திருமணமான இளம்பெண் ஒருவர் மீது ஒருதலை காதலால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் சலோமி. 21 வயதான இவருக்கு திருமணமாகிவிட்டது. இவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்று கூட பாராமல் பேருந்து நடத்துனரான சுந்தரமூர்த்தி என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது விருப்பத்தை சுந்தரமூர்த்தி அப்பெண்ணிடம் கூறியுள்ளார். ஆனால் அதனை சலோமி மறுத்துவிட, உடனே தான் கொண்டுவந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி சுந்தரமூர்த்தி […]
