Categories
உலக செய்திகள்

எதுக்கு இந்த கலவரம்…. கோஷ்டி மோதலாக மாறிய கொடூரம்… அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு…!!

சூடானில் இரு தரப்பை சேர்ந்த பழங்குடியினருக்கு இடையே நடந்த மோதலில் 83 பேர் கொல்லப்பட்டதால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பழங்குடி இனங்கள் வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் பரவி காணப்படுகின்றனர். இந்த பழங்குடி இடங்களில் உள்ள மக்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் டார்பூர் மாகாணத்தின் தலைநகர் அல்ஜெனீனாவில் வசிக்கும் மசாலித் என்ற பழங்குடியினருக்கும், அராபி என்ற பழங்குடியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு விட்டது. இந்த இரு தரப்பு பழங்குடியினரை சேர்ந்த தனிநபருக்கு இடையேயான வாக்குவாதமானது, […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கணவன் மனைவி பிரச்சனை சமாதானத்திற்கு வந்த உறவினர்க்கு கத்திக்குத்து

கணவன் மனைவி பிரச்சனையில் சமாதானத்திற்கு வந்த உறவினரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் இடையார் பாலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி தனலட்சுமி. கணவன் மனைவியிடையே இருந்து வந்த குடும்ப பிரச்சினையின் காரணமாக சகோதரியின் இல்லத்தில் வசித்து வந்துள்ளார் தனலட்சுமி.மனைவியின் சகோதரி இல்லத்திற்கு சென்ற ராஜேந்திரன் மனைவி தனலட்சுமியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அதற்க்கு மறுப்பு தெரிவித்த தனலட்சுமியிடம் ராஜேந்திரன் தகராறு செய்துள்ளார். தகராறில் தனலட்சுமியின் சகோதரியின் கணவன் சௌந்தர்ராஜன் இடையில் வரவே கோபம்கொண்ட […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : ”பரனுரில் போலீசார் துப்பாக்கி சூடு” சுங்கச்சாவடி மோதலில் அதிர்ச்சி …!!

பரனுர் சுங்கச்சாவடியில் நடந்த மோதலில் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடிக்கு கடந்த 26ஆம் தேதி கோயம்பேட்டில் இருந்து திருச்சி  நோக்கி வந்த அரசு பேருந்து ஓட்டுனரிடம் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் தகராறு செய்து பேரூந்து ஓட்டுநர் இளங்கோவனை சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியுள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த பயணிகள் , அந்த வழியாக வந்த பேருந்து ஓட்டுநர்கள் சுங்கச்சாவடி கட்டணம் வாங்கும் இடத்தை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் பெரும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ரூ 18,00,000 காணவில்லை…. சுங்கச்சாவடி பொருளாளர் வழக்கு …!!

பரனுர் சுங்கச்சாவடியில் நடந்த மோதலில் 18 லட்சம் காணவில்லை என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடிக்கு கடந்த 26ஆம் தேதி கோயம்பேட்டில் இருந்து திருச்சி  நோக்கி வந்த அரசு பேருந்து ஓட்டுனரிடம் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் தகராறு செய்து பேரூந்து ஓட்டுநர் இளங்கோவனை சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியுள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த பயணிகள் , அந்த வழியாக வந்த பேருந்து ஓட்டுநர்கள் சுங்கச்சாவடி கட்டணம் வாங்கும் இடத்தை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் […]

Categories
உலக செய்திகள்

சிறைக்குள் மோதல் – 16 கைதிகள் பலி

மெக்சிகோவில் சிறைக்குள் ஏற்பட்ட மோதலில், 16 கைதிகள் கொல்லப்பட்டனர். மெக்சிகோவின் ஜகாடிகாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள சிறைச்சாலையில் இன்று கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது. இந்த மோதலில், 16 கைதிகள் கொல்லப்பட்டதாவும், ஆறு பேர் காயமடைந்ததாவுகம் சிறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அந்நாட்டின் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் பதிவிட்டிருந்த ட்வீட்டில், “இன்று மாலை 5 மணியளவில் (உள்ளூர் நேரம்) கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தன. இந்தச் சம்பவத்தில் 16 கைதிகள் கொல்லப்பட்டனர். மேலும், ஆறு […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

வெளியேறுங்கள் ….. ”சுட்டு விடுவோம்” மீன கிராமத்திடையே மோதல் …..!!

புதுச்சேரி_யில் இரண்டு மீனவ கிராம மக்களிடையே சண்டை உண்டாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் சுருக்கு வலை பயப்படுத்துவதில் அருகில் உள்ள  மீனவ கிராமத்துடம் மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக இரன்டு மீனவ கிராம மக்களுக்கிடையே தகராறு இருந்துள்ளது. இதனால் ஒருதரப்பு மீனவர்களின் வலையை மர்மநபர்கள் தீயிட்டுக் கொளுத்தினார்கள் எனவே இந்த இரு கிராமங்களுக்கு இடையே தற்போது சண்டை மூண்டுள்ளது.இது தொடர்பாக இருக்கிராமத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை. இதையடுத்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற […]

Categories

Tech |