Categories
தேசிய செய்திகள்

பயங்களில் இருந்து வெளிவர வேண்டும் – குஷ்பு

காங்கிரஸ் தோல்வி குறித்து காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு நாம் நமது பயங்களில் இருந்து வெளிவர வேண்டும் எனக் ட்விட் செய்துள்ளார். டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சியானது தொடர்ந்து இரண்டாவது முறை ஒரு இடத்தில் வெற்றிபெறாமல் தோல்வியடைந்துள்ளது. இது கட்சியின் தொண்டர்களை கவலையடையச் செய்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது “டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்காக எந்த ஒரு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ராகுலின் பேச்சு, ஆளுமை வாக்காளர்களை கவரவில்லை” சிவசேனா விமர்சனம்…!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு மற்றும் ஆளுமை  வாக்காளர்களை கவரவில்லை என்று சிவசேனா விமர்சித்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி  மோசமான படு தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் காங்கிரஸ் கடந்த   2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற தோல்வியை விட மிக மோசமான தோல்வியை இம்முறை சந்தித்துள்ளது. இந்த தோல்விக்கு காரணம், ராகுல் காந்தியின் பேச்சு மற்றும் ஆளுமை வாக்காளர்களைக் கவரவில்லை என்பதே ஆகும் என […]

Categories

Tech |