ. இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,617 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 89,532 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 42,531 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா தொற்று..!!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,617 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 89,532 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 42,531 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 16,09,448 ஆக இருக்கின்றது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 68 பேர் […]

Categories
அரசியல்

இன்று ஒரேநாளில் 3,617 பேர் டிஸ்சார்ஜ்… குணமடைந்தோர் எண்ணிக்கை 89,532 ஆக உயர்வு..!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 3,617 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றார்கள். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் 2ஆவது நாளாக….. நிம்மதி பெருமூச்சு விட்ட தலைநகர் வாசிகள் …!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, ஐந்து அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த நிலையில்தான் இன்று கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாயின. அதில், […]

Categories

Tech |