Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஏற்கனவே திருமணமான நபர்…. சிறுமியை ஏமாற்றி குடும்பம் நடத்திய தொழிலாளி….. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். நீலகிரி மாவட்டத்திலுள்ள எருமாடு பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்துக் வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தன்னுடன் தொழிலாளியாக வேலை பார்க்கும் ஒருவரின் 16 வயது மகளிடம் மகேந்திரன் பேச்சு கொடுத்து பழகியுள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி திருமணமானதையும் மறைத்து கடந்த 2018-ஆம் ஆண்டு மகேந்திரன் சிறுமியை கோயம்புத்தூர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நடத்தை மீது சந்தேகம்…. மனைவியை கொன்ற தொழிலாளி…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக கட்டிட தொழிலாளிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள சோமரசம்பேட்டை பகுதியில் கட்டிட தொழிலாளியான சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். 2017-ஆம் ஆண்டு ஜெயந்தியின் நடத்தை மீது சந்தேகப்பட்ட சந்திரசேகர் கட்டிட வேலைக்கு பயன்படுத்தும் மரப்பலகையால் தனது மனைவியை அடித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சோமரசம்பேட்டை காவல்துறையினர் சந்திரசேகரை கைது […]

Categories

Tech |