Categories
மாநில செய்திகள்

சென்னை 11 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது – முழு விவரம்!

சென்னையில் நேற்று 1,380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 44,205ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 654 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 24,670 பேர் குணமடைந்துள்ள நிலையில் 18,372 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 6,607, கோடம்பாக்கம் – 4,794, திரு.வி.க நகரில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,968 பேர் கொரோனோவால் பாதிப்பு… 465 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.56 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,56,183 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,968 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 465 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 14,476 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,58,685 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,83,022 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று இரண்டு மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் இன்று இரண்டு மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் 64,603 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனோவால் இன்று ஒரே நாளில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 833ஆக உயர்ந்துள்ளது. இன்று 1,227 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 35,339ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 39 பேர் உயிரிழப்பு… பலி எண்ணிக்கை 800ஐ தாண்டியது!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 833ஆக உயர்ந்துள்ளது. இன்று 1,227 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 35,339ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.07% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 64,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 64,603 பேர் கொரோனோவால் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 1,487 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த பாதிப்பு 44,205ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 44,205ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 64,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 64,603 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2,478 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 38 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 46 அரசு மற்றும் 41 தனியார் மையங்கள் என மொத்தம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 2,516 பேருக்கு கொரோனா உறுதி…. பாதிப்பு எண்ணிக்கை 64,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 64,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 64,603 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2,478 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 38 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 1,380, திருவள்ளூர் – 156, செங்கல்பட்டு – 146, மதுரை – 137, திருவண்ணாமலை – 114, காஞ்சிபுரம் – 59, தேனி – 48, திண்டுக்கல் – 44, கள்ளக்குறிச்சி […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் இன்று 114 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த எண்ணிக்கை 1,313ஆக உயர்வு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 114 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் நேற்றைய நிலவரப்படி 1,199 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 465 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 727 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று காலை நிலவரப்படி புதிதாக 114 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவண்ணாமலையில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,313 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 7 பேர் […]

Categories
மாநில செய்திகள்

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 100 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் நேற்றைய நிலவரப்படி 2,645 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 1,427 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,176 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று காலை நிலவரப்படி புதிதாக 100 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூரில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,745 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 42 பேர் […]

Categories
மாநில செய்திகள்

செங்கல்பட்டில் இன்று புதிதாக 114 பேருக்கு கொரோனா உறுதி…. பாதிப்பு எண்ணிக்கை 4,061ஆக உயர்வு!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 3,872 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 1,968 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,850 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 114 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,016 ஆக உயர்ந்துள்ளது. மேலும் செங்கல்பட்டில் இதுவரை கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,933 பேர் கொரோவால் பாதிப்பு… 312 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,933 பேர் கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,40,215 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 14,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 312 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 14,011 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,48,190 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,78,014 பேர் சிகிச்சை பெற்று […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் மேலும் 19 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 402ஆக உயர்வு!

புதுச்சேரியில் மேலும் 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஊடங்கில் சில தளர்வுகள் அளித்த பின்னர் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் நபர்களாலும் பாதிப்பு ஏற்படுவதால் தமிழ்நாடு – புதுச்சேரி எல்லையில் வாகன தணிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை தீவிரமாக முதல்வர் நாராயண சாமி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 383 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை தேனாம்பேட்டையில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 5,000ஐ தாண்டியது – முழு விவரம்!

சென்னையில் நேற்று 1,487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 42,752ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 623 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 23,756 பேர் குணமடைந்துள்ள நிலையில் 18,372 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 6,484, கோடம்பாக்கம் – 4,649, திரு.வி.க நகரில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – சென்னையில் இன்று கொரோனா பாதித்த 18 பேர் உயிரிழப்பு!

சென்னையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த மேலும் 18 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 42,752ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 623 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று சென்னையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை!

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் 62,087 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 794ஆக உயர்ந்துள்ள நிலையில் இதுவரை கொரோனா பாதித்த 34,112 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஜூன் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 37 பேர் உயிரிழப்பு… பலி எண்ணிக்கை 800ஐ நெருங்குகிறது!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 794ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனோவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 623ஆக உயிரிழந்துள்ளனர். இன்று 1,358 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 34,112ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று  2,710 பேருக்கு கொரோனா தொற்று […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 1,487 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 42,752ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 42,752ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 62,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 62,087 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2,652 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 58 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1,742 பேர் ஆண்கள், 968 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 2,710 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 62,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 62,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 62,087 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் 2,652 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 58 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 1,487, மதுரை – 157, திருவண்ணாமலை – 139, திருவள்ளூர் – 120, செங்கல்பட்டு – 126, கடலூர் – தூத்துக்குடி – 62, காஞ்சிபுரம் – 56, ராணிப்பேட்டை – 52, […]

Categories
மாநில செய்திகள்

மஹாராஷ்டிராவை விட தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் அதிகம் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

இந்தியாவிலே 30,000 பரிசோதனைகள் தமிழகத்தில் தான் நடைபெறுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். பாதிப்பு அதிகம் உள்ள மஹாராஷ்டிராவை விட தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனைகள் அதிகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 9.19 லட்சம் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கண்ணுக்கு தெரியாத வைரஸை எதிர்த்து களத்தில் நின்று போராடுகிறோம். தமிழகத்தில் கொரோனா தொற்றை கண்டறிய 87 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என அவர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் குணமடைந்தவர்கள் விகிதம் 55% ஆக உள்ளது, கண்காணிப்பு நடவடிக்கைகள் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனோ வைரஸை வென்ற தாராவி; 1% ஆக குறைந்த பாதிப்பு – மத்திய அரசு பாராட்டு!

இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக மக்கள் தொகை நெருக்கமாக உள்ள பகுதியான தாராவியில் கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்தது. தாராவியில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் வேகமான பரவ தொடங்கியது. தொற்று வேகம் 12 சதவீதமாக அதிகரித்த நிலையில் அனைவரையும் வீடுகளில் முடக்கியதுடன் ஒவ்வொரு வீடாக 5 அடுக்கு பரிசோதனைகள் நடத்தப்படத்தப்பட்டது. இதுவரை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி மக்களுக்கென 350 தனியார் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிப்பு; 7,000 படுக்கைகள் தயார் – முதல்வர் கெஜ்ரிவால்!

டெல்லியில் கொரோனா தொற்று பரிசோதனைகள் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். டெல்லியில் கொரோனா தீவிரம் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் பட்டியலில் டெல்லி இரண்டாம் இடத்தில் உள்ளது. தலைநகர் டெல்லியில் இதுவரை 59,746 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 24,558 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், தற்போது 33,013 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் டெல்லியில் கொரோனோரால் இதுவரை 2,175 பேர் […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் இன்று 3, 4 வயது குழந்தைகள் உட்பட 139 பேருக்கு கொரோனா உறுதி!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் நேற்றைய நிலவரப்படி 1,060 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 455 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 598 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 7 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி புதிதாக 139 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 3, 4 வயது குழந்தைகள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரியாக சந்திர மோகன் நியமனம்!

மதுரை மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரி தர்மேந்திர பிரதாப் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய கொரோனா தடுப்பு அதிகாரியாக சந்திர மோகனை நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மதுரையில் கொரோனா பாதிப்பு 705 ஆக அதிகரித்துள்ள நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 381 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், தற்போது 318 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் நாளை முதல் வரும் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

மதுரையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு; கடைகள் திறப்பு நேரம் குறைப்பு!

மதுரை மாவட்டத்தில் கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்படுவதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர். மதுரையில் நாளை மறுநாள் முதல் காலை 6 முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மதுரையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தகவல் அளித்துள்ளார். மதுரை […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் நேற்றைய நிலவரப்படி 2,534 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 1,240 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,257 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று காலை நிலவரப்படி புதிதாக 115 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூரில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,638 ஆக உயர்ந்துள்ளது.

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள்

செங்கல்பட்டில் இன்று 116 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 3,870ஆக உயர்வு!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 3,745 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 1,933 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,762 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,870 ஆக உயர்ந்துள்ளது. மேலும் செங்கல்பட்டில் இதுவரை கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா பாதிப்பால் மேலும் 21 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

சென்னையில் கொரோனா தொற்றால் மேலும் 21 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 2 முதியவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளார். ஓமந்தூரார் மருத்துவமனையில் 7 பேர், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 3 பேர் கொரோனோவால் பலியாகியுள்ளனர். தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் என மொத்தம் 21 பேர் இன்று காலை நிலவரப்படி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று 1,493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 41,172 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 601 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 22,887 பேர் குணமடைந்துள்ள நிலையில் 17,683பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 6,288, கோடம்பாக்கம் – 4,485, திரு.வி.க நகரில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இல்லை – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் இன்று 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 59,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 59,377 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2,480 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 52 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 33 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, நீலகிரி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை – 1,493, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 53 பேர் உயிரிழப்பு… மொத்த பலி எண்ணிக்கை 757ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 757ஆக உயர்ந்துள்ளது. வேறு நோய் பாதிப்பு இல்லாமல் கொரோனோவால் மட்டும் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் உயிரிழப்பு சதவீகிதம் 1.274% ஆக உள்ளது. கடந்த 8 நாட்களில் 360 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இன்று 1,438 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 32,754 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 1,493 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 41,172ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 41,172ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 59,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 59,377 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2,480 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 52 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1,579 பேர் ஆண்கள், 953 […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 2,532 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 59,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 59,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 59,377 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2,480 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 52 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 1,493, செங்கல்பட்டு – 121, திருவள்ளூர் – 120, கடலூர் – 102, வேலூர் – 87, திருவண்ணாமலை – 77, மதுரை – 69, காஞ்சிபுரம் – 64, தஞ்சை […]

Categories
மாநில செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 115 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் நேற்றைய நிலவரப்படி 2,414 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 1,177 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,203 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று காலை நிலவரப்படி புதிதாக 115 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூரில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,529ஆக உயர்ந்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் உடைமைகளை எடுத்த பின்னர் விடுதிகளை கையகப்படுத்தலாம் – அண்ணா பல்கலை.,!

மாணவர்கள் உடைமைகளை எடுத்த பின்னர் விடுதிகளை கையகப்படுத்தலாம் என அண்ணா பல்கலை., துணைவேந்தர் சூரப்பா கூறியுள்ளார். சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 39,641 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 559 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைகழக விடுதிகளை கொரோனா […]

Categories
மாநில செய்திகள் விழுப்புரம்

விழுப்புரத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 571ஆக உயர்வு!

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் நேற்றைய நிலவரப்படி 551 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 387 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 156 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று காலை நிலவரப்படி புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் விழுப்புரத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 571ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் […]

Categories
மாநில செய்திகள்

breaking : தமிழகம் முழுவதும் இதுவரை 1,500 போலீசார் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகம் முழுவதும் இதுவரை 1,500 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. இதுவரை 56,845 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 31,316 குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ள நிலையில் இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 704 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 39,641 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இதுவரை 1,500 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் […]

Categories
மாநில செய்திகள்

செங்கல்பட்டில் இன்று 51 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 3,671ஆக உயர்வு!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 3,620 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 1,831 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,743 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 51 பெருகி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,671ஆக உயர்ந்துள்ளது. மேலும் செங்கற்பட்டில் இதுவரை கொரோனா பாதித்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 4.98 லட்சம் வாகனங்கள் பறிமுதல் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,81,952 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 14 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

விழுப்புரத்தில் கொரோனோவால் பாதித்த அரசு பள்ளி ஆசிரியர் உட்பட 3 பேர் உயிரிழப்பு! 

விழுப்புரத்தில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த அரசு பள்ளி ஆசிரியர் உயிரிழந்துள்ளார்.  விழுப்புரத்தில் நேற்றைய நிலவரப்படி 551 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 387 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 156 பேர் சிகிச்சை பெற்று  வரும் நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த அரசு பள்ளி ஆசிரியர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் விழுப்புரத்தில் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. 

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் : சென்னையில் கொரோனோ சிகிச்சை பெற்று வந்த 29 பேர் இன்று உயிரிழப்பு!

சென்னையில் கொரோனோ சிகிச்சை பெற்று வந்த 29 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 13 பேர் உயிரிழந்துள்ளனர். தண்டையார்பேட்டையை சேர்ந்த முதியவர், வளசரவாக்கத்தை சேர்ந்த மூதாட்டி உட்பட 13 பேர் பலியாகியுள்ளனர். சென்னை கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமணன்சாவடி, கீழ்ப்பாக்கம், டிபி சத்திரம், சாஸ்திரி நகர், சவுகார்பேட்டையை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று 1,254 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 39,641 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புகளின் விகிதம் 69.73% ஆகும். சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 559 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 21,796 பேர் குணமடைந்துள்ள நிலையில் 17,285 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,10,461ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 306 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13,925 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,27,755ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 13,254 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,69,451 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் 15 நிமிடங்களில் முடிவு தெரியும் ஆன்டிஜென் கொரோனா சோதனை தொடங்கியது!

டெல்லியில் இன்று முதல் விரைவு ஆன்டிஜென் கொரோனா சோதனை தொடங்கப்பட்டு உள்ளது என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் கொரோனோவின் தீவிரம் அதிகரித்து வருகிறது. அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் நாட்டிலேயே டெல்லி மூன்றாம் இடத்தில் உள்ளது. டெல்லியில் இதுவரை 47,102 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 27,741 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 17,454 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை 1,904 பேர் கொரோனோ […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் காவலருக்கு கொரோனா உறுதி…. அலுவலகம் மூடல்!

மதுரை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பணியாற்றும் காவலர் ஒருவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அலுவலகத்தில் இருந்த அனைத்து காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி அலுவலகத்தில் இருந்து காவலர்கள் அனைவரும் மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மேலும் காவலர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பதையடுத்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழப்பு!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கடந்த 14ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுகாதாரத்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் அவரது உடல் தூத்துக்குடி மையவாடியில் கொண்டு வரப்பட்டு அங்கு குழி தோண்டப்பட்டு பாதுகாப்பாக அடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடியில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 487ஆக உயர்ந்துள்ளது. இதில் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க முதல்வர் உத்தரவு!

புதுச்சேரி மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார் . புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி 245 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 131 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 109 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை கொரோனா பாதிப்பால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் குறைந்த அளவிலான பரிசித்தனைகளே நடைபெற்று வரும் நிலையில் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனையை […]

Categories
மாநில செய்திகள்

ஆன்-லைன் வகுப்பு நடத்த புதிய விதிமுறைகள் – பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தில் ஆன்-லைன் வகுப்புகளை முறைப்படுத்தும் வகையில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 12ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பில் சில தேர்வுகளும் மட்டும் நடைபெற்றுள்ள நிலையில் 10ம்வகுப்பு உள்ளிட்ட மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசு தற்போது வரை முடிவு எடுக்கவில்லை. இதனால் மாணவர்கள் கல்வி பாதிக்கும் என்பதால் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

விழுப்புரத்தில் இன்று புதிதாக 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

விழுப்புரத்தில் இன்று மேலும் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று வரை பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை விழுப்புரத்தில் பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று விழுப்புரத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 508 ஆக உயர்ந்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

சென்னை, திருவள்ளூரில் இருந்து மதுரை சென்ற 27 பயணிகளுக்கு கொரோனா அறிகுறி!

சென்னை, திருவள்ளூரில் இருந்து மதுரை சென்ற 27 பயணிகளுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் (ஜூன் 19ம் தேதி) முதல் 30ம் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் முதலமைச்சர் அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை!

முதலமைச்சர் அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையம், முதலமைச்சர் பழனிசாமி அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாமோதரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து முதலமைச்சர் அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் முதல் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் இன்று புதிதாக 1,276 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 35,556 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 461 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 19,027 பேர் குணமடைந்துள்ள நிலையில் 16,067 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 5,626, கோடம்பாக்கம் – 3,801, […]

Categories

Tech |