Categories
உலக செய்திகள்

3,037 புகார்கள்… திகைத்து நிற்கும் கனட போக்குவரத்து நிறுவனம்!

கடந்த சில  வாரங்களில் பயணிகளிடமிருந்து 3,000-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக கனட போக்குவரத்து நிறுவனம் (சி.டி.ஏ) தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 15-ஆம் முதல் பிப்ரவரி 13 ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 8 வார காலப்பகுதியில் மொத்தம் 3,037 புகார்கள் வந்துள்ளதாக கனட போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி மத்திய அரசு (கனடா) புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. அதன்படி, விமானம் தாமதமாவது மற்றும் விமானத்தின் கட்டுப்பாட்டிற்குள் ரத்து செய்யப்பட்டதற்கு விமான நிறுவனங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

காதலர் தினத்தில்.. காதலிக்க மாட்டோம்… உறுதி மொழியெடுத்த மாணவிகள்.. புகாரளித்த தேசிய விருது பெற்ற சிறுமி..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தனியார் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 12 வயது சிறுமி ஒருவர் மாநில கூடுதல் போலீஸ் இயக்குநரிடம் புகாரளித்துள்ளார். மகாராஷ்ட்ரா மாநிலம் அமராவதியில் இருக்கும் ஒரு தனியார் கல்லுரியில் காதலர் தினத்தை முன்னிட்டு காதல் திருமணம் செய்ய மாட்டோம் என அங்கு பயிலும் மாணவிகளை வற்புறுத்தி கட்டாயமாக உறுதி மொழி ஏற்க வைத்துள்ளதாக, ஜென் சதவர்தே (Zen Sadavarte) என்ற 12 வயது சிறுமி கூடுதல் போலீஸ் இயக்குனரிடம் புகாரளித்துள்ளார். அந்த புகாரில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

முருகனை இழிவுப்படுத்தியதாக நடிகர் யோகி பாபு மீது புகார்!

இந்துக் கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் நடித்ததாக நடிகர் யோகி பாபு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் யோகி பாபு நடிப்பில், இயக்குநர் விஜய முருகன் இயக்கியுள்ள திரைப்படம் “காக்டெய்ல்”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. அதில் யோகி பாபு முருகன் வேடத்தில் நிற்பது போலவும், அவருக்குப் பின்னால் ஆஸ்திரேலிய வகைக் கிளியான காக்டெய்ல் அமர்ந்திருப்பது போலவும் இருந்தது. இது இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டதாகக் கூறி, இந்து மக்கள் முன்னணி அமைப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தள்ளுவண்டியோடு சேர்த்து 3 சவரன் நகை அபேஸ்… திருடியவரை கண்டுபிடித்து கொடுத்த தம்பதி… கைது செய்யாத காவல் துறை.!

தள்ளுவண்டியில் வைத்திருந்த 3 சவரன் நகை மற்றும் பணத்தைத் திருடிச் சென்ற நபரை கைது செய்யக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் தம்பதி ஒன்று புகாரளித்துள்ளது. சாந்தோம் ஜோனகான் தெரு ஓரத்தில், சிற்றுண்டிக் கடை நடத்திவருபவர் ஜெயராமன் (55). இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு வீடு இல்லாததால் தள்ளுவண்டியில் பொருட்கள் அனைத்தையும் வைத்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதி வழக்கம் போல் அகில இந்திய வானொலி மையம் அருகே பொருட்கள் அனைத்தையும் தள்ளுவண்டியில் வைத்துவிட்டு, இருவரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் தவறாக கூறவில்லை… இது மறக்க வேண்டிய சம்பவம்… நிரூபித்து காட்டிய ரஜினி..!!

1971ல் நடந்த பேரணி குறித்து இல்லாத ஒன்றை பேசவில்லை என்றும், பத்திரிகைகளில் வந்ததை தான் நான் பேசினேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். துக்ளக் பத்திரிகையின் 50ஆவது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற பேரணியில் இந்துக் கடவுள்கள் ராமர், சீதை ஆகியோரின் படங்களை அவமரியாதை செய்யும் விதமாக செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது என்றார். இது பெரியாரிய ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ரஜினி முற்றிலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் ரஜினிக்கு எதிராகக் குவியும் புகார்கள்..!!

பெரியார் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசிய ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. துக்ளக் பத்திரிகையின் 50ஆவது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற பேரணியில் இந்துக் கடவுள்கள் ராமர், சீதை ஆகியோரின் படங்களை அவமரியாதை செய்யும் விதமாக செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது என்றார். இது பெரியாரிய ஆதரவாளர்களிடையே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளி செல்லும் குழந்தைகள் பாதிப்பு ” வெறி நாய் கடி” பொதுமக்கள் பீதி !!..

சென்னை  அடுத்த  ஊரப்பாக்கத்தில் பள்ளி  செல்லும்  குழந்தைகளை  தெருவில்  சுற்றும்  நாய்கள்  கடித்து  குதறுவதால்  மக்கள்  பீதியில்  உறைந்துள்ளனர்  சென்னை  ஊரப்பாக்கத்திற்கு  உட்பட்ட  எம்ஜிஆர்  நகர் ,அருள் நகர்  மற்றும்  ஐயன்சேரி  உள்ளிட்ட  இடங்களில் வெறிநாய்கள்  தொல்லை அதிகரித்து கொண்டுள்ளதாக புகார்கள்  எழுந்துள்ளன . பள்ளி செல்லும்  குழந்தைகளை வெறிநாய்கள்  குறிவைத்து  கடிப்பதால்  பெற்றோர்கள்  அச்சத்தில்  உள்ளனர் . தெருவில்  சுற்றும்  நாய்கள்  மற்ற  நாய்களை  கடித்துவிடுவதால்  நாளுக்கு  நாள்  பாதிப்புகள்  அதிகரித்துக்கொண்டு  செல்வதாக  பொதுமக்கள் வேதனையில்    […]

Categories

Tech |