மதுரை அருகே கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நபர் காதலியை பார்க்க சென்றதால் அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் சின்ன உடைப்பு பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவருக்கு கொரோனா அறிகுறி இருக்கலாம் என்ற கணிப்பில் அதிகாரிகள் அவரை தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர். இந்நிலையில் விஜய் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை நீண்டகாலமாக காதலித்து வந்துள்ளார். இதனிடையே கண்காணிப்பில் இருந்து தப்பி சென்ற தனது காதலியை சந்தித்து விட்டு பின் மீண்டும் வீடு திரும்பியுள்ளார் விஜய். அப்போது […]
