சீனாவின் தலைநகரில் இனி முக கவசம் அணிய தேவையில்லை அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள்… சீனாவின் மத்திய நகரமான வூஹானில் டிசம்பர் 1-ந் தேதி கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த 5 மாத காலமாக ஏறத்தாழ 200 நாடுகளில் பரவிவிட்டது. 46 லட்சத்து 37 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, 3 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து நாடுகளும் வலியுறுத்தி வரும் 2 அம்சங்களில் முதல் அம்சம், அனைவரும் முக கவசம் அணிய […]
