அறுவை சிகிச்சையில் அலட்சியம் காட்டிய மருத்துவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூபாய் 18 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கரூர் மாவட்டம் சுங்க கேட் பகுதியில் நல்லாத்தான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வயது 47 ஆகிறது. இவர் வெகு நாட்களாக தீராத இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது நல்லாத்தாள் […]
