Categories
அரசியல் மாநில செய்திகள்

ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த தொண்டர்… வைரலாகும் வீடியோ..!!

கேரளாவில் ராகுல்காந்திக்கு தொண்டர் ஒருவர் முத்தம் கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கன மழை பொழிந்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு தேசிய கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு வந்தனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று கேரள மாநிலம் வயநாட்டில் வெள்ளம் […]

Categories
தேசிய செய்திகள்

”அவர் அறிவாளி , சாதுரியம் மிக்கவர்” புகழ்ந்து அசிங்கப்படுத்திய அமலாக்கத்துறை…!!

ப.சிதம்பரம் அறிவாளி மற்றும் சாதுரியம் மிக்கவர் என்பதால் இது போன்ற சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட முடிந்தது என்று அமலாக்கத்துறை தெரிவித்தது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து விசாரணை நடைபெற்று வருகின்றது. அதே போல அமலாக்கத்துறையினர் கைது செய்ய கூடாது என்ற முன்ஜாமீன் மனு மீதான விசாரணை  இன்று தொடங்கியது. நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்ததில் அமலாக்கத் துறை சார்பாக மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதங்களை முன்வைத்த போது , சட்டவிரோத பண […]

Categories
தேசிய செய்திகள்

”காஷ்மீர் எங்க பிரச்னை” தீடீர் பல்டி அடித்த ராகுல்….!!

காஷ்மீர் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்னை. இதில் பாகிஸ்தானோ அல்லது வேறுநாடுகளோ உடன்பட இடமில்லை என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். ஜம்முவிற்கு இந்தியா வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்து மத்திய அரசு ஆகஸ்ட் 5_ஆம் அறிவித்தது.இதை தொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பித்து இன்னும் அங்குள்ள தலைவர்கள் வீட்டு காவலில் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த வாரம் ஜம்முவுக்கு செல்ல முயன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

BREAKING : ”விபத்துக்கு உதவு ”ரூ 5000 சன்மானம்” முதல்வர் அறிவிப்பு..!!

விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தால் 5000 சன்மானம் வழங்கப்படுமென்று புதுச்சேரி முதல்வர் அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டமன்றத்தில் 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். அதில் 8,420 கோடிக்கான திட்ட மதிப்புடைய திட்டங்களை முதல்வர் பட்டியலிட்ட போது  சுகாதாரத் துறைக்கான பட்ஜெட்டில் சாலை விபத்து ஏற்படும் போது உடனடியாக அந்த பகுதியில் செல்லக் கூடிய பொதுமக்கள் அவர்களை கண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் அவர்களுக்கு உடனடியாக ரூ 5 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்றும் , […]

Categories
தேசிய செய்திகள்

”பாஜக மீது தீய சக்தி ஏவினார்கள்” காங்கிரஸ் கண்டனம்…!!

பாஜக மீது எதிர் கட்சிகள் தீய சக்தியை ஏவி விட்டுள்ளதாக போபால் MP கூறியதற்கு காங்கிரஸ் கட்சியின் ஜோதிராதித்ய சிந்தியா விமர்சனம் செய்துள்ளார். கடந்த ஒரு ஆண்டில் பாஜகவின் முக்கிய , மூத்த தலைவர்கள் மரணமடைந்துள்ளனர்.  குறிப்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் , மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர் , சுஷ்மா ஸ்வராஜ் , அருண் ஜெட்லி ஆகிய முக்கிய தலைவர்கள் இறந்துள்ளனர்.பாஜகவின் அடுத்தடுத்து மரணங்கள் குறித்து  போபால் பாஜக எம்பி பிரக்யாசிங் தாகூர் கூறியது சர்சையை ஏற்படுத்தியது. அதில்,  பாஜகவின் […]

Categories
தேசிய செய்திகள்

”வயநாட்டில் ராகுல்” வெள்ள பாதிப்பை பார்வையிடுகின்றார்…!!

கேரளா வயநாட்டில் ராகுல் காந்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தென்மேற்கு பருவமழையால் கேரளாவில் ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்தது.இதனால் 150 பேர் வரை உயிரிழந்தனர். கடுமையாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவை சரி செய்து தற்போது நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றது. அங்குள்ள வயநாடு மக்களவை தொகுதியும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கன மழை பெய்த தொடக்கத்திலேயே ராகுல் காந்தி கடந்த 11 – 14 ஆகிய தேதிகளில் வயநாடு பாதிப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

”உண்மை ஒருநாள் வெல்லும்” ப.சிதம்பரம் குடும்பத்தினர் அறிக்கை…!!

ப.சிதம்பரம் குறித்து பரப்பப்படும் தகவல்கள் பொய்யானவை உண்மை ஒருநாள் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவரின் குடும்பத்தினர் அறிக்கை விடுத்துள்ளனர். ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து விசாரணை நடைபெற்று வருகின்றது. அதே போல அமலாக்கத்துறையினர் வழக்கு நடவடிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. நாடு முழுவதும் ப.சிதம்பரம் வழக்கு காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அவரின் குடும்பத்தை மிகுந்த சோகத்தில் தள்ளியுள்ளது. இந்நிலையில் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் , […]

Categories
தேசிய செய்திகள்

ப.சிதம்பரம் ”கைது தடை மேலும் நீட்டிப்பு” நாளை மீண்டும் விசாரணை…. உச்சநீதிமன்றம்

ஐ.என்.எக்ஸ் மீடியா அமலாக்கத்துறை வழக்கு விசாரணை நாளை நடைபெறுமென்று  உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையினர் கைது செய்யக்கூடாது என்று முன்ஜாமீன் கேட்ட வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் ப.சிதம்பரம் சார்பாக கபில் சிபில் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர்  வடித்தாடுகின்றனர். ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்தது இன்று 12 மணியோடு நிறைவடைகின்றது. இந்நிலையில் இன்று நடைபெற்ற  விசாரணையில் கபில் சிபில் , அபிஷேக் மனு சிங்வி தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. எங்களின் தரப்பு வாதங்களை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பொருளதார பேரழிவு…. பிரதமருக்கு தெரில…. பணத்தை திருடாதீங்க…. ராகுல் கடும் விமர்சனம்…!!

பொருளாதார சீரழிவை போக்க இந்திய ரிசர்வ் வங்கியின் பணத்தை திருடுவது பயனற்றது என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றது. இதற்க்கு சிறந்த உதாரணமாக ஆட்டோ மொபைல் வீழ்ச்சியை பார்க்க முடியும்.இதுவரை இல்லாத அளவு கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக பல்வேறு பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீத்தாராமன் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி சீராக இருப்பதாக தெரிவித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.அதன் ஒரு பகுதியாக […]

Categories
தேசிய செய்திகள்

ஐ.என்.எக்ஸ் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது….!!

ப.சிதம்பரத்தின் ஐ.என்.எக்ஸ் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையினர் கைது செய்யக்கூடாது என்று முன்ஜாமீன் கேட்ட வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் ப.சிதம்பரம் சார்பாக கபில் சிபில் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர்  வடித்தாடுகின்றனர். ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்தது இன்று 12 மணியோடு நிறைவடைகின்றது. இந்தநிலையில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் கேட்டு ஒருபக்கம் வாதம் நடந்தாலும் இன்னொரு பக்கம் சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் குழு சிபிஐ சிதம்பரத்தை கைது செய்தது சட்டத்துக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆட்சி செய்ய தெரில…”எதிரியாக பார்த்தார்”…. குமாரசாமியை சாடிய காங்கிரஸ்…!!

குமாரசாமி ஆட்சி செய்ய தெரியாதவர் என்று சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார். கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபித்ததில் தோல்வியை தழுவியதை அடுத்து முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் 26ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். கர்நாடகாவின் முந்தைய அரசு கவிழ்த்து குறித்து காங்கிரஸ் கட்சியினர் மீது குமாரசாமி கடும் விமர்சனத்தை தொடர்ந்து முன்வைத்து வருகின்றார். இந்நிலையில் கர்நாடக மாநில முன்னாள் முதலவர் குமாரசாமி_யின் தந்தையும் ,   முன்னாள் பிரதமருமான தேவேகவுடா_வும் சித்தராமையா_வை கடுமையாக விமர்சித்து வருகின்றார்.அதில், குமாரசாமி முதல்வராக  […]

Categories
தேசிய செய்திகள்

Breaking : ”ப.சிதம்பரம் கைது நீட்டிப்பு” ஆக.30 வரை சிபிஐ காவல்….!!

ப.சிதம்பரத்திற்கு சிபிஐ காவல் மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கபட்டு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் நிறுவன அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை கடந்த 22_ஆம் தேதி சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்தது. 5 நாட்கள் காவலில் விசாரித்த உத்தரவின் 5_ஆவது நாள் இன்றோடு முடிவடைந்த நிலையில் ப.சிதம்பரத்தை சிபிஐ மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுத்தியது. இதில் சிபிஐ தரப்பில் மேலும் 5 நாட்கள் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க […]

Categories
தேசிய செய்திகள்

20 நிமிடத்தில் உத்தரவு….. வீடா…? சிறையா…? சிதம்பரம் திக் திக்……!!

ப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ  காவலை மேலும் நீட்டிக்க வேண்டுமென்று கோரிய வழக்கில் இன்னும் 20 நிமிடங்களில் சிறப்புநீதி மன்றம் உத்தரவு பிறப்பிக்க இருக்கின்றது.   ஐ.என்.எக்ஸ் நிறுவன அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை கடந்த 22_ஆம் தேதி சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்தது. 5 நாட்கள் காவலில் விசாரித்த உத்தரவின் 5_ஆவது நாள் இன்றோடு முடிவடைந்த நிலையில் ப.சிதம்பரத்தை சிபிஐ மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுத்தியது. இதில் சிபிஐ […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

5 நாள் சிபிஐ காவல்முடிந்த நிலையில் ப.சிதம்பரம் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்…!!

5 நாள் சிபிஐ  காவல் முடிந்த நிலையில் ப.சிதம்பரத்தை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளது. ஐ.என்.எக்ஸ் நிறுவன அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை கடந்த 22_ஆம் தேதி சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்தது. 5 நாட்கள் காவலில் விசாரித்த உத்தரவின் 5_ஆவது நாள் இன்றோடு முடிவடைந்த நிலையில் ப.சிதம்பரத்தை சிபிஐ மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். இதில் மேலும் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ […]

Categories
தேசிய செய்திகள்

சிதம்பரத்தின் கைது தடை நீட்டிப்பு….. சற்று நிம்மதி அடைந்த காங்கிரஸ்…!!

ப.சிதம்பரத்தின் அமலாக்கத்துறை கைது தடையை நீடித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் வழக்கில்  முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில் அதற்கு மறுநாளே கடந்த 21_ஆம் தேதி  அவருடைய தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இறுதியில் அவர் சிபிஐயால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தேவையற்றது என்று முன்ஜாமீனை இன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் ஐஎன்எக்ஸ் வழக்கில் அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்து விட கூடாது என்று ப.சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”காங்கிரஸ் அடிமையாக நடத்தியது” நொந்து போன குமாரசாமி…..!!

என்னை காங்கிரஸ் கட்சி அடிமை போல நடத்தியது  என்று குமாரசாமி வேதனையடைந்துள்ளார். கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபித்ததில் தோல்வியை தழுவியதை அடுத்து முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் 26ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். கர்நாடகாவின் முந்தைய அரசு கவிழ்த்து குறித்து காங்கிரஸ் கட்சியினர் மீது குமாரசாமி கடும் விமர்சனத்தை தொடர்ந்து முன்வைத்து வருகின்றார்.இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் , நான் கர்நாடகாவில் 14 மாதம் முதல்வராக இருந்தேன். அப்போதேல்லாம் காங்கிரஸ் கட்சியால் அவமானப்படுத்தப்பட்டேன். என்னை கிளார்க் போல் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதாரத்தை காட்டு ”வழக்கு வாபஸ்” ப.சிதம்பரம் தரப்பு சவால் …!!

ப.சிதம்பரத்தின் வெளிநாட்டில் சொத்து வாங்கியதற்கான ஆதாரத்தை காட்டினாள் வழக்கை வாபஸ் பெறுகின்றோம் என்று ப.சிதம்பரம் தரப்பு தெரிவித்துள்ளது.   ஐஎன்எக்ஸ் வழக்கில்  முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில் அதற்கு மறுநாளே கடந்த 21_ஆம் தேதி  அவருடைய தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இறுதியில் அவர் சிபிஐயால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.அதில் , ப.சிதம்பரம் ஏற்கனவே சிபிஐ_ஆல் கைது செய்யப்பட்டுவிட்டார். தற்போது அவர் சிபிஐ காவலில் இருக்கின்றார் , விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

”ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு தள்ளுபடி” கைவிரித்தது உச்சநீதிமன்றம்…!!

ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐஎன்எக்ஸ் வழக்கில்  முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில் அதற்கு மறுநாளே கடந்த 21_ஆம் தேதி  அவருடைய தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இறுதியில் அவர் சிபிஐயால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் , ப.சிதம்பரம் ஏற்கனவே சிபிஐ_ஆல் கைது செய்யப்பட்டுவிட்டார். தற்போது அவர் சிபிஐ காவலில் இருக்கின்றார்.விசாரணை நடந்து வருகிறது.அப்படிப்பட்ட சூழ்நிலையை அவருடைய முன்ஜாமின் மனு என்பது […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கான பாதுகாப்பு குறைப்பு…. மத்திய அரசு அதிரடி…!!

மன்மோகன் சிங்கிற்கு கொடுக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் திரும்ப பெற்றது காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் இருக்கும் மிக முக்கிய அரசியல் பிரபலங்களுக்கு இருக்கும் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மத்திய அரசால் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு முன்னாள் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கபப்டடு வருகின்றது. அந்த வகையில் தற்போது பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி […]

Categories
தேசிய செய்திகள்

”ப.சிதம்பரத்தின் CBI காவல் இரத்து” உச்சநீதிமன்றத்தை நாட முடிவு …!!

ப.சிதம்பரத்தை சிபிஐ காவலில் வைத்துள்ள உத்தரவை எதிர்த்து ப.சிதம்பரம் தரப்பு உச்சநீதிமன்றத்தை அணுக முடிவெடுத்துள்ளது. ஐ.என்.எக்ஸ் நிறுவன அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை நேற்று சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்தது. இதையடுத்து வருகின்ற 23_ஆம் தேதி முதல் ப.சிதம்பரம் சிபிஐ காவலில் இருப்பார்.அதே வேளையில் இன்று உச்சநீதிமன்றம் ப.சிதம்பத்துக்கு அமலாக்கத்துறை வழக்கில் இன்று முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞ்சர்கள் திங்கள் கிழமை சிபிஐ காவலில் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த வழக்கு ”அப்பா,மகன் கைது” செப்.3_இல் உத்தரவு …!!

ஏர்செல்-மேக்சிஸ் நிறுவன வழக்கின் கைது செய்வதற்கான தடையை நீட்டிக்கும் வழக்கில் சிபிஐ நீதிமன்றம் செப்.3_ஆம் தேதி உத்தரவை பிறப்பிக்கின்றது. ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடுகளை செய்த வகையில் மோசடி நடைபெற்றதாகவும், அன்னிய முதலீட்டை பெறுவதில்பண பரிமாற்றம் செய்வது சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இந்த குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் மற்றும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில்  சிபிஐ மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

”ப.சிதம்பரம் மேல் முறையீடு” உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை…!!

ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்த மேல் முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றது. ஐ.என்.எக்ஸ் நிறுவன அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அண்மையில் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக  ப. சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு  தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி மற்றும் நீதிபதி ஏ.எஸ்போபண்ணா […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : ”ப.சிதம்பரத்திற்கு 5 நாள் CBI காவல்” நீதிமன்றம் உத்தரவு…!!

ப.சிதம்பத்தை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவருக்கு 5 நாள் சிபிஐ காவல் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்குள் கோட்டைச் சுவர் ஏறிக்குதித்து மடக்கி நேற்று கைது செய்து இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்து சென்று அவருக்கு தேவையான மருத்துவ உதவி , உணவு என அனைத்தையும் வழங்கியசிபிஐ ப.சிதம்பரத்திடம் இன்று காலை விசாரணை நடத்தியது. […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: சிறிது நேரத்தில் தீர்ப்பு…. ”பரபரப்பாக டெல்லி” போலீஸ் குவிப்பு…!!

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்னும் சிறிது நேரத்தில் தீர்ப்பளிக்கும் நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ப.சிதம்பரத்தை டெல்லி ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு  நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர் படுத்தினார். இந்த விசாரணையில் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக கபில் சிபில் , அபிஷேக் சிங்வி , விவேக் தன்கா ஆகியோரும் சிபிஐ_க்கு ஆதரவாக  துஷார் மேத்தா_வும் வாதாடினார். பின்னர் இந்த விசாரணை 1.30 மணி நேரம் நடைபெற்றது.இரண்டு தரப்பும் மாறி மாறி தங்களின் வாதங்களை முன்வைத்தனர். அனல் பறக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

‘ஆதாரம் இருக்கு’ ‘கஷ்டடி வேண்டும்’ அடம்பிடிக்கும் சிபிஐ தரப்பு..!!

ஆதாரம் இருப்பதால் கஷ்டடியில் வைக்க அனுமதி தர வேண்டுமென்று சிபிஐ தரப்பிலிருந்து வாதம் முன்வைக்கப்பட்டது. ஐஏன்எக்ஸ் வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து சிபிஐ மற்றும் சிதம்பரம் தரப்பிலான வாதங்கள் அனல் தெறிக்க நடைபெற்றன இறுதியாக சிதம்பரம் தரப்பு வக்கீல்களான அபிஷ்மன்யூ , கபில்சிபில் ஆகியோர் வாதாடிய நிலையில், மீண்டும் சிபிஐ தரப்பிலிருந்து வாதம் முன்வைக்கப்பட்டது. சட்டம் குறித்து நன்கு அறிந்த சிதம்பரத்திக்கு பதில் சொல்லாமல் சட்டத்தை எப்படி தட்டிக்கழிக்க முடியும் என்று நன்கு தெரியும் […]

Categories
தேசிய செய்திகள்

“சிபிஐ vs ப.சிதம்பரம்” சரசர கேள்வி… வழக்கறிஞர்கள் மோதல்..!!

ஐஏன்எக்ஸ் வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து சிபிஐ , சிதம்பரம் தரப்பிலான வாதங்கள் அனல் தெறிக்க நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில்சிபிலை தொடர்ந்து  அபிஷேக் மனு சிங்வி வாத்தி பேசினார். அதில், சிதம்பரம் அவர்களுக்கு அளிக்கப்பட  இடைக்கால முன்ஜாமீனை 7 மாதம் கழித்து இரத்து செய்தது எதற்காக?பணம் கொடுத்ததாக சிபிஐ கூறுகின்றது எங்கு கொடுத்தார்கள். யார் கொடுத்தது? என்பதை சிபிஐ தெரிவிக்க வேண்டும்.  அப்ரூவரின் வாக்குமூலம் ஆவணமே இன்றி சாட்சியம் இல்லை. […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : ப.சிதம்பரம் வழக்கு ”தீர்ப்பு ஒத்திவைப்பு” சிபிஐ நீதிமன்றம் உத்தரவு…..!!

ப.சிதம்பத்தை ஆஜர்படுத்த நிலையில் சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணை நிறைவடைந்த தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்குள் கோட்டைச் சுவர் ஏறிக்குதித்து மடக்கி நேற்று கைது செய்தனர். இந்த கைதை எதிர்த்து அவரின் வீட்டின் முன்பு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.   மேலும் ப.சிதம்பரத்தை கைது செய்த அதிகாரிகள் அவரை இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

குற்றப்பத்திரிக்கையில் சிதம்பரத்தின் பெயரை சேர்க்க நடவடிக்கை… சிபிஐ தரப்பு..!!

ஐஏன்எக்ஸ் வழக்கின் குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரத்தின் பெயரை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டு வருவதாக சிபிஐ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை  நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற போது புன்னகைத்த படியே சென்ற சிதம்பரம் விசாரணை கூண்டில் நிறுத்தி வைக்கப்பட்டார். பின்னர் விவாதம் தொடங்கிய போது ப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கின்றார் எனவே சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்பில் மனு அளிக்கப்பட்டது.மேலும் சிதம்பரம் எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை. அவரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்றும், இவர் மீது வெளிவர […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : ”நீதிமன்றத்தில் ப.சிதம்பரம்”அழைத்து வந்தது சிபிஐ…!!

நீதிமன்றத்தில் ப.சிதம்பத்தை ஆஜர்படுத்த சிபிஐ அதிகாரிகள் வாகனத்தில் அழைத்து வந்துள்ளனர். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்குள் கோட்டைச் சுவர் ஏறிக்குதித்து மடக்கி கைது செய்தனர். இந்த கைதை எதிர்த்து அவரின் வீட்டின் முன்பு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.   மேலும் ப.சிதம்பரத்தை கைது செய்த அதிகாரிகள் அவரை இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்து சென்று அவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : சற்று நேரத்தில் ப.சிதம்பரம் ஆஜர்……!!

இன்னும் சற்று நேரத்தில் ப.சிதம்பரம்  ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கின்றார். இன்று காலை 10 மணிக்கு பிறகு ப. சிதம்பரத்திடம் முதல்கட்ட விசாரணையை சிபிஐ தொடங்கியது. அதில் அந்நிய முதலீட்டில் ஐஎன்எக்ஸ் மீடியா வுக்கு அனுமதி அளிக்கப்பட்ட தேதிகள் ,  லஞ்சப்பணம் செலுத்தப்பட்ட கணக்குகள் ,  அமலாக்கத் துறை குறிப்பிடும் நிறுவனங்களின் எந்தெந்த தேதிகளில் பணம் செலுத்தப்பட்டது செலுத்தப்பட்ட தேதி போன்ற அடிப்படை விவரங்கள் விசாரணை கேட்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ குழுவின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பரிதாபத்தில் ப.சி…”கை கழுவிய தமிழ்.காங்” புறக்கணித்த தலைவர்கள்…!!

ப.சிதம்பரம் கைது செய்ததை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பல்வேறு முக்கிய தலைவர்கள் பங்கேற்காதது தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்  24 மணி நேரத்திற்கு பின்பு நேற்று செய்தியாளர்களை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.இதையறிந்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு விரைந்தனர். இதை தொடர்ந்து தன்னுடைய பத்திரிக்கையாளர் சந்திப்பை விரைவாக முடித்துக் கொண்ட ப.சிதம்பரம் டெல்லி வீட்டிற்கு சென்றார்.இதையடுத்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

4 ரைய்டு… 20 சம்மன்…சிபிஐ விருந்தாளி…. அசால்ட் கொடுத்த பா.சி மகன்…!!

ப.சிதம்பரத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை கைது செய்துள்ள சூழலில் அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் அசால்ட்டாக பேசியது அனைவரையும் உற்றுநோக்க வைத்துள்ளது. ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் , முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு  தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு […]

Categories
அரசியல்

“ஐஎன்எக்ஸ் வழக்கு”மடில கணம் இல்லைனா வழியில் பயம் ஏன்..? தமிழிசை கேள்வி..!!

சிதம்பரம் கைது தொடர்பாக பேசிய தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மடியில் கணம் இல்லை என்றால் வழியில் பயம் ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு  தற்போது வரை […]

Categories
அரசியல்

“ஐஎன்எக்ஸ் வழக்கில்” சிபிஐ நெறிமுறைகளை பின்பற்றவில்லை… கே.எஸ்.அழகிரி குற்றசாட்டு..!!

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதில் எந்தவித தார்மீக நெறிமுறையும் பின்பற்றப்படவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு  தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு பல்வேறு […]

Categories
அரசியல்

‘சிதம்பரம் கைதுக்கும்’ ‘மத்திய அரசுக்கும்’ சம்பந்தமில்லை… H.ராஜா பேட்டி..!!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கைது நடவடிக்கைக்கும்,  மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு  தற்போது வரை […]

Categories
அரசியல்

காஷ்மீர் விவகாரத்தை மறைக்கவே சிதம்பரத்தின் கைது… பாலகிருஷ்ணன் குற்றசாட்டு..!!

காஷ்மீர் விவகாரத்தை மூடி மறைக்கவே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு  தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பினர் […]

Categories
அரசியல்

“சிதம்பரம் கைது” சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும்… அதிமுக அமைச்சர் கருத்து..!!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என அமைச்சர் க.பாண்டியராஜன் கூறியுள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு  தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பினர் […]

Categories
அரசியல்

“சிதம்பரம் கைது” பழி வாங்கும் நடவடிக்கை…. திருமாவளவன் கண்டனம்..!!

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது பழிவாங்கும் நடவடிக்கை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு  தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு […]

Categories
அரசியல்

“சிதம்பரம் கைது” விதைத்தது விளைந்திருக்கிறது…. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து…!!

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் கைது விவகாரத்தில் விதைத்தது விளைந்திருக்கிறது என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு  தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு […]

Categories
அரசியல்

சிதம்பரம் கைதுக்கு ஸ்டாலின் மௌனம் காப்பது ஏன்..? கராத்தே தியாகராஜன் கேள்வி..!!

சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்று முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு  தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு […]

Categories
அரசியல்

“சிதம்பரம் கைது” மிக மிக தவறான நடவடிக்கை… மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி கருத்து..!!

பா சிதம்பரம் கைது செய்யப்பட்டது மிக மிக தவறான நடவடிக்கை என மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு  தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ப.சிதம்பரம் கைது : தமிழகம் முழுவதும் காங்கிரஸ் போராட்டம்…..!!

ப.சிதம்பரத்தை  கைது செய்யப்பட்டதை எதிர்த்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்  24 மணி நேரத்திற்கு பின்பு நேற்று செய்தியாளர்களை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.இதையறிந்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு விரைந்தனர். இதை தொடர்ந்து தன்னுடைய பத்திரிக்கையாளர் சந்திப்பை விரைவாக முடித்துக் கொண்ட ப.சிதம்பரம் டெல்லி வீட்டிற்கு சென்றார்.இதையடுத்து இரவோடு இரவாக சிபிஐ […]

Categories
அரசியல்

சிதம்பரத்தின் கைது எதிர்க்கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்… R.S.பாரதி கருத்து..!!

அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக பா சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கூறியுள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு  தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். […]

Categories
தேசிய செய்திகள்

இன்று மாலை 4 மணிக்கு ப.சிதம்பரம் ஆஜர்?

ப.சிதம்பரத்தை இன்று மாலை 4 மணிக்கு  ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர் படுத்த இருக்கின்றார்.  ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று இரவு டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினரால்  கைது செய்யப்பட்டார். அவரை இரவே சிபிஐ அலுவலகத்திற்கு தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணையை மேற்கொண்டனர். மேலும் அவருக்கான உணவு , மருத்துக்கள் மற்றும் மருத்துவ பரிசோதனை கொடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : ”ப.சிதம்பரம் கைது” சுற்றி வளைத்து CBI அதிரடி….!!

ப.சிதம்பரத்தின் வீட்டிக்குள் நுழைந்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அவரை கைது செய்துள்ளனர். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்  24 மணி நேரத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.இதையறிந்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு விரைந்தனர். இதை தொடர்ந்து தன்னுடைய பத்திரிக்கையாளர் சந்திப்பை விரைவாக முடித்துக் கொண்ட ப.சிதம்பரம் தன்னுடைய வழக்கறிஞ்சர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித் […]

Categories
தேசிய செய்திகள்

குவியும் அதிகாரிகள்….. போலீஸ்….. தொண்டர்கள்…..உச்சகட்ட பரபரப்பு….!!

டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்  24 மணி நேரத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.இதையறிந்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு விரைந்தனர். இதை தொடர்ந்து தன்னுடைய பத்திரிக்கையாளர் சந்திப்பை விரைவாக முடித்துக் கொண்ட ப.சிதம்பரம் தன்னுடைய வழக்கறிஞ்சர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு […]

Categories
தேசிய செய்திகள்

உள்ளே சிதம்பரம்…”சுவர் ஏறி குதித்த அதிகாரிகள்” கைது நடவடிக்கை …!!

ப.சிதம்பரம் வீட்டிற்குள் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கோட்டை சுவர் ஏறி உள்ளே நுழைந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்  24 மணி நேரத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.ஏற்கனவே காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு ப.சிதம்பரம் வருவதை முன்கூட்டியே அறிந்த சிபிஐ அவரை கைது செய்ய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கே சிபிஐ அதிகாரிகள் வந்தனர். இதை அறிந்து கொண்ட ப.சிதம்பரம் தனது செய்தியாளர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

வந்துட்டாங்கய்யா….. வந்துட்டாங்க….!! ”ஆஃபீஸ்க்கே வந்த சிபிஐ”…. வக்கீலோடு சென்ற சிதம்பரம்…!!

ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் இருப்பதாக அறிந்த சிபிஐ அவரை கைது செய்ய அலுவலகத்திற்க்கே விரைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்  24 மணி நேரத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.ஏற்கனவே காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு ப.சிதம்பரம் வருவதை முன்கூட்டியே அறிந்த சிபிஐ அவரை கைது செய்ய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கே சிபிஐ அதிகாரிகள் வந்துள்ளனர். இதை அறிந்து கொண்ட ப.சிதம்பரம் தனது […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : ”எனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை” ப.சிதம்பரம் பேட்டி..!!

எனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை என்று 24 மணி நேரத்திற்கு பின்  ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம்பேட்டியளித்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தேடி வரும் நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில் , சுதந்திரத்தை பெறவும் போராடினோம் , சுதந்திரத்தை காக்கவும்  போராடி வருகின்றோம். என் மீது குற்றச்சாட்டு இல்லை.நான் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டவில்லை வழக்கில்.என் மீது சிபிஐ அமலாக்கத் துறை குற்றப் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்து என்ன…? ”காங்.மூத்த தலைவர்கள் பிரஸ் மீட்”வழக்கறிஞ்சர்களும் பங்கேற்பு…!!

ப.சிதம்பரம் நடவடிக்கை குறித்து டெல்லியில் இன்று இரவு 8.15 மணிக்கு காங். மூத்த தலைவர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்கின்றனர். ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இரத்து செய்து உத்தரவிட்டதை தொடர்ந்து ப.சிதம்பரத்தை எப்படியாவது கைது செய்ய வேண்டுமென்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவையும்அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து முன்ஜாமீன் மனு […]

Categories

Tech |