கொரோனா நிவாரண நிதிக்காக சிறுவர்கள் தங்களின் சேமிப்பு பணத்தை கலெக்டரிடம் வழங்கியுள்ளனர். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற பணத்தை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு 3 சிறுவர்கள் கொரோனா நிவாரண நிதிக்கு கொடுப்பதற்காக தங்களது உண்டியல் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து அருவங்காடு பகுதியில் வசிக்கும் கௌஷிக், ஊட்டி நியூ லைன் பகுதியில் வசிக்கும் கீர்த்திகா மற்றும் ஊட்டி […]
