மோட்டார் சைக்கிளில் தேவை இல்லாமல் சுற்றித் திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் காவல்துறையினர் அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றி திரிபவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் கீழ் இருக்கும் சாலையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் கணவன், மனைவி இருவரும் தேவை இல்லாமல் […]
