கணவரை இழந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் மீது புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் இடம் 33 வயது பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் அந்தப் பெண்ணின் கணவர் இறந்து விட்டதால் தனது மகள் மற்றும் மகனுடன் தனியாக வாழ்ந்து டிபன் கடை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவரது கடைக்கு முன்பு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஸ்ரீரங்கம் காவல் நிலைய […]
