கூட்டுறவு சங்கத் துறையில் பணிபுரிந்த அலுவலர்கள் மோசடியில் ஈடுபட்டதாக 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கே .ராஜகோபால் என்பவர் தனி அலுவலராக பணியாற்றி வந்தார். ராஜகோபால் பொன்னி அரிசி விற்பனை, எள் கொள்முதல், காலி சாக்குகள் போன்றவற்றை விற்பனை செய்ததில் கூட்டுறவு சங்கத்திற்கு வரவேண்டிய ரூபாய் 2 லட்சத்து 42 ஆயிரத்து 678 -ல் முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் இவர் சட்டத்திற்கு புறம்பாக […]
