காஞ்சிபுரம் அருகே மனைவியை கத்தியால் குத்தி கொன்று விட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் எண்ணைக்கார பகுதியில் வசித்து வருபவர் தேவிபிரசாத். இவர் அதே பகுதியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி என்பவர் வீட்டின் அருகே உள்ள சில வீடுகளில் வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார். தேவி பிரசாத்துக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. நாள்தோறும் மது அருந்திவிட்டு மனைவியை இழுத்துப்போட்டு அடிப்பதை வேலையாக வைத்திருந்தார். அதேபோல் […]
