Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அயன் பட பாணியில் கடத்தல்… கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கொழும்புவில் இருந்து சென்னை வந்த இலங்கையைச் சேர்ந்த 2 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது உடமைகளில்  மறைத்து வைத்து எடுத்து வரப்பட்ட 40 லட்சம் மதிப்புள்ள தங்க மோதிரம் மற்றும் சங்கிலிகளை கைப்பற்றினர். இதுபோல துபாயில் இருந்து வந்த தஞ்சாவூரை சேர்ந்த மாதவன் என்பவர் 16 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தாய்லாந்து தலைநகர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உள்ளாடைக்குள் ரூ.32,00,000 மதிப்புள்ள தங்கம்… 3 பேரை தூக்கிய சுங்கத்துறையினர்.!

கொழும்பிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்திவரப்பட்ட ரூ. 32 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் கடத்தல் பொருள்கள் கொண்டுவரப்படுவதாக சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், பல்வேறு நாடுகளிலிருந்து சென்னை வந்த பயணிகளின் உடமைகளைச் சோதனையிடும் பணியில் சுங்கத் துறை அலுவலர்கள் ஈடுபட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ராவுத்தர் (43), கடலூரை சேர்ந்த சையத் முஸ்தபா (26), புதுக்கோட்டையைச் சேர்ந்த உதயகுமார் (40) ஆகியோரை நிறுத்தி விசாரித்தனர். […]

Categories

Tech |