இந்துபூர் நகர போலீஸ் ஸ்டேஷனுக்குள் மதுகுடித்த 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆந்திர பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள், மணல் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க அம்மாநில அரசு போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவை அமைத்தது. அதன் அடிப்படையில், எல்லைப் பகுதிகளில் சட்டத்திற்கு விரோதமாக விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வருகிறது. அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் மது பாட்டில்கள் அனைத்துமே போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்டு ஒரு தனி அறைகளில் […]
