Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மிளகாய் பொடி தூவப்பட்ட நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

உடல் முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்ட நிலையில் தொழிலாளி சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆவேரிபள்ளி கிராமத்தில் மரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னப்பா(40) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கிராம சேவை மைய கட்டிடம் அருகில் சின்னப்பா சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொது மக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சின்னப்பாவின் உடலில் மிளகாய் பொடி தூவப்பட்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வேலை பார்த்து கொண்டிருந்த போது கல் விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மட்டாரப்பள்ளி பகுதியில் கூலி தொழிலாளியான மாதையன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மேல்பட்டியில் இருக்கும் கல் குவாரியில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மாதையன் மீது கல் விழுந்தது. இதனால் படுகாயமடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாதையன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சம்பள பணத்தில் மது குடித்த தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தாழக்குடி விளாங்காட்டு காலனியில் தொழிலாளியான இசக்கியப்பன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான இசக்கியப்பன் அடிக்கடி பணம் கேட்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார். மேலும் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் மது குடித்து செலவழித்துள்ளார். சம்பவத்தன்று இசக்கியப்பன் மது குடிப்பதற்காக பணம் கேட்டு சரஸ்வதியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது பணம் கொடுப்பதற்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டை புதுப்பிக்கும் பணி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்….. போலீஸ் விசாரணை…!!

கான்கிரீட் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை அழகப்பபுரம் நடுத்தெருவில் சண்முகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை புதுப்பித்துக் கொண்டு முடிவு செய்தார். இந்நிலையில் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர் ஒப்பந்தம் எடுத்து பழைய வீட்டை இடித்து புதுப்பித்து கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று பழைய காங்கிரீட் தளத்தை எந்திரம் மூலம் இடிக்கும் பணி நடைபெற்றது. இதில் பூலாங்குளம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தம்பியை பார்க்க சென்ற அண்ணன்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா சாலையில் இருக்கும் மின்வாரிய அலுவலகத்தில் கட்டிட பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இங்கு கடந்த 2 வாரங்களாக மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சைபில் சைக் என்பவர் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சைபில் சைக்கை பார்ப்பதற்காக அவரது அண்ணன் குலாம் ரசல் என்பவர் மின்வாரிய அலுவலகத்தில் 10-வது மாடிக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக குலாம் ரசல் மாடியிலிருந்து தவறி கீழே […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தலையில் விழுந்த செங்கல்…. பரிதாபமாக இறந்த பெண் தொழிலாளி…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

தலையில் செங்கல் விழுந்ததால் கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள திருமாநிலையூர் பகுதியில் கட்டிட தொழிலாளியான சாந்தி(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்குந்தபுரம் பகுதியில் கட்டிட வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சாந்தியின் தலையில் செங்கல் விழுந்ததில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக சாந்தியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பின்னோக்கி நகர்ந்த லாரி…. சக்கரத்தில் சிக்கி பலியான தொழிலாளி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரியபாலக்குளி கிராமத்தில் கூலி தொழிலாளியான மஞ்சுநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று காலை முருகேசன் என்பவரது நிலத்தில் மண்ணை சமன் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது விவசாய நிலத்தில் இருந்து புறப்பட்டு சென்ற மினி லாரி மேடான பகுதியில் ஏற முடியாமல் பின்னோக்கி நகர்ந்து மஞ்சுநாத் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மஞ்சுநாத் மீது லாரியின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“புதிதாக வீடு கட்ட நினைத்தேன்” தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அயோத்தியாபட்டணம் திருவள்ளுவர் நகரில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பழைய வீட்டை இடித்து புதிதாக வீடு கட்டுவதற்கு முடிவு செய்துள்ளார். இந்நிலையில் கூலி தொழிலாளியான செல்வம் என்பவர் பழைய வீட்டின் சுவரை இடிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து செல்வத்தின் மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த செல்வத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திடீரென இடிந்து விழுந்த சுவர்…. இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சுவர் இடிந்து விழுந்ததால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டி புது வீதி பகுதியில் தொழிலாளியான பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் பாலசுப்பிரமணியம் மகுடஞ்சாவடி யூனியன் அலுவலகம் அருகில் இருக்கும் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த போது தண்ணீர் தொட்டியின் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த பாலசுப்பிரமணியம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனையடுத்து தோட்டத்திற்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“சமைப்பதற்கு காய்கறி இல்லை” மீன் பிடிக்க சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராசிபுரத்தில் ஜெகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சமைப்பதற்கு காய்கறி இல்லாததால் அப்பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவில் குளத்திற்கு சென்று மீன் பிடித்து வருகிறேன் என ஜெகநாதன் தனது மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் குளத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கும் அவர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொன்னையம்பட்டி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத தலை வலியால் அவதிப்பட்ட சக்திவேல் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது தலை வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சக்திவேல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயில் வருகிறது…!! கூச்சலிட்ட பயணிகள்…. உடல் துண்டாகி இறந்த தொழிலாளி…. சென்னையில் பரபரப்பு…!!

மின்சார ரயில் மோதியதால் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்து சென்ற தொழிலாளி உடல் துண்டாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயில் தந்தை பெரியார் நகரில் கட்டிட தொழிலாளியான பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலைக்கு செல்வதற்காக திருமுல்லைவாயல் ரயில் நிலையம் அருகே செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளார். அப்போது மின்சார ரயில் ஒன்று வேகமாக வந்துள்ளது. இதனை பார்த்த பயணிகள் மின்சார ரயில் வருவதாக கூச்சலிட்டனர். ஆனால் பழனி அதை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தண்ணீர் குடிப்பதற்காக சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பைரக்கானப்கானபள்ளி கிராமத்தில் வெங்கடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான சதீஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் தனது நண்பர்களுடன் விவசாய நிலத்திற்கு சென்று காய்கறிகளை பறித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதன்பின் சதீஷ்குமார் தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த தொட்டிக்கு அருகில் சென்றுள்ளார். இதனை அடுத்து சுமார் 30 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டியின் மீது ஏறி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வலி குறையவே இல்லை…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொன்னையம்பட்டி பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் மில்லில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட விஜயகுமார் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த விஜயகுமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ரொம்ப தொல்லை பண்றாங்க” தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வெண்டலிகோடு பகுதியில் தொழிலாளியான கணேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 7 வயதுடைய ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் கணேஷ் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனையடுத்து கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு அளித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கணேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கதவை உடைத்து சென்ற மனைவி…. வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திண்ணகுளம் கிராமத்தில் பீட்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் சிமெண்ட் ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஜான்சிராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த ஜான்சி ராணி தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேகமாக வந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் சின்னாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னாண்டி சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் சின்னாண்டியின் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளியை அருகில் உள்ளவர்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

விறகு பாரம் ஏற்றி வந்த லாரி….. தலை நசுங்கி பலியான தொழிலாளி…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

லாரி மோதிய விபத்தில் நடந்து சென்ற தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் மளிகை கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து முகமது தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக விறகு ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக முகமதுவின் மீது பலமாக மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த முகமதுவின் தலை மீது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தாய் இறந்த துக்கம்…. நடுவீட்டில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

தாய் இறந்த துக்கத்தில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொங்காளியூர் பகுதியில் கூலித் தொழிலாளியான சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிவகுமாரின் தயாரான காளியாத்தாள் என்பவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு இறந்துவிட்டார். இந்நிலையில் தாய் இறந்த துக்கத்தில் இருந்த சிவகுமார் நடு வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு மது குடித்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கப்பலில் மருந்து தெளிக்கும் பணி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பூச்சி மருந்து தெளித்து கொண்டிருக்கும் போது தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள துறைமுகத்திலிருந்து வியட்னாம் நாட்டிற்கு செல்ல சரக்கு கப்பல் தயாராக இருந்தது. இந்த கப்பலில் பல டன் எடையுள்ள சோளம் லோடு ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் சோளம் கெடாமல் இருப்பதற்காக தொழிலாளர்களான ராமசாமி மற்றும் ஜெகதீசன் ஆகியோர் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இருவரும் தானியங்களை பதப்படுத்தும் ஒவ்வொரு அறையாக மருந்து தெளித்துக் கொண்டிருந்த போது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

போதையில் இருந்த தொழிலாளி…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் கட்டிட தொழிலாளியான பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பாலமுருகன் தினமும் மது குடித்துவிட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து போதையில் இருந்த பாலமுருகன் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக பாலமுருகனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

லேசாக உரசிய இரும்பு கம்பி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் அழகு மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டு கட்டுமான பணியில் செல்லையா என்பவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் வீட்டின் முதல் மாடியில் இருந்த இரும்பு கம்பிகளை செல்லையா அடுக்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயர் மின் அழுத்த கம்பியில் இரும்புக்கம்பி பட்டதால் மின்சாரம் பாய்ந்து செல்லையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மழைக்காக ஒதுங்கிய தொழிலாளி…. உடல் நசுங்கி பலியான சோகம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

லாரி சக்கரத்தில் சிக்கி கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமானடி கிராமத்தில் கூலி தொழிலாளியான கலிய பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தின் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென மழை பெய்ததால் கலியபெருமாள் அங்கு நின்று கொண்டிருந்த லாரியின் கீழ் ஒதுங்கியுள்ளார். இந்நிலையில் கலியபெருமாள் இருப்பதை பார்க்காமல் ஓட்டுனர் லாரியை இயக்கியதால் சக்கரத்தில் சிக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புல் அறுப்பதற்காக சென்ற தொழிலாளி…. உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கட்டிட தொழிலாளி கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புதூரில் கட்டிட தொழிலாளியான ஆண்டனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தான் வளர்க்கும் முயல்களுக்கு புல் அறுப்பதற்காக ஆண்டனி வீட்டிலிருந்து சைக்கிளில் புறப்பட்டு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது கால்வாய் அருகில் ஆண்டனியின் சைக்கிள் நின்றுள்ளது. அதன்பின் கால்வாய்க்குள் பார்த்தபோது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களை பற்றி ஏன் பேசுகிறாய்….? தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. கோவையில் பரபரப்பு…!!

கூலித்தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் அப்துல் மஜீத் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி புக்கிங் நிறுவனத்தில் எழுத்தராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு ஜெய்லானி என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் அஸ்ரப் அலி என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனம் திருடு போனது. அந்த இரு சக்கர வாகனத்தை அதே பகுதியில் வசிக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தூக்க கலக்கத்தில் விழுந்த தொழிலாளி…. தேங்கிய மழைநீரால் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூங்கி கொண்டிருந்த போது கட்டிலில் இருந்து தவறி விழுந்ததால் மழை நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மணலி சின்னசேக்காடு தேவராஜன் தெருவில் ஜெயகோபி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு செந்தாமரை என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக கோபியின் வீட்டிற்குள் மழை வெள்ளம் புகுந்துவிட்டது. இதனால் கோபி பக்கத்து தெருவில் இருக்கும் தனது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிரமாக நடைபெற்ற கட்டிட பணி…. தொழிலாளர்களுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பகுதியில் லிங்கராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கட்டிட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணியில் தங்க மாரியப்பன், தங்கேஸ்வரன், கண்ணன் ஆகிய 3 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வேலை பார்த்து கொண்டிருந்த போது திடீரென 3 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்துவிட்டது. இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். ஆனால் தங்கேஸ்வரன் மற்றும் தங்க மாரியப்பன் ஆகியோர் லேசான […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் சிக்கிய தொழிலாளி…. 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட சடலம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கூலித்தொழிலாளி 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முளங்கூட்டுவிளை பகுதியில் கூலி தொழிலாளியான டேவிட்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் டேவிட்சன் அருவிக்கரை தடுப்பணை பகுதியில் பரளியாற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டேவிட்சன் வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டுள்ளார். இதனை பார்த்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமங்கலம் பகுதியில் கூலி தொழிலாளியான சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சந்திரன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது வயிற்றுவலி குணமாகவில்லை. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சந்திரன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தொழிலாளி கொலை வழக்கு…. கைது செய்யப்பட்ட சகோதரர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

தொழிலாளி கொலை வழக்கில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மின்வாரிய சாலை டவுன் ஸ்டேஷன் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் இவரது சகோதரரான பாபு என்பவரும் தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். மேலும் அதே தொழிற்சாலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த விஜயராம் மற்றும் அவரது சகோதரரான ராம்தேவ் போன்றோர் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்திக்கும், விஜயராமுக்கும் இடையே தகராறு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வேகமாக சென்ற லாரி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சென்னபள்ளி பகுதியில் கூலித் தொழிலாளியான ஆஞ்சநேயப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆஞ்சநேயப்பா குருபரப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கண்டெய்னர் லாரி ஆஞ்சநேயப்பா மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆஞ்சநேயப்பாவை அருகிலுள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கிணற்றில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கூலித்தொழிலாளி திருமணமாகாத ஏக்கத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மான் பூங்கா சாலை அருகே இருக்கும் ஒரு கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீயணைப்பு வீரர்களின் உதவியோடு சுமார் 20 அடி ஆழ கிணற்றில் இருந்து இறந்தவரின் சடலத்தை மீட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் அந்த ஆணின் சடலத்தை […]

Categories

Tech |