13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் கூலி தொழிலாளியான சசி(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சசி வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது சசிக்கும் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்த சசி […]
