Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி பலியான மாணவர்…. மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளை சமாதானபுரத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலமூர்த்தி(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் மாடியில் இருக்கும் கொடி கயிற்றில் பாலமூர்த்தி துணிகளை காய போட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதால் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு சென்ற மாணவர்…. டெம்போ சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்…. குமரியில் பரபரப்பு…!!

டெம்போ சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள படந்தாலுமூடு மீனச்சொல் பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தீபக் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஒற்றாமரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதால் தீபக் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தந்தைக்கு டீ போட முயன்ற மகள்…. உடல் கருகி இறந்த சோகம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தீ விபத்து ஏற்பட்டதால் கல்லூரி மாணவி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள பூவம்பாடி பகுதியில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிநயா(19) என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருச்செங்கோடு பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி தமிழ்ச்செல்வனுக்கு டீ போடுவதற்காக அபிநயா வீட்டிலிருந்த பிறகு அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அபிநயா மீது மண்ணெண்ணெய் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்…. கல்லூரி மாணவர்களுக்கு நடந்த கொடூரம்…. ஈரோட்டில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுக்குய்யனூர் பகுதியில் ஜீவானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜீவானந்தம் தனது நண்பரான பன்னீர்செல்வம் என்பவரோடு மோட்டார் சைக்கிளில் திருமண விழாவிற்கு சென்று விட்டு கல்லூரிக்கு புறப்பட்டுள்ளார். இந்த மோட்டார் சைக்கிளை பன்னீர்செல்வம் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் வெள்ளியம்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏன் இன்னும் வரவில்லை….? மாணவனை தேடிய உறவினர்கள்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மின்வேலியில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சாத்தங்குடி பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பசாமி தனது வீட்டில் வளர்க்கும் மாடுகளுக்கு தீவனம் பறிப்பதற்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது மக்காச்சோளத்தை காட்டு பன்றிகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக விவசாயி ஒருவர் அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி கருப்பசாமி மயங்கி கீழே விழுந்து விட்டார். இதனை அடுத்து நீண்ட நேரமாகியும் கருப்பசாமி […]

Categories

Tech |