கத்திமுனையில் கல்லூரி மாணவர்களை மிரட்டி கொள்ளையடித்த மர்ம நபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சந்திப், அனிஷ், அழகேஸ்வரன் என்ற 3 பேர் தங்கி ஹோட்டல் மேனேஜ்மென்ட் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேரையும் கோடம்பாக்கத்தில் உள்ள பாலத்திற்கு கீழ் மர்ம நபர்கள் அழைத்துச் சென்று கத்தி முனையில் அவர்களை மிரட்டியுள்ளனர். அதன் பின் அவர்களிடமிருந்த ஏ.டி.எம் கார்டை வாங்கி கொண்டு, ஏ.டி.எம்-மில் […]
