Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள்

செங்கல்பட்டில் இன்று 108 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 3,379ஆக உயர்வு!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் சென்னைக்கு அருகாமையில் இருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்திலும் கொரோனா தொற்றானது தீவிரமடைந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 3,271 பிற பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1,597 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள தற்போது 1,640 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 22ம் தேதி ரூ.1000 விநியோகம் – தமிழக அரசு அறிவிப்பு

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 22ம் தேதி முதல் காலை 8 முதல் மாலை 6 மணி வரை ரூ.1000 விநியோகம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது. இன்று 48 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 576ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 27,634 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.04% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 35,556 2. கோயம்புத்தூர் – 187 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று அரியலூர், ஈரோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 2,176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,789 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று அரியலூர், ஈரோடு, பெரம்பலூர், திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களில் புதிதாக யாரும் கொரோனோவால் பாதிக்கப்படவில்லை. சென்னை – 1,267, செங்கல்பட்டு – 162, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 48 பேர் உயிரிழப்பு… சென்னையில் மட்டும் 39 பேர் பலி!

தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 576ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு சதவீகிதம் 1.147 ஆக உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 461 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் சென்னையில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 842 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 27,634 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.04% பேர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று 1,276 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த எண்ணிக்கை 35,556ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,276 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 35,556 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,789 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 2,176 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 50,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 80 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 2,094 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1,367 பேர் ஆண்கள், 805 பேர் பெண்கள், 2 திருநங்கை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 30,961 ஆண்களும்,19,212 பெண்களும், 20 […]

Categories
கிருஷ்ணகிரி திருவண்ணாமலை மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் இன்று புதிதாக 25 பேர், கிருஷ்ணகிரியில் 3 பேருக்கும் கொரோனா உறுதி!

திருவண்ணாமலையில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 768 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 459 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 305 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் திருவண்ணாமலையில் இதுவரை கொரோனோவால் பாதித்த 4 பேர் உயிரிந்துள்ளார். இந்த நிலையில் திருவண்ணாமலையில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. செய்யாறு பகுதியில் 15 பேருக்கும், திருவண்னாமலையில் 10 பேருக்கும் புதிதாக தொற்று […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

நெல்லை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழப்பு!

நெல்லை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார். இதனால் நெல்லையில் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 507 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 379 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் திருவள்ளூரில் இதுவரை கொரோனோவால் பாதித்த ஒருவர் உயிரிந்துள்ளார். தற்போது ஒரு மூதாட்டி பலியாகியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை 2ஆக உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி – மனுதாரருக்கு ரூ.50,000 அபராதம்!

தமிழகத்தில் ஊரடங்கை ரத்து செய்யக்கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மார்ச் 24ம் தேதி முதற்கட்டமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதனை தொடந்து கொரோனோவின் தாக்கம் குறையாததால் ஜூன் 30ம் தேதி வரை 5ம் கட்டமாக ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விவரம் : சென்னை […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி எல்லையில் இ-பாஸ் இருந்தாலும் வாகனங்கள் அனுமதி இல்லை – பொதுமக்கள் அதிருப்தி!

புதுச்சேரி எல்லையில் இ-பாஸ் இருந்தாலும் வாகனங்கள் அனுமதி இல்லை என போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. தமிழகம் உட்பட வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்கு செல்பவர்களுக்கு அதிக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்கு செல்ல புதுச்சேரி அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. மருத்துவம் பார்ப்பதை தவிர விழுப்புரம், கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வருபவர்களை இ-பாஸ் இருந்தாலும் புதுசேரிக்குள் அனுமதிக்க முடியாது என்று […]

Categories
மாநில செய்திகள்

திருவள்ளூரில் புதிதாக 66 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 1,945 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 1001 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் திருவள்ளூரில் இதுவரை கொரோனோவால் பாதித்த 30 பேர் உயிரிந்துள்ளனர். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.13.12 கோடி அபராதம் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,51,426 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 12 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் : சென்னையில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள் – இன்று 12 பேர் பலி!

சென்னையில் இன்று காலை நிலவரப்படி கொரோனோவால் பாதித்த 12 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிச்சை பெற்று வந்த 6 பேர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 53 வயது நபர் இன்று பலியாகியுள்ளார். சென்னையில் நேற்று புதிதாக 919 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ. 21 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ. 21 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 528 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்த 26,782 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. இதனால் சென்னை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை திரு.வி.க.நகரில் 3,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 919 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 422 பேர் உயிரிழந்துள்ளனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 5,486, கோடம்பாக்கம் – 3,648, திரு.வி.க நகரில் – 3,041, அண்ணா நகர் – 3,431, தேனாம்பேட்டை – 4,143, தண்டையார் பேட்டை – 4,370, வளசரவாக்கம் – 1,444, அடையாறு […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று… இன்று ஒரே நாளில் 27 பேருக்கு உறுதி!

புதுச்சேரியில் மேலும் 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் முதன் முதலில் டெல்லியில் இருந்து மாகி பகுதியை சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து புதுச்சேரியில் கணிசமான அளவிலேயே கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்த பின்னர் பாதிப்பு சற்று உயர்ந்து கொண்டே வருகிறது. புதுச்சேரியில் நேற்று வரை 216 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதிய கொரோனா பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 61 பேர், தமிழகத்தை சேர்ந்த 1,454 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஈரோடு, கிருஷ்ணகிரி, நீலகிரி, புதுக்கோட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் புதிதாக யாரும் கொரோனோவால் பாதிக்கப்படவில்லை. இன்று 49 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. இன்று 49 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 528ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 26,782 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.77% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 33,245 2. கோயம்புத்தூர் – 183 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனோவால் 49 பேர் உயிரிழப்பு… 500ஐ தாண்டிய பலி எண்ணிக்கை!

தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 528ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் உயிரிழந்த 528 பேரில் சென்னையில் மட்டும் 422 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று 1,438 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 26,782ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.77% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 919 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 34,000ஐ தாண்டியது!

சென்னையில் இன்று புதிதாக 919 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 34,245ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 61 பேர், தமிழகத்தை சேர்ந்த 1,454 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 942 பேர் ஆண்கள், 573 […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் – சென்னையை விட்டு ஊர் திரும்பு மக்கள் : இ-பாஸ் இல்லாமல் செல்ல தடை!

சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 33,244ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று வரை கொரோனோவால் 382 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 404ஆக உயர்ந்துள்ளது. ராயபுரம், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை, கோடம்பாக்கம், அண்ணா நகர், திரு.வி.க நகர் ஆகிய மண்டலங்களில் கொரோனா பாதிப்பானது அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சென்னை வாசிகள் கடும் அச்சத்தில் உள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பால் […]

Categories
மாநில செய்திகள்

புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்த கோவை நபர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ்!

கோவையில் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்த நபர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளார். கோவையில் ஏற்கனவே புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் தற்போது குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 479 பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலும் நீரழிவு போற்ற வேறு ஒரு நோய்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களே […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் நாராயணசாமி அவசர ஆலோசனை!

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் நாராயணசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் நாராயணசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை கடுமையாக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தாக்கல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் இன்று மேலும் 13 பேருக்கு கொரோனா […]

Categories
மாநில செய்திகள் விழுப்புரம்

விழுப்புரத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 447ஆக உயர்வு!

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் நேற்று வரை 440 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 364 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 71 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விழுப்புரத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.12.87 கோடி அபராதம் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,45,233 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 12 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை தேனாம்பேட்டையில் 4,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 1,257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 33,244ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 382 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களில் 60.02% ஆண்கள், 39.97% பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 17,275 பேர் குணமடைந்துள்ள நிலையில் 14,778 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல்…. சென்னையில் இன்று கொரோனா சிகிச்சை பெற்று வந்த 22 பேர் உயிரிழப்பு!

சென்னையில் இன்று மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 1,257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 33,244ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 382 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 24 வயது இளைஞர் உட்பட 7 பேர் […]

Categories
Uncategorized சற்றுமுன் மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு!

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு கொரோனா தொற்றானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5ம் கட்டமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களை நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரண நிதி வழங்கியது. மேலும் ரேஷனில் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் மீண்டும் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ்…. இன்று புதிதாக 40 பேருக்கு தொற்று உறுதி!

சீனாவில் கடந்த சில நாட்களாக புதிதாக கொரோனா பாதிப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வூகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் முதல் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் வூகான் மாகாணத்தில் மிக வேகமாக பரவி உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வந்த கொரோனா வைரஸ், சீனா முழுவதும் ஒரு சில வாரங்களில் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது. இன்று 44 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 479ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 25,344 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.48% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 33,244 2. கோயம்புத்தூர் – […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,789 பேருக்கு இன்று கொரோனா உறுதி […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தகவல்களை அரசு மறைக்கவில்லை , மறுக்கவும் இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!

கொரோனா தகவல்களை அரசு மறைக்கவில்லை , மறுக்கவும் இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்தரை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஐசிஎம்ஆர் பாராட்டியுள்ளது என கூறியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்… மொத்த பலி எண்ணிக்கை 479ஆக உயர்வு! 

தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 479ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு சதவீகிதம் 1% ஐ தாண்டியுள்ளது. இன்று 797 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். வேறு நோய் பாதிப்பு இல்லாத 11 பேர் கொரோனாவால் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6 முதல் தற்போது வரை வேறு நோய் பாதிப்பு இல்லாதா 52 பேர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் புதிதாக 1,257 பேர் கொரோனோ உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 33,000ஐ தாண்டியது!

சென்னையில் இன்று புதிதாக 1,257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 33,244ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,789 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1,132 […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ராயபுரம் காப்பகத்தில் குழந்தைகளுக்கு கொரோனா தொடர்பான வழக்கு : தமிழக அரசு அறிக்கை தாக்கல்!

சென்னை ராயபுரம் காப்பகத்தில் குழந்தைகளுக்கு கொரோனா தொடர்பான வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழகத்திலே சென்னையில் தான் அதிக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை ராயபுரம் காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 35 குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டதால் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அப்போது இதுகுறித்து ஜூன் 15ம் தேதிக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் : தமிழகத்தில் 3 மாதத்துக்குப் பிறகு 2வது கட்ட கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்பு!

தமிழகத்தில் 3 மாதத்துக்குப் பிறகு 2வது கட்ட கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர் குழுவினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த மருத்துவ நிபுணர் குழுவினர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது என கூறியுள்ளனர். புதிதாக 12,000 மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீஷியன்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகம் முழுவதும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது – மருத்துவ நிபுணர் குழு தகவல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது என மருத்துவ நிபுணர் குழு தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 44,661ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பலி எண்ணிக்கை 453ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 24,547 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த மருத்துவ நிபுணர் குழுவினர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் நவம்பரில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்ற செய்தி தவறானது – ஐசிஎம்ஆர்!

இந்தியாவில் நவம்பரில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்ற செய்தி தவறானது என ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,32,424ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,69,798ஆக உள்ள நிலையில் இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்ட 9,520 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,502 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள்

செங்கல்பட்டில் மேலும் 95 பேருக்கு கொரோனா உறுதி…. 3,000ஐ நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை!

செங்கல்பட்டில் மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. அதில் சென்னை முதலிடத்தில் நீடிக்கிறது. சென்னையில் இருந்து அதன் அருகாமை பகுதிகளான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. செங்கல்பட்டில் நேற்று மட்டும் 178 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,882 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 1,255 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனோவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.10,000 வழங்க டெல்லி காங்கிரஸ் கோரிக்கை!

கொரோனோவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.10,000 வழங்க வேண்டும் என டெல்லி காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,32,424ஆக உயர்ந்துள்ளது. நாளைக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் 41,182 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் டெல்லி 3ம் இடத்தில் உள்ளது. நேற்று முன்தினம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திய நிலையில் அதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவரின் ஆலோசனையின் படி நேற்று […]

Categories
மாநில செய்திகள்

விழுப்புரத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 447ஆக உயர்வு!

விழுப்புரத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் நேற்று வரை 447 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 363 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 69 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி விழுப்புரத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 447-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனோவால் விழுப்புரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அனைத்து கட்சியினருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா முக்கிய ஆலோசனை!

டெல்லியில் அனைத்து கட்சியினருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,32,424ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,69,798ஆக உள்ள நிலையில் இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்ட 9,520 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,502 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் 41,182 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் டெல்லி 3ம் இடத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக மாறியதற்கு ஆதாரம் இருக்கிறது – மு.க.ஸ்டாலின் தகவல்!

தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக மாறியதற்கு ஆதாரம் இருக்கிறது என மு.க.ஸ்டாலின் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் அரசின் அலட்சியத்தால் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். நாட்டிலேயே கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. கொரோனா இறப்பு விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாக கூற வேண்டும், சென்னையில் கொரோனாவால் இறந்த 236 பேரின் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,415 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 31,896 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களில் 59.96% ஆண்கள், 40.03% பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 16,671 பேர் குணமடைந்துள்ள நிலையில் 347 பேர் உயிரிழந்துள்ளனர். 14,199 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டல வாரியாக […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

புதுச்சேரியில் மேலும் 8 பேருக்கு கொரோனா உறுதி….. 200ஐ தாண்டிய பாதிப்பு!

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் முதன் முதலில் டெல்லியில் இருந்து மாகி பகுதியை சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து புதிதாக பாதித்தவர்கள் தட்டாஞ்சாவடி, கொம்பாக்கம், சண்முகாபுரம், காமராஜர் நகர், நவசக்தி நகர், தட்டாஞ்சாவடி சுப்பையா நகர், பிள்ளையார்குப்பம் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிகமாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்புடைவர்களுக்கும் சோதனை நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் நேற்று வரை 194 பேர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,661ஆக உயர்ந்துள்ளது. இன்று 38 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 453ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 24,547 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.96% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 31,896 2. கோயம்புத்தூர் – 176 […]

Categories
மாநில செய்திகள்

இன்று புதுக்கோட்டை, நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,661ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,941பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கடலூர், தூத்துக்குடி, அரியலூர், நாமக்கல், புதுக்கோட்டை, நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று 30 மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனோவால் 38 பேர் உயிரிழப்பு… பலி எண்ணிக்கை 400ஐ தாண்டியது!

தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 453 ஆக உயர்ந்துள்ளது. வேறு எந்த நோய் தாக்கமும் இல்லாமல் கொரோனோவால் மட்டும் இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இன்று 1,138 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 24,547ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.96% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 1,974 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 44,661ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,661ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,941பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1,170 பேர் ஆண்கள், 804 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 45 அரசு மற்றும் 34 தனியார் மையங்கள் என மொத்தம் 79 […]

Categories

Tech |