தெலுங்கானாவின் துணை சபாநாயகர் சிறுவனை பாராட்டும் விதமாக வாயில் ரூபாய் நோட்டுகளை திணித்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . தெலுங்கானாவில் செகந்திராபாத் இல் நடைபெற்ற கோனலு எனும் திருவிழா கொண்டாட்டத்தின்போது டிரம்ஸ் கருவியை வாசித்துக் கொண்டிருந்த சிறுவனை அங்கு இருந்தவர்கள் கைதட்டி பாராட்டி கொண்டிருந்தனர். பின்னர் , தெலுங்கானாவின் துணை சபாநாயகர் பத்மராவ்கவ் அந்த சிறுவனை பாராட்டும் வகையில் அவனது வாயில் ரூபாய் நோட்டுகளை திணித்தார். இந்தச் சம்பவம் நிகழ்ந்த போது எடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி […]
