காண்டிராக்டரிடம் இருந்து 10 லட்ச ரூபாயை பறித்து சென்ற 5 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள நெய்வேலியில் கட்டிட காண்டிராக்டரான ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் பணியை செய்து முடித்ததற்காக ராஜாவிற்கு 10 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ஒரு லட்ச ரூபாய் பணத்தை 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளாக மாற்ற வேண்டும் என […]
