Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று 1,956 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 51,000ஐ தாண்டியது!

சென்னையில் இன்று புதிதாக 1,939 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 51,699 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,624 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 89 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 47 அரசு மற்றும் 42 தனியார் மையங்கள் என […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக 3,000கும் அதிகமானோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது. சென்னை – 1,939, மதுரை – 218, செங்கல்பட்டு – 248,வேலூர் – 1118, திருவள்ளூர் – 146, திருவண்ணாமலை – 127, அரியலூர் – 4, கோவை – 3, கடலூர் – 11, தருமபுரி – 4, […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் எந்த திட்டங்களும் இல்லை – ராகுல் காந்தி!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் எந்த திட்டங்களும் இல்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,08,953 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18,552 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 1,97,387 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக ராகுல் காந்தி […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா உறுதி!

புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 534 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 322 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 203 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 9 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

மதுரையில் இன்று ஒரே நாளில் 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

மதுரை மாவட்டத்தில் மேலும் 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் நேற்று வரை 1,477 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 520 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 944 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,672ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

முகக் கவசம் அணிவது மட்டுமே கொரோனா வராமல் தடுக்கும் வழி – ராதாகிருஷ்ணன் பேட்டி!

சென்னை தண்டையார்பேட்டை மருத்துவ முகாமில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கண்டு அஞ்ச வேண்டாம், பரிசோதனைகளை அதிகப்படுத்தி இருக்கிறோம் என கூறியுள்ளார். சென்னையில் சராசரியாக நாளொன்றுக்கு 9,000 முதல் 10,000 வரை பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னையில் 1,974 குடிசைப் பகுதிகள் கண்டறியப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, வீடுதோறும் சென்று ஆய்வு நடத்தப்படுகிறது. கண்ணகி நகர், திடீர் நகரில் நோய்த்தொற்று கட்டுக்குள் வந்துள்ளது என தகவல் அளித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 534 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 322 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 203 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 9 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று புதிதாக 87 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 619ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 5.55 லட்சம் வாகனங்கள் பறிமுதல் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 7,44,666 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 15 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள்

செங்கல்பட்டில் இன்று 67 பேருக்கு கொரோனா உறுதி…. பாதிப்பு எண்ணிக்கை 4,718ஆக உயர்வு!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டில் பாதிப்பு எண்ணிக்கையானது தொடந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்திலும், செங்கல்பட்டு இரண்டாம் இடத்திலும் உள்ளது. புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 4,651 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,463 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 2,119 […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் 140 சோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!

சென்னை புளியந்தோப்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பங்கேற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சென்னையில் 140 சோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளார். நோய் தொற்று அதிகம் உள்ள இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படுகின்றன, நோய் தொற்று அதிகம் உள்ள 200 இடங்களை கண்டறிந்து சோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார். ஒரு வார்டுக்கு 2 முதல் 4 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஒரே நாளில் 519 முகாம்கள் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 49,690 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 730 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 28,823 பேர் குணமடைந்துள்ளனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 7,211, கோடம்பாக்கம் – 5,316, திரு.வி.க நகரில் – 4,132, அண்ணா நகர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது!

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5.08 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,08,953 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18,552 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 384 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 15,685ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,95,881 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,97,387 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 46 பேர் உயிரிழப்பு… 1,000ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 957ஆக உயர்ந்துள்ளது. இன்று 1,358 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 41,357ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.42% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,645 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 74,622ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,523 பேரும், வெளிமாநிலங்களில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 1,956 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த பாதிப்பு 49,690ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 49,690 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 74,622ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,523 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 122 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 47 அரசு மற்றும் 42 தனியார் மையங்கள் என மொத்தம் 88 கொரோனா பரிசோதனை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,645 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு!

தமிழகத்தில் இரண்டாவது நாளாக ஒரே நாளில் 3,000 மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 74,622ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,523 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 122 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 1,956, மதுரை – 194, செங்கல்பட்டு – 232, வேலூர் – 149, திருவள்ளூர் – 177, ராமநாதபுரம் – 72, காஞ்சிபுரம் – 90, […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் மேலும் 31 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 533ஆக உயர்வு!

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 502 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 306 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 187 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 9 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 533ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலை., அறிவியல் துறை கட்டிடத்தில் 300 படுக்கைகள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை வார்டுகளை இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், சென்னை அண்ணா பல்கலை., அறிவியல் துறை கட்டிடம் கொரோனா சிகிச்சை மையமாகிறது, அண்ணா பல்கலை., அறிவியல் துறை கட்டிடத்தில் 300 படுக்கைகள் அமைக்கப்படுகின்றன என கூறியுள்ளார். குடிசை பகுதிகளில் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மக்கள் ஒத்துழைப்பு அதிகரித்து உள்ளது, முக […]

Categories
மாநில செய்திகள்

3,000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த தமிழக அரசு அனுமதி!

டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி ஒரு டாஸ்மாக் கடைக்கு 2 கேமராக்கள் என மொத்தம் 3,000 கடைகளில் 6000 கேமராக்கள் பொருத்த அனுமதி அளித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதுடன் மண்டலவாரியாக எந்தெந்த கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தலாம் என மண்டல வாரியாக அறிக்கை அளிக்க மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதிக விற்பனை நடக்கும் கடைகள், திருட்டு சம்பவங்கள் நடந்த கடைகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட […]

Categories
மாநில செய்திகள்

செங்கல்பட்டில் இன்று147 பேருக்கு கொரோனா உறுதி…. பாதிப்பு எண்ணிக்கை 4,554ஆக உயர்வு!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டில் பாதிப்பு எண்ணிக்கையானது தொடந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்திலும், செங்கல்பட்டு இரண்டாம் இடத்திலும் உள்ளது. புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 4,407 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,355 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,986 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.15.44 கோடி அபராதம் வசூல் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 7,34,306 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 14 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர் உட்பட 24 பேர் இன்று உயிரிழப்பு!

சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 81 வயது மருத்துவர் உட்பட 24 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். பெரம்பூரை சேர்ந்த ஆண்(54), பேரவள்ளூரை சேர்ந்த ஆண்(48), வியாசர்பாடியை சேர்ந்த ஆண்(54), வில்லிவாக்கத்தை சேந்த ஆண்(54), சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னை கேஎம்சி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 4 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் கொரோனோவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று 1,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 47,650ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 694 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 27,986 பேர் குணமடைந்துள்ளனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 6,951, கோடம்பாக்கம் – 5216, திரு.வி.க நகரில் – 3,981, அண்ணா நகர் – 5,260, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீடிப்பா? 29ம் தேதி மருத்துவ குழுவுடன் முதல்வர் ஆலோசனை!

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மீண்டும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் முதல்முறையாக 3000கும் அதிகமானோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டனர். நேற்று 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 70,977ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனோவால் 911 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சுமார் 39,999 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் 47,650 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஜுன் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.90 லட்சமாக உயர்வு – 15,301 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.90 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,90,401 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 17,296 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 407 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 15,301 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,85,637 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,89,463 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக […]

Categories
மாநில செய்திகள்

இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை – சுகாதாரத்துறை!

தமிழகத்தில் இன்று 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 70,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 70,977 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 3,358 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 151 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 36 மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் புதிதாக யாரும் கொரோனோவால் பாதிக்கப்படவில்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. புதிதாக கொரோனா பாதித்த மாவட்டங்கள் விவரம் : […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 45 பேர் உயிரிழப்பு… பலி எண்ணிக்கை 900ஐ தாண்டியது!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 911ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இறப்பு விகிதம் 1.283%ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இன்று 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சென்னையில் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 694ஆக உயர்ந்துள்ளது. இன்று 2,236 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 39,999ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை – 27,985, செங்கல்பட்டு – 2,355, திருவள்ளூர் – 1,874, காஞ்சிபுரம் – […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 1,834 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த பாதிப்பு 47,650ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 47,650ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 3,000ஐ தாண்டியது. இன்று 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 70,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 70,977 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 3,358 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 151 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 47 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 3,509 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 71,000ஐ நெருங்குகிறது!

தமிழகத்தில் இன்று 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 3,000ஐ தாண்டியது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 70,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 70,977 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 3,358 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 151 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 1,834, மதுரை – 204, செங்கல்பட்டு – 191,வேலூர் – 172, திருவள்ளூர் – 170, ராமநாதபுரம் – 140, […]

Categories
மாநில செய்திகள்

மதுரையில் இன்று 152 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 1,225ஆக உயர்வு!

மதுரை மாவட்டத்தில் மேலும் 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் மதுரை வருகை தந்ததன் காரணமாக தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. இதுவரை மதுரையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1073ஆக உள்ளது. 423 சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில் சிகிச்சையில் உள்ளவர்கள் 641ஆக உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மதுரையில் நேற்று முதல் முழு ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

சிவகங்கையில் இன்று கொரோனா பாதித்த 36 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!

சிவகங்கையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 36 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிவகங்கையில் நேற்றைய நிலவரப்படி 110 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 51 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் இதுவரை சிவகங்கையில் கொரோனோவால் பாதித்த ஒருவர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 36 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் வீடு வீடாக உடல்நிலையை ஆய்வு செய்வது தொடர்கிறது – மாநகராட்சி ஆணையர்!

சென்னையில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று மக்கள் உடல்நிலை குறித்து ஆய்வு தொடர்கிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். காய்ச்சல் முகாமில் இதுவரை 38 ஆயிரம் பேர் ஆய்வு செய்து கொண்டனர். சென்னையில் 20 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். தூய்மை பணியாளர்களை அழைத்துச் செல்ல 95 பேருந்துகள் பயன்படுத்தப்படுகிறது என்றும் மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு காலையும் மாலையும் சத்துணவு வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். தூய்மை பணியாளர்கள் 3 […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவால் பாதித்த மருத்துவர் உட்பட 32 பேர் இன்று உயிரிழப்பு!

சென்னையில் கொரோனோவால் பாதித்த மருத்துவர் உட்பட 32 பேர் இன்று உயிரிழந்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த 76 வயது மருத்துவர் கடந்த 16ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளார். ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 7 பேர் பலியாகியுள்ளனர். ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 6 பேரும், கேஎம்சி மருத்துவமனையில் 4 […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள்

திருவள்ளூரில் புதிதாக 192 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 3,000ஐ தாண்டியது!

திருவள்ளூரில் இன்று மேலும் 192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் நேற்றைய நிலவரப்படி 2,907ஆக உள்ளது. அதில் 1,468 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1394 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் திருவள்ளூரில் இதுவரை கொரோனோவால் பாதித்த 45 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று புதிதாக 192 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,099 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 197 பேருக்கு கொரோனா உறுதி!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டில் பாதிப்பு எண்ணிக்கையானது தொடந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்திலும், செங்கல்பட்டு இரண்டாம் இடத்திலும் உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 4,202 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,316 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,825 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் இன்று 39 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 500ஆக உயர்வு!

புதுச்சேரியில் இன்று புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 461 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 276 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 176 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 9 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று 1,654 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 45,814ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 668 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 26,472 பேர் குணமடைந்துள்ளனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 6,837, கோடம்பாக்கம் – 4,908, திரு.வி.க நகரில் – 3,896, அண்ணா நகர் – 4,922, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.15.17 கோடி அபராதம் வசூல் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 7,23,920 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 14 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – மதுரையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதித்த 9 பேர் உயிரிழப்பு!

மதுரையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதித்த 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் மதுரை வருகை தந்ததன் காரணமாக தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. இதுவரை மதுரையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1073ஆக உள்ளது. 423 சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில் சிகிச்சையில் உள்ளவர்கள் 641ஆக உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மதுரையில் நேற்று முதல் முழு […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்கள் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – முதல்வர் வலியுறுத்தல்!

சென்னையில் குறுகலான தெருக்களில் அதிகளவில் மக்கள் வசிக்கின்றனர், மக்கள் தொகை நெருக்கம் காரணமாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். சென்னையில் வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னையில் 600 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 15 மண்டலங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுக்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணிக்காக 6 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் கொரோனாவை தடுக்க முழு ஊரடங்கு ட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 33 பேர் உயிரிழப்பு… பலி எண்ணிக்கை 866ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 866ஆக உயர்ந்துள்ளது. இன்று 2,424 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 37,763ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.97% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 67,648ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 47 அரசு மற்றும் 41 […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 1,654 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த பாதிப்பு 45,814ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,654 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 45,814ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 67,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 67,648 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2,478 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 38 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 47 அரசு மற்றும் 41 தனியார் மையங்கள் என மொத்தம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 2,865 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 67,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 67,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 67,648 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2,744 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 91 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 1,654, திருவள்ளூர் – 87, செங்கல்பட்டு – 131, மதுரை – 97, திருவண்ணாமலை – 54, காஞ்சிபுரம் – 66, நாகப்பட்டினம் – 2, கோவை – 22, அரியலூர் […]

Categories
மாநில செய்திகள்

தேனியில் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ள நிலையில் இன்று 64 பேருக்கு கொரோனா உறுதி!

தேனியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் எதிரொலியால் தேனி மாவட்டத்தில் இன்று மாலை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும், இன்று மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

திருவள்ளூரில் 2 மருத்துவர்கள், 4 செவிலியர்களுக்கு கொரோனா – 3,000ஐ நெருங்கும் பாதிப்பு!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 2 பேர் மற்றும் செவிலியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,917ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூரில் கொரோனா பாதிப்பு 3,000-ஐ நெருங்குவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூரில் நேற்றைய நிலவரப்படி 2,826ஆக உள்ளது. அதில் 1,470 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1312 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் திருவள்ளூரில் இதுவரை கொரோனோவால் […]

Categories
மாநில செய்திகள்

வந்தவாசியில் 3 மருத்துவர்களுக்கு கொரோனோ உறுதி…. அரசு மருத்துவமனை மூடல்!

வந்தவாசியில் 3 மருத்துவர்களுக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டுள்ளது. வந்தவாசி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் 3 பேருக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வந்தவாசி அரசு மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. மருத்துவமனை கட்டடம் மூடப்பட்டதால் வளாகத்தில் உள்ள மரத்தடியில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவமனை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணியில் நகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடியது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,56,183 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 14,476 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,58,685 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,83,022 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அமைச்சர்களுடன், பிரதமர் ஆலோசனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.14.95 கோடி அபராதம் வசூல் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 7,14,850 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 14 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்கள் 45 பேர் உட்பட 59 பேருக்கு கொரோனா உறுதி!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்கள் 45 பேர் உட்பட 59 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஊடங்கில் சில தளர்வுகள் அளித்த பின்னர் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் நபர்களாலும் பாதிப்பு ஏற்படுவதால் தமிழ்நாடு – புதுச்சேரி எல்லையில் வாகன தணிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை தீவிரமாக முதல்வர் நாராயண சாமி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – சென்னையில் இன்று கொரோனோவால் பாதித்த 16 பேர் உயிரிழப்பு!

சென்னையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 16 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 44,205ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 654 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். மண்ணடியை சேர்ந்த 58 வயது பெண், கொசப்பேட்டையை சேர்ந்த 45 வயது ஆண், ஆலந்தூரை சேர்ந்த 69 வயது முதியவர் பலியாகியுள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனோவுக்கு […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள்

செங்கல்பட்டில் மேலும் 46 பேருக்கு கொரோனா உறுதி…. பாதிப்பு எண்ணிக்கை 4,076ஆக உயர்வு!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 4,030 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,027 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,945 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 46 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,076ஆக உயர்ந்துள்ளது. மேலும் செங்கல்பட்டில் இதுவரை கொரோனா […]

Categories

Tech |