Categories
சேலம் மாவட்ட செய்திகள்

படிப்படியாக குறைந்துள்ளது…. புதிதாக 7 பேருக்கு உறுதியானது… அளிக்கப்பட்டு வரும் தீவிர சிகிச்சை…!!

சேலம் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்துள்ளது. இந்நிலையில் ஏழு பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இதில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 பேர் மற்றும் கெங்கவல்லி, கொளத்தூர், வீரபாண்டி, ஆத்தூர் பகுதிகளில் வசிக்கும் 4 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அம்மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

4நாட்கள் ஆச்சு…! யாருக்கும் இல்லை…. கெத்து காட்டும் பெரம்பலூர்…!!

நான்காவது நாளாக பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் நான்காவது நாளாகவும் யாரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. இந்த மாவட்டத்தில் ஏற்கனவே 2258 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை  2236 பேர் மருத்துவமனையில் இருந்து  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 1 நபர் மட்டுமே மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து 253 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் வெளி மாவட்டங்களிலிருந்து வந்து […]

Categories

Tech |