Categories
உலக செய்திகள்

“கொரோனா” 1 நாளுக்கு 10,000+….. உலகளவில் முதலிடத்தில் இந்தியா…. WHO எச்சரிக்கை….!!

பத்தாயிரத்திற்கும் அதிகமான பாதிப்பை நாள்தோறும் பதிவு செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.  சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து போராடி வருகின்றன. இருப்பினும், இதனை கட்டுப்படுத்த பல்வேறு சிரமங்களை பல நாடுகள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். இது வரையில், குறிப்பிட்ட நாடுகள் மட்டுமே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“Confirm பண்ணியாச்சு” அமைச்சரே அடுத்து என்ன பொய் சொல்ல போறீங்க….? மு.க.ஸ்டாலின் கேள்வி….!!

கொரோனாவால் 47 மருத்துவர்கள் உயிரிழந்தது குறித்து மு.க.ஸ்டாலின் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.கொரோனாவிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருந்து வருகிறோம். ஆனால் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் என நமக்காக பணி புரிந்து கொண்டிருப்பவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிலர் உயிர் இழக்கும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. அந்த வகையில், சமீபத்தில் தமிழகத்தில் 47 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ்… தமிழகத்தில் இன்று மட்டும் 6,019 டிஸ்சார்ஜ்…!!!

தமிழகத்தில் இன்று 6,019 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா தடுப்பூசி” முதலில் இவங்களுக்கு தான்….. மத்திய அரசு விளக்கம்….!!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி முதலில் முன் களப்பணியாளர்களுக்கு தான் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும்,, சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக பல உலக நாடுகளும் கடும் சிரமங்களை சந்தித்து வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பூசி கண்டுபிடிப்பது தான் இதை கட்டுப்படுத்த ஒரே வழியாக இருக்கும் என்பதால், அதற்கான பணியில் உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் மூன்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 125 பேர்… 14 ஆவது நாளாக 100ஐ கடந்த பலி எண்ணிக்கை..!!

தமிழகத்தில் இன்று 125 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 5,950 பேருக்கு கொரோனா…மொத்த பாதிப்பு 3.38 லட்சமாக உயர்வு…!!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,950 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உடல்நிலையில் முன்னேற்றம்….. தொடர் கண்காணிப்பில் SPB….. மருத்துவர் குழு தகவல்….!!

கொரோனாவால்  பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வரும் பிரபல பாடகர் SPB யை மருத்துவர் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாடகர் SPBக்கு செயற்கை சுவாச உதவியுடன் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் பல பிரபலங்களும், பொதுமக்களும், அவரது ரசிகர்களும் அவர் மீண்டு வர வேண்டும் என தொடர் பிரார்த்தனைகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று அவர் […]

Categories
தேசிய செய்திகள்

“மீட்புப்பணியில் நெருக்கம்” அதிகாரிகளுக்கு கொரோனா…. தனிமைப்படுத்தி கொண்ட முதல்வர்….!!

கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.  கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் கடந்த வாரம் விமான விபத்து ஏற்பட்டது. ஏற்பட்ட இந்த விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், மீட்பு பணிகளை அதிகாரிகளோடு மிக நெருக்கமாக இருந்து கேரள முதல்வர் பினராய் விஜயன் பார்வையிட்டு விபத்தில் சிக்கிய மக்களை பாதுகாக்க உதவி வந்தார். இந்நிலையில் அதிகாரிகளுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா GO” ஆண்டு இறுதிக்குள்….. “அனைவருக்கும் இலவசம்” அதிரடி அறிவிப்பு….!!

அமெரிக்கா தன் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.  சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று  உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கை  அமல்படுத்தியதால் பொருளாதார ரீதியிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இதற்கு சரியான தீர்வு தடுப்பூசியை கண்டுபிடிப்பதுதான் என்று இருக்கும் பட்சத்தில், ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள்  இதற்கான தடுப்பூசி மருந்தை  […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய கொரோனா பாதிப்பு – எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?

தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களில் மொத்தம் 5,890 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,20,355 ல் இருந்து ஆக 3,26,245 ஆக அதிகரித்தது. 5,556 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,67,015 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 53,716 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் இன்று மட்டும் 1,187 பேருக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

7 நாட்களுக்கு பின் மீண்டும் உயர்வு… 1000ஐ கடந்த கொரோனா பாதிப்பு… சென்னை வாசிகள் கவலை..!!

சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு 1,000ஐ கடந்துள்ளதால் சென்னை வாசிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று 117 பேர்… 12 ஆவது நாளாக உயிரிழப்பு 100ஐ கடந்தது..!!

தமிழகத்தில் இன்று 117 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். அதே நேரத்தில் உயிரிழப்பும் நாளுக்குநாள் 100ஐ  கடந்து பதிவாகி வருகிறது. […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று அதிர்ச்சி – பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை குறைவு..!!

தமிழகத்தில் இன்று 5,556 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று… 16ஆவது நாளாக 6 ஆயிரத்திற்கும் கீழ் சென்ற கொரோனா…!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,890 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
தேசிய செய்திகள்

ரூ2,500…. குறைந்த விலையில் கொரோனா மருந்து…. ஜைடஸ் கெடிலா நிறுவனம் அறிமுகம்….!!

இந்தியாவில் குறைந்த விலையில் உள்ள கொரோனா மருந்தை ஜைடஸ் கெடிலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்  பாதிப்பை முற்றிலும் தடுக்க தடுப்பூசியை கண்டுபிடிப்பதிலும் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில்,  ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்தனர். அதற்கான பரிசோதனைகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில்,  இந்தியாவும் வெளிநாடுகளிலிருந்து தடுப்புசியை  வாங்குவதற்கான ஆலோசனைகளை […]

Categories
அரசியல்

இன்றைய கொரோனா பாதிப்பு – எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?

தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களில் மொத்தம் 5,835 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,14,520 ல் இருந்து 3,20,355 ஆக அதிகரித்தது. 5,146 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,61,459 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 53,499 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் இன்று மட்டும் 989 பேருக்கு கொரோனா […]

Categories
சென்னை மாநில செய்திகள்

7ஆவது நாளாக 1000க்கும் கீழ் சென்ற பாதிப்பு… மீண்டு வரும் சென்னை..!!

சென்னையில் இன்று 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று 119 பேர்… 11ஆவது நாளாக 100ஐ கடந்த கொரோனா பலி எண்ணிக்கை..!!

தமிழகத்தில் இன்று 119 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை குறைவு..!!

தமிழகத்தில் இன்று 5,146 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று… 15ஆவது நாளாக 6 ஆயிரத்திற்கும் கீழ் சென்ற கொரோனா…!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,835 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி: 64,651 பேர் கவலைக்கிடம்…. உலக அளவில் வெளியான கொரோனா ரிப்போர்ட்….!!

உலக அளவில் இன்றைய நாளில் கொரோனா பாதிப்பின் நிலவரம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை உலகம் முழுவதும் ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் இதனுடைய மொத்த பாதிப்பு எண்ணிக்கை, இறப்பு விகிதம், குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை நாள்தோறும் அவ்வப்போது தகவலாக பார்த்து வருகிறோம். அந்த வகையில், உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.07 கோடியாக தற்போது அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய கொரோனா பாதிப்பு – எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?

தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,02,815 ல் இருந்து 3,08,649 ஆக அதிகரித்தது. 6,005 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,50,680 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 52,810 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் இன்று மட்டும் 986 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை […]

Categories
அரசியல்

ஒரேநாளில் 6,005 பேர்…. 2. 50 லட்சத்தை கடந்தது… மக்கள் மகிழ்ச்சி..!!

தமிழகத்தில் இன்று 6,005 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று 118 பேர் கொரோனாவுக்கு பலி ….! அதிர வைக்கும் எண்ணிக்கை …!!

தமிழகத்தில் இன்று 118 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு […]

Categories
அரசியல்

“தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5,834 பேர்”… மொத்த எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் இன்று மேலும் 5,834 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

5ஆவது நாளாக 1000க்கும் கீழ் சென்ற பாதிப்பு… மீண்டு வரும் சென்னை..!!

சென்னையில் இன்று 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய கொரோனா பாதிப்பு – எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?

தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,96,901 ல் இருந்து 3,02,815 ஆக அதிகரித்தது. 6,037 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,44,675 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 53,099 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் இன்று மட்டும் 976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

4ஆவது நாளாக 1000க்கும் கீழ் சென்ற பாதிப்பு… படிப்படியாக மீண்டு வரும் சென்னை..!! ….

சென்னையில் இன்று 976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வருகின்றது. […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று மகிழ்ச்சி… ஒரேநாளில் 6,037 பேர்… இதுவரை 80.80% பேர் டிஸ்சார்ஜ்..!!

தமிழகத்தில் இன்று 6,037 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5,914 பேர் பாதிப்பு… 3 லட்சத்தை தாண்டிய கொரோனா..!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,914 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று 114 பேர்… கொரோனா பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது.!!

தமிழகத்தில் இன்று 114 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 27 மாவட்டம் – அதிர வைத்த ரிப்போர்ட் …!!

நேற்று மட்டும் தமிழகத்தில் 10 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 5,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரித்தது. 6,020 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,38,638 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 53,336 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் 989 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,09,117  பேர் பாதிக்கப்பட்டு, […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய கொரோனா நிலவரம்…. எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?

தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,90,907 ல் இருந்து 2,96,901 ஆக அதிகரித்தது. 6,020 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,38,638 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 53,336 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் இன்று மட்டும் 989 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று மகிழ்ச்சி – பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை உயர்வு..!!

தமிழகத்தில் இன்று 6,020 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஹாட்ரிக் போட்ட சென்னை…. மீண்டெழும் தலைநகர்…. குஷியான தமிழக அரசு …..!!

சென்னையில் இன்று 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று 68,179 பேருக்கு பரிசோதனை… எத்தனை பேருக்கு கொரோனா தெரியுமா?

தமிழகத்தில் இன்று மேலும் 5,974 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்றும் புதிய உச்சம்… மிரட்டும் மரணம்…. 5000ஐ நெருங்கும் கொரோனா பலி …!!

தமிழகத்தில் இன்று 119 கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த […]

Categories
அரசியல்

ஹாட்ரிக் மகிழ்ச்சி கொடுக்குமா சென்னை ? எதிர்பார்ப்பில் தமிழக அரசு …!!

நேற்று மட்டும் தமிழகத்தில் 5 மாவட்டங்கள் தவிர்த்து 32 மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் நேற்று புதிதாக 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,90,907 ஆக அதிகரித்தது. 5,043பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,32,618 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 53,481 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் 986 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,08,124 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது […]

Categories
அரசியல்

873 பேர் மரணம் ? ”பதறி போன மக்கள்” திணறும் தமிழக அரசு …!!

தமிழகத்தில் அதிகரித்துக்கொண்டே செல்லும் உயிரிழப்பு மக்களை பதறவைத்துக்கொண்டு இருக்கின்றது. தமிழகம் முழுவதும் நேற்று 37 மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு 32 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மக்களை அதிர வைத்துள்ளது. நேற்றுவரை  2,90,907 பேர் பாதிக்கப்பட்டு இந்த எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கு கின்றது. அதே போல 2,32,618 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது வரை மருத்துவமனையில் 53,481 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக அதிகரித்துக்கொண்டு […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி – தூக்கிவாரிபோட்ட 32 மாவட்டம் …!!

நேற்று மட்டும் தமிழகத்தில் 5 மாவட்டங்கள் தவிர்த்து 32 மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் நேற்று புதிதாக 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,90,907 ஆக அதிகரித்தது. 5,043பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,32,618 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 53,481 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் 986 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,08,124 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா..!!

தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,85,024 ல் இருந்து 2,90,907 ஆக அதிகரித்தது. 5,043 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,32,618 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 53,481 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் இன்று மட்டும் 986 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை குறைவு..!!

தமிழகத்தில் இன்று 5,043 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

2ஆவது நாளாக கெத்து காட்டும் சென்னை… நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள் …!!

சென்னையில் இன்று 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 5,883 பேருக்கு கொரோனா.!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,883 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்றும் எகிறி சென்ற இறப்பு…. தமிழகத்தை திணறடிக்கும் கொரோனா …!!

தமிழகத்தில் இன்று 118 கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த […]

Categories
அரசியல்

வெறும் 7 நாள் ரிசல்ட்… தலைகீழாக மாறியது…. ஆட்டம் காணும் தமிழக அரசு …!!

தமிழகத்தில் நேற்று மட்டும் 5,880  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,85,024 ஆக அதிகரித்தது. 6,488 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,27,575 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 52,759 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் மட்டும் 984 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,07,109 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 11,606 சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 79.84 […]

Categories
அரசியல்

66 நாள் ஆகிடுச்சு… மக்களுக்கு குஷியான செய்தி…. மாஸ் காட்டும் தமிழக அரசு…..!!

தமிழகத்தில் நேற்று மட்டும் 5,880  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,85,024 ஆக அதிகரித்தது. 6,488 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,27,575 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 52,759 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் மட்டும் 984 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,07,109 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 11,606 சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 79.84 […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,880 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,79,144 ல் இருந்து 2,85,024 ஆக அதிகரித்தது. 6,488 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,27,575 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 52,759 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் இன்று மட்டும் 984 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை […]

Categories
அரசியல்

தமிழக மக்களுக்கு ஆறுதல் – பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை உயர்வு.!

தமிழகத்தில் இன்று 6,488 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் […]

Categories
அரசியல்

இன்றைய கொரோனா நிலவரம்… தமிழகத்தில் இன்று எத்தனை பேருக்கு தெரியுமா?

தமிழகத்தில் இன்று மேலும் 5,880 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories

Tech |