கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கெலடிப்பேட்டை அண்ணா தெருவில் செழியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இலக்குவன்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மாங்காட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற இலக்குவன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் தங்களது மகனை கண்டுபிடித்து தருமாறு மாணவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]
