Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திருமணமான பெண்… ஒருதலைக்காதலால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரம்..!!

திருமணமான இளம்பெண் ஒருவர் மீது ஒருதலை காதலால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் சலோமி. 21 வயதான இவருக்கு திருமணமாகிவிட்டது. இவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்று கூட  பாராமல் பேருந்து நடத்துனரான சுந்தரமூர்த்தி என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது விருப்பத்தை சுந்தரமூர்த்தி  அப்பெண்ணிடம் கூறியுள்ளார். ஆனால் அதனை சலோமி மறுத்துவிட, உடனே  தான் கொண்டுவந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி சுந்தரமூர்த்தி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அட்வைஸால் ஆத்திரம்…… கன்டக்டரை தாக்கிய மாணவன்…… கல்லூரியை முற்றுகை செய்த பயணிகள்….. கோவையில் பரபரப்பு….!!

கோயம்புத்தூரில் பஸ்ஸில் தொங்கிய மாணவர்களை கண்டித்த கண்டக்டர் தாக்கபட்டத்தை கண்டித்து கல்லூரியை பயணிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திருப்பூர் to கோயம்புத்தூர் வரை செல்லும் தனியார் பேருந்து ஒன்று நேற்று காலை 9 மணியளவில் சூலூர் பகுதி வழியாக சென்றுகொண்டிருந்தது. அப்பொழுது சூலூர் பகுதியை அடுத்த காரணம்பேட்டை பகுதியில் பேருந்து பயணிகளை ஏற்ற நிறுத்தப்பட்டது. அப்பொழுது படியில் சில மாணவர்கள் கம்பியை பிடித்தவாறு தொங்கிக் கொண்டே இருந்ததால் பிற பயணிகள் பேருந்தில் உள் நுழைய முடியாமல் தவித்தனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பேருந்தின் மீது கல்வீச்சு…! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…!!

மதுரை பகுதியில் டிக்கெட் எடுக்க மறுத்த வாலிபர் அரசுப்பேருந்தின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் R.S .மங்கலத்தில் இருந்து மதுரைக்கு வந்த அரசுப் பேருந்தில்  குடிபோதையில் இளைஞர் ஒருவர் எறியுள்ளார்.அப்போது நடத்துனர் இளைஞரிடம் பயணம் செய்வதற்க்கான டிக்கெட்க்கு  பணம் கேட்டுள்ளார். ஆனால் அந்த வாலிபர் டிக்கெட் எடுக்க முடியாது எனத்  தொடர்ந்து தகராறு செய்துள்ளார். இதனையடுத்து நடத்துனர் மதுரை மீனாட்சி மருத்துவமனை அருகே பேருந்தை நிறுத்தி அந்த வாலிபரை இறக்கி விட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் அருகில் கிடந்த கற்களைக்  கொண்டு பேருந்தின் கண்ணாடியை […]

Categories

Tech |