Categories
தேசிய செய்திகள்

தங்கையுடன் தொடர்பு…. கர்ப்பிணி மனைவியை சுட்டு கொன்ற கணவன்…. கைது செய்த காவல்துறை….!!

கர்ப்பிணி மனைவியை கணவர் தனது துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மாநிலத்தில் நிஜாமுதீன் பகுதியில் சாய்னா என்பவர் வசித்து வந்தார். இவர் வாசீம் என்பவரை ஓராண்டிற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர் தற்போது 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் சாய்னா மீது போதைப் பொருள் வழக்கு ஒன்று இருப்பதால் அவர் சிறைக்கு சென்று கடந்த 24-ஆம் தேதி ஜாமீனில் வெளி வந்துள்ளார். இவர் சிறையில் இருக்கும்போது வாசீம் சாய்னாவின் […]

Categories

Tech |