சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் சண்முகம் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது . தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனையடுத்து சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 1ம் தேதி சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார். அதேபோல சென்னை கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் […]
