Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அனுமதி இல்லாமல் நடந்ததா….? மண் சரிவில் சிக்கிய தொழிலாளர்கள்…. நீலகிரியில் பரபரப்பு…!!

மண்சரிவில் சிக்கிய 2 தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள இடங்களில் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி அவசிய தேவை இருந்தால் மட்டுமே மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்நிலையில் குன்னூர் பகுதியில் அனுமதி பெறாமல் பொக்லைன் எந்திரம் மூலம் கட்டுமான பணிகள் நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் மழை பெய்து வருவதால் நிலப்பகுதி சற்று ஈரமாக […]

Categories

Tech |