Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மகனை எழுப்ப சென்ற தாய்…. கூலி தொழிலாளிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள குரும்பபாளையம் பகுதியில் கூலித் தொழிலாளியான அண்ணாமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான கதிரவன், மணி ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்ட போது கதிரவனும், மணியும் இணைந்து அரிவாளின் பின்பக்கத்தால் அண்ணாமலையின் நெஞ்சுப்பகுதியில் அடித்துள்ளனர். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அண்ணாமலையின் தாயார் ராசாத்தி என்பவர் சண்டையை விலக்கி விட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் கண்ட காட்சி…. கூலி தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. கோவையில் பரபரப்பு….!!

கூலித்தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்தவியல் மொக்கை மேடு பகுதியில் மல்லான் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உடலில் ரத்த காயங்களுடன் மல்லான் நடுரோட்டில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக சிறுமுகை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடித்து கொல்லப்பட்ட தொழிலாளி…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

கூலித் தொழிலாளியை அடித்துக் கொன்ற குற்றத்திற்காக வடமாநில கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணேசபுரம் பகுதியில் சிவசாமி என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டின் முன்பு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி நின்று கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் திடீரென சிவசாமியின் வீட்டிற்குள் நுழைந்து திருட முயற்சி செய்துள்ளார். இதனால் சிவசாமி அவரை தடுத்து நிறுத்த முயற்சிக்கும்போது, கோபமடைந்த அந்த மர்மநபர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

யாரு இந்த வேலைய செஞ்சிருப்பா…. கொடூரமாக கொல்லப்பட்ட தொழிலாளி…. திருப்பூரில் பரபரப்பு…!!

தொழிற்சாலைக்கு பெயிண்ட் அடிக்க வந்த வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சின்னூர் பகுதியில் இருக்கும் தனியார் நூற்பாலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த தொழிற்சாலையில் பெயிண்டிங் அடிப்பதற்காக விருதுநகரில் இருந்து சில தொழிலாளர்கள் வந்துள்ளனர். இந்த தொழிலாளர்களுக்கு நூற்பாலை வளாகத்திற்கு உள்ளேயே குடியிருப்பும் அமைத்துக் கொடுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு வேலைக்கு வந்த விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி பகுதியில் வசித்து வரும் மங்களேஸ்வரன் என்பவர் குடியிருப்பு பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஏன் இந்த வெறிச்செயல்… கூலி தொழிலாளிக்கு நடந்த கொடூரம்… கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்… விருதுநகரில் பரபரப்பு…!!

கூலி தொழிலாளியை குத்தி கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள கொல்லூர் பட்டி தெருவில் சிவலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் அண்ணாமலை என்கிற மகாலிங்கம் மற்றும் வெள்ளைச்சாமி என்ற கூலி தொழிலாளர்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது வீட்டில் இருந்த சிவலிங்கத்தை அண்ணாமலை வீட்டிற்கு வெளியே கூப்பிட்டுள்ளார். அதன்பின் வெள்ளைச்சாமி ஓடிவந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிவலிங்கத்தின் தலை, மார்பு […]

Categories

Tech |