Categories
தேசிய செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்து… பயணம் செய்த 14 பேரில்… 13 பேர் மரணம்… வெளியான தகவல்!!

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாக ஏஎன்ஐ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து இன்று காலை 11:47 மணியளவில் Mi -17 V5 ரக ஹெலிகாப்டரில் நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ மூத்த உயரதிகாரிகள் உட்பட 14 பேர்பயணம் செய்துள்ளனர்.. அப்போது மதியம் 12:20 மணி அளவில் காட்டேரி மலைப்பாதையில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் கீழே […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த கரடி”… அச்சமடைந்த மக்கள்… வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை..!!

கரிமொராஹட்டி குடியிருப்புப் பகுதிக்குள் கரடி ஒன்று புகுந்துள்ளதால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் அதை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார குடியிருப்புப் பகுதிகளுக்கு கரடி, யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடிவருவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.. அதன்படி, நேற்று குன்னூர் நகராட்சிக்குள்பட்ட கரிமொராஹட்டி கிராமத்திலுள்ள டெய்லி தோட்டத்தில் கரடி ஒன்று புகுந்தது. அப்போது அருகில் இருந்த இளைஞர்கள் கரடியை கல்லால் அடித்து விரட்டுவதற்கு முயன்றனர். அதனால் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குன்னுாரில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி..!!

குன்னுாரில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் 250 நாய்கள் கலந்துகொண்டன. நீலகிரி மாவட்டம் குன்னுாரிலுள்ள தனியார் பள்ளி மைதானத்தில் கெனல் கிளப் சார்பில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதற்கு முன்னதாக காவல் நிலையம், ராணுவம், ரயில்வே காவல் நிலையம் ஆகியவற்றில் குற்றங்களைக் கண்டறிய பயன்படுத்தப்படும் ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. மேலும் உள்நாட்டு வகையான ராஜபாளையம், கோம்பை, காரவன்ஹவுண்ட், ராம்பூர்ஹவுண்ட், வெளிநாட்டு வகையான டாபர்மேன், பீகிள், இங்கிலீஷ் பாய்ன்ட்டர், கோல்டன் ரீட்ரைவர், பீகிள்ஸ், பிரேசிலியன், மஸ்தீப் உள்பட […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மீண்டும் தொடங்கிய மேட்டுப்பாளையம் – குன்னூர் மலை ரயில் போக்குவரத்துச் சேவை!

மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையேயான மலை ரயில் போக்குவரத்துச் சேவை, தண்டவாள சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு, இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழைக் காரணமாக, ரயில் பாதைகளில் மண்சரிவு ஏற்பட்டு, தண்டவாளங்கள் பாதிப்புக்குள்ளாகின. இதைத் தொடர்ந்து, கடந்த ஒரு மாத காலமாக மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையேயான மலை ரயில் போக்குவரத்துச் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தண்டவாளங்களில் ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்பொழுது அப்பணிகள் […]

Categories

Tech |