உடல் முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்ட நிலையில் தொழிலாளி சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆவேரிபள்ளி கிராமத்தில் மரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னப்பா(40) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கிராம சேவை மைய கட்டிடம் அருகில் சின்னப்பா சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொது மக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சின்னப்பாவின் உடலில் மிளகாய் பொடி தூவப்பட்டு […]
