கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடற்கரை மற்றும் சுற்றுலா தளங்கள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுதிள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்திலுள்ள சுற்றுலா தளங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள சில்வர் பீச்சுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடையை பற்றி அறியாத பொதுமக்கள் சிலர் […]
