பேருந்தில் இருந்து கீழே விழுந்து கண்டக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி கிராமத்தில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் புளியங்குடியில் இருந்து அம்பை செல்லும் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டியன் பேருந்தின் படியில் நின்று கொண்டிருந்தார். அப்போது பேருந்து தென்காசி புதிய பேருந்து நிலையத்தின் உள்ளே சென்று கொண்டிருந்த போது திடீரென தங்கவேல் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயமடைந்த தங்கவேலை அருகில் உள்ளவர்கள் […]
