விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக கூட்டு வழிபாடுகள்,விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆதலால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படவில்லை. அதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் அரசின் மீறி வெளி வருவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். எனவே, உத்தரவை மீறி யாரும் […]
