Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மழையால் ஏற்பட்ட பள்ளங்கள்…. ஆட்டோ ஓட்டுனர்களின் செயல்…. ஆட்சியரின் பாராட்டு….!!

மழையால் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்த ஆட்டோ ஓட்டுனர்களை கலெக்டர் பாராட்டியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 10 தினங்களுக்கும் அதிகமாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதன் காரணத்தினால் அங்கங்கே மழைநீர் தேங்கி நிற்கின்றது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் தொடர் கனமழையினால் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்படுகின்றது. இது பற்றி தகவல் அறிந்த நகராட்சி நிர்வாகம் முக்கிய சாலைகளை சீர் செய்து வருகின்றது. இதனை அடுத்து ஆற்காடு பைபாஸ் ரோடு […]

Categories

Tech |