இங்கிலாந்து கண்டெய்னர் லாரியில் 39 பேர் சடலமாக மீட்கப்பட்ட வழக்குத் தொடர்பாக 7 பேர் மீது வியட்நாம் போலீசார் குற்றஞ்சாட்டியுள்ளனர். இங்கிலாந்தில் எஸ்ஸெக்ஸ் கவுண்டி பகுதியில் கண்டெய்னர் லாரியில் 39 பேர் சடலமாக மீட்கப்பட்ட வழக்குத்தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 5 ஆண்களும், 2 பெண்களும் சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்றும், வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள் என்றும் ஹாரின் (Ha Tinh) மாகாண போலீசார் தெரிவித்தனர். கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி கண்டெய்னர் லாரி […]
